பொது இடங்களில் பெரும்பாலானோர் செய்யும் தவறுகள்


பொது இடங்களில் பெரும்பாலானோர் செய்யும் தவறுகள்..

• பேங்க் - ல் வந்து பேனா கடன் கேட்பது.

• பொது இடம் என்றும் பாராமல், ஃபோனில் சத்தமாகப் பேசுவது.

• கேவலமான ரிங்டோன்களில் ஃபோனை அலற விடுவது.

• கூட்டத்தில் முண்டியடிப்பது. வேண்டுமென்றே மிதிப்பது தள்ளுவது.

• திருமண விருந்துகளில் இடம் பிடிக்க, சாப்பிடுபவர்களின் அருகிலேயே காத்திருப்பது.

• வரிசையில் நிற்காமல், யாரிடமாவது கெஞ்சி, குழைந்து டிக்கெட் வாங்குவது.

• எச்சில் துப்புவது.

• சிறுநீர் கழிப்பது.

• குப்பையைக் கொட்டுவதும்

• சத்தமாக மனைவியைத் திட்டுவது.

• முக்கியமான ஒரு கால் செய்யணும் என்று சொல்லி, யாரிடமாவது ஃபோனை வாங்கி கதை பேசுவது.

• அட்ரஸ் கேட்டுவிட்டு, சொன்ன திசைக்கு எதிர்திசையில் செல்வது.

• சிலர் கூப்பிடக் கூப்பிட கண்டு கொள்ளாத மாதிரி செல்வது.

• டிஸ்கவுண்ட் கேட்பது.

• அழுக்குக் காலோடு எதிர் இருக்கையில் கால்களை வைப்பது.

• தூக்கத்தில் அடுத்தவர் தோள் மீது அடிக்கடி சாய்ந்து கடுப்பேற்றுவது.

• சாலையில் தேங்கிய தண்ணீரின் மீது வேகமாக வண்டிகளை ஓட்டி, பாதசாரிகள் மீது வாரியடிப்பது.

• புகை பிடிப்பது.

• பசி என்று வரும் குழந்தைகளுக்கு
உணவு கொடுக்காமல் பணம் கொடுப்பது.......

இந்த தவறுகளை எல்லாம் தவிர்க்க வேண்டும்...

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *