Showing posts with label General Articles. Show all posts
Showing posts with label General Articles. Show all posts

கடைசி விவசாயி: எல்லோரும் பார்க்க வேண்டிய படத்தின் கதை


கடைசி விவசாயி இந்த படத்தில் நடித்த ஐயா நடிகர் ( நல்லாண்டி) மாயாண்டி அவர்கள் இருந்தவரை இந்த படம் பெரிதாக ஓடவில்லை. ஆனால் அவர் இறந்த பிறகு இந்த படம் எல்லா மக்களிடமும் போய் சேர்ந்தது நிறைய அவார்டுகளை இந்த படம் வாங்கியது. அந்த அளவுக்கு இந்த படத்தில் ஐயா (நல்லாண்டி) மாயாண்டி உடைய நடிப்பு அப்படி என்றது மிகவும் அற்புதமாக இருந்தது. 

கண்டிப்பாக நாம் எல்லோரும் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம். படத்துடைய கதைய சொல்றேன் கேளுங்க

ஒரு சின்னதொரு கிராமம் அந்த கிராமத்துல ஒரு வயசான பெரியவர் இருக்கிறார்கள் அவர்தான் நம்ம மாயாண்டி. நம்ம மாயாண்டி தினசரி வேலை என்ன அப்படின்னா வீட்ல ரெண்டு மாடு இருக்கும் மாடு பிடிச்சுட்டு போயிட்டு கொல்லையில கட்டுவாரு திரும்பவும் சாயந்திரம் ஆயிடுச்சு மாடு பிடிச்சிட்டு வந்து வீட்ல கட்டி அதுக்கு பில்லு போட்டு அதுக்கப்புறம் சாப்பாடு செஞ்சு அவரும் சாப்பிட்டு தூங்குவாரு இதுதான் அவருடைய வாழ்க்கை. 

அவருக்கு ஒரு மகன் இருபாரு அவர் தான் நம்முடைய விஜய் சேதுபதி அவர் கொஞ்சம் மனநலம் சரியில்லாதது போல நடித்திருப்பார் .படத்துல அவர் அங்கங்க முருகன்கிட்ட போறேன் முருகன் கோயில் போறேன் பழனிக்கு போறேன்னு சொல்லிட்டு அவரு இந்த மாதிரி சுத்திகிட்டே இருப்பாரு. 

இப்படி இருக்கும்போது என்ன ஆச்சுன்னா ஊருல இடி இறங்கிடும். ஒரு பெரிய மரத்து மேல இடி இறங்கி மரம் கருகி போயிரும். அதனால ஊர் மக்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒரு முடிவு எடுப்பாங்க குலதெய்வத்தை நாம் யாருமே கும்பிடல அதை வழிபட்டு ரொம்ப நாள் ஆகுது.

 நம்ம எல்லாரும் சேர்ந்து வழிபட்டோம் அப்படின்னா நம்ம ஊருக்கு மழை வரும் எல்லாரும் விவசாயம் பண்ணலாம். நல்லா வாழலாம் இருக்கிற நிலம் எல்லாமே அழிஞ்சு போச்சு விவசாயம் தண்ணி இல்ல அப்படின்னு சொல்லி குலதெய்வத்தை வழிபாடு செய்ய எல்லாரும் முடிவு பண்ணுவாங்க. 

குலதெய்வத்தை வழிபாடு பண்ணனும் ..அப்படின்னா நம்ம ஊரு மண்ணுல விளைஞ்ச நெல் இருக்கணும். அதை தான் நம்ம வந்து பொங்க வைக்க முடியும் அப்படி வந்து யார் வீட்டிலாவது பொங்க வைக்க நெல் இருந்தா எடுத்துட்டு வாங்க அப்படின்னு சொல்லும் போது யார்கிட்டயும் நெல் இருக்காது. வேற வழியே இல்லாம எல்லாரும் சேர்ந்து ஒரு முடிவு பண்ணுவாங்க. யாரு வீட்டிலும் நெல்லு இல்ல அப்படின்றப்ப நம்மளை நம்ம நிலத்துல வந்து விளைய வைக்கலாம் .அப்படின்னு முடிவு பண்ணும் போது எங்கேயுமே தண்ணி இருக்காது எந்த கிணத்திலயுமே தண்ணீர் இருக்காது இப்படி இருக்கும்போது நம்ம மாயாண்டி அவரோட கிணத்துல மட்டும் கொஞ்சம் தண்ணி இருக்கும்.ஊர் பெரியவர்கள் எல்லாரும் ஒன்னு சேர்ந்து நம்ம பெரியவர் ஐயா மாயாண்டி கிட்ட கேட்பாங்க .

இந்த மாதிரி பொங்க வைக்கலாம்னு முடிவு பண்ணி இருக்குயா தண்ணி இல்ல நம்ம கிணத்துல தான் தண்ணி இருக்கு கொஞ்சம் விளைய வைத்து கொடுங்கள். அப்படின்னு சொல்லிட்டு பெரியவர் அப்படி என்ற முறையில அவர்கிட்டயே கேக்குறாங்க. அவரும் நல்லதுக்கு கேக்குறீங்க நான் பண்ணி கொடுக்கிறேன்பா அப்படின்னு சொல்லிட்டு அவரும் ஒத்துக்கிறார். 

இப்படி இருக்க நம் ஐயா கொஞ்சம் விதைகளை வாங்கிட்டு வரலாம். அப்படின்னு சொல்லிட்டு சந்த பக்கம் போறாரு அப்படி போகும்போது ஒரு மருந்து கடையில் போயிட்டு இந்த மாதிரி மருந்து கேட்கிறார் அப்படி கேட்கும் போது பக்கத்துல புண்ணாக்கு இருக்கு புண்ணாக்கை எடுத்து வாயில போட்டு மென்னு பாக்குறாரு மென்னு பார்த்து சொல்றாரு என்னப்பா எண்ணபசையே இல்ல அப்படின்னு சொல்லி கேட்க. ஏம்பா அந்த காலத்துல செக்குல போட்டு ஆட்டுனீங்க இந்த காலத்துல மெஷின்ல ஆட்டுறாங்க அது எல்லாத்தையும் புளிஞ்சுதா கொடுக்கும். இப்படி புளிஞ்சு கொடுத்தா  தின்னும்போது அதுக்கு என்ன சத்து தான் வரப்போகுது ஒண்ணுமே இல்ல.

அப்படின்னு சொல்லிட்டு நம்ம ஐயா சொல்லுவாரு. அடுத்து விதையை கேட்க இந்த பழத்தில் விதை வருமா அப்படின்னு சொல்லி கேட்க இந்த பழத்துல விதை எல்லாம் வராது நீங்க மீண்டும் விதை வாங்கணும் அப்படின்னா என்கிட்ட தான் வரணும் அப்படின்னு சொல்லிட்டு கடைக்காரன் சொல்லுவான். 

ஏப்பா ஒரு பழத்துல விதை இல்லனா அது எப்படிப்பா நம்ம வந்து அடுத்து பயிர் பண்ண முடியும் அப்படின்னு சொல்லி கேட்க அதெல்லாம் அப்படித்தான் இதெல்லாம் டெக்னாலஜி அப்படின்னு சொல்லிட்டு கடைக்காரன் சொல்லுவான். 

உனக்கு ஒரு ஆம்பள பையன் பொறந்து அந்த ஆம்பள பையனுக்கு வெரைக்கொட்டை இல்ல அப்படின்னா உனக்கு அப்ப தெரியும் அப்படின்னு சொல்லிட்டு  கிராமத்து பாணியில நல்லாவே சிரிக்கிற மாறி ஒரு விஷயத்தை சொல்லிட்டு போவாரு.

அப்படியே வந்தோம் அப்படின்னா ஐயா வீட்டுக்கு முன்னாடி திருஷ்டிக்காக கட்ட கூடிய ஒரு மாலையை வாங்கிட்டு வருவாரு அந்த மாலையை பற்றி அங்க இருக்கக்கூடிய இளைஞர்கள் ஒரு சிலர் வந்து கேட்கும்போது அதுக்கு நம்ம ஐயா வந்து சொல்லுவாரு.

 இதுல வெள்ளை கலரில் இருக்கிறது படிக்கல் இது வந்து பாம்பு கடிச்சுச்சு அப்படின்னா அந்த இடத்துல வச்சோம் அப்படின்னா நல்லது விஷமுறிவுக்காக பயன்படும் இந்த கயிறு இருக்குல்ல இந்த கயிறு வந்து  பாம்பு கடிச்சிருக்கோ அந்த இடத்துல கட்டுறதுக்கு யூஸ் ஆகும்.

 ஒவ்வொரு மருத்துவ குணம் இருக்கு அப்படின்னு சொல்லிட்டு விவரிக்கும் போது நம்ம முன்னோர்கள் என்னென்ன விஷயத்தில் பண்ணிட்டு போய் இருக்காங்க. நம்ம அதை வந்து ஒரு கடமைக்காக ஒரு நடைமுறை வழக்கத்துக்காக பண்றோம். ஆனா ஒவ்வொன்றுக்கு பின்னாடியும் மருத்துவ குணங்கள், மருத்துவ விதங்கள் மருத்துவ பயன்பாடு நம்முடைய வழிபாடு எப்படின்னு சொல்லிட்டு எல்லாமே இருக்கு அப்படின்னு தான் நம்மளால புரிஞ்சுக்க முடிஞ்சது.. 

ஐயா வராரு தோட்டத்துல பயிர் இருக்கு அந்த பயிரை எடுத்து நிலத்துல நடனும் சோ அதுக்கு ஆட்களை வந்து தேடலாம் அப்படின்னு சொல்லி நம் அய்யா போறாரு போய் பார்த்தோம் அப்படின்னா ஊர்ல இருக்கக்கூடிய எல்லா கிழவிகளும் ஏறி வேலைக்கு போயிடறாங்க அந்த ஏரி வேலைக்கு போன இடத்துல நம்ம ஐயா போயிட்டு அந்த கிழவிகளை வந்து கூப்பிட நாங்களா யாரும் வரமாட்டோம் .அப்படின்னு சொல்லிட்டு உட்கார்ந்து அரட்டை அடிச்சிட்டு இருக்காங்க. அந்த இடத்துல ஒரே ஒரு கிழவி மட்டும் வந்து நான் வரேன் வா போல அப்படின்னு சொல்லிட்டு வரும் அந்த கிழவியும் வந்து ஒரு கட்டத்துக்கு மேல என்னால முடியாது சாமி அப்படின்னு சொல்லிட்டு ஓடி போய்டும். அதுக்கு அப்புறமா நம்ம ஐயாவே தனியாளா எல்லாத்தையும் நட்டு முடிச்சிடுவாரு.

இப்படி இருக்கும்போது என்ன ஆகும்னா தோட்டத்துல மூணு மயில் செத்து கிடக்கும் ரெண்டு ஆண் மயிலு ஒரு பெண் மயில் வந்து செத்து கிடக்கும் போது அந்த மயிலை எடுத்து புதைக்கிறதுக்காக மூன்று குழியை தோண்டி புதைக்க போவாரு .அப்படி புதைக்க போற அந்த ஒரு நேரத்துல அந்த வழியா ஒருத்தன் வருவான் ஒரு வேட்டைக்காரன் வருவான் அவன் வந்தவன் சும்மா இல்லாம அந்த மயில எங்கிட்ட குடு நான் எடுத்துட்டு போறேன் அப்படின்னு சொல்லிட்டு கேட்க அதுக்கு நம்ம ஐயா சொல்லுவாரு செத்த மயில வச்சு நீ என்ன பண்ண போற .அதுல ஒன்னும் தர மாட்டேன் அப்படி சொல்லிட்டு ஐயா  மண்ணை போட்டு மூடி பொதச்சிடுவாரு. 

இப்படி இருக்கும்போது அந்த வேட்டைக்காரன் போயிட்டு நேரா போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்துடுவான். இந்த மாதிரி அந்த பெரியவர் அந்த மாயாண்டி மயில கொன்னு புதைத்ததை நான் பார்த்தேன் அப்படி சொல்லிட்டு ஒரு வழக்கு கொடுத்துடுவா. போலீசும் இதற்கு முன்னாடி இந்த மாதிரியான ஒரு சம்பவம் நடந்ததுனால இந்த ஊர்காரங்களுக்கு கொஞ்சம் நக்கல் ஜாஸ்திதான் உள்ள ஒரு ஆள உட்கார வச்சா தான் வேலைக்கு ஆகும்னு சொல்லிட்டு அந்த பெரியவர் மேல எஃப்ஐஆர் போட்டு விடுவாங்க. 

நம்ம அய்யாவ வந்து கைது பண்ணி கூட்டிட்டு போயிருவாங்க. அவருக்கு என்ன எதுவுமே தெரியாது எதோ சும்மாதான் கூப்பிடுறாங்க போல போயிட்டு மீண்டும் வந்து திரும்ப வந்துடலாம் அப்படின்னு சொல்லிட்டு அங்க போக அங்க போனாதான் தெரியும் இவர் மயில கொன்னுட்டாரு அதனாலதான் புடிச்சி வச்சிருக்காங்க அப்படின்னு சொல்லிட்டு அதுக்கு நம்ம ஐயா வந்து சொல்லுவாரு நான் மயில கொல்லல இல்ல செத்து கிடந்தது எடுத்து பொதச்சேன் அப்படின்னு சொல்ல அதெல்லாம் வந்து நீ கோர்ட்ல பார்த்துக்க நாங்க எப்பயாரு போட்டுட்டோம் .அப்படி சொல்லிட்டு போலீசு கோர்ட்டுக்கு தள்ளி விட்டுடுவாங்க. 

கோர்ட்டுக்கு போகும் வழக்கு அந்த இடத்துல ஜட்ஜ் வருவாங்க ஜட்ஜ் வந்து விசாரிக்கும் போது நம்ம பெரியவர் கிட்ட விசாரிக்கும் போது நான் மயில வந்து கொல பண்ணல முருகனுடைய வாகனம் முருகனுடைய வாகனத்தை யாராவது கொல்ல முடியுமா மயில் யாராவது கொல்ல முடியுமா அது முருகன் இல்லையா அது ஒரு உசுரு இல்லையா அதை போய் நான் எப்படி வந்து கொல்லுவேன் நாலா கொள்ளல அப்படின்னு சொல்லுவாரு

 அதுக்கப்புறம் அந்த வேட்டைக்காரன் கூப்பிட்டு விசாரிக்க அவர் கொன்னத நான் பாக்கல அவர் புதைச்சதை தான் நான் பார்த்தேன் அப்படி சொல்ல என்னங்க என்ன ஏதுன்னே தெரியாம மொத்தமா ஒரு பெரியவர ஒரு வழக்குல சேர்த்துடுவீங்களா அப்படின்னு சொல்லிட்டு போலீசை புடிச்சு ஜட்ஜமா ஏத்தி ஏத்தி ஏத்தி விட்டுருவாங்க. 

இப்படி பேசிட்டு இருக்க கூடிய அந்த ஒரு நேரத்துல பெரியவரோ நான் போறேன் தோட்டத்துல தண்ணி பாய்ச்சனு பயிர் எல்லாம் வாடி கிடக்கு மாட்டுக்கு தண்ணி காட்டணும்னு சொல்ல 

அதுக்கு ஜட்ஜ் அம்மா சொல்லுவாங்க அப்படி எல்லாம் நீங்க போக முடியாது நீங்க இங்க தான் இருகனும் உங்க மேல ரிமெண்ட் பண்ணி இருக்கிறதுனால 15 நாள் நீங்க வந்து சிறையில தான் இருந்து ஆகணும்.

 அப்படின்னு சொல்ல அதுவும் ஒரு உசுரு இல்லையா அது செத்துப் போகாதா நான் போய் தண்ணி பாச்சிட்டுதா ஆகணும் நான் போறேன் அப்படின்னு சொல்ல இவருதான் கொலையை செய்தார். நீங்க வந்து சொன்னீங்களா அப்படின்னு சொல்லிட்டு நம்ம எஜமா சொல்லும்போது நம்மளுக்கே ஒரு மாதிரி இருக்கும். 

15 நாள் சிறையில் இருக்கணும் சொல்லிட்டாங்க. சோ இப்படி இருக்கும் போது ஐயா வந்து கேட்பாரு என் பையருக்கு என்ன வழி அப்படின்னு சொல்லி கேட்க.

 நான் ஒரு போலீஸ் அனுப்புறேன் அவரு போயிட்டு தண்ணி பாய்ச்சி பாரு மாட்ட எல்லாம் பார்த்து பாரு உங்களை தப்பாக கோர்த்துவிட்டாங்கள்ள அவங்களே போய் பாக்கட்டும் அப்படின்னு சொல்ல ஒரு போலீஸ் போயிட்டு மாட பாத்துக்குவாரு தண்ணியும் காட்டுவாரு இப்படி இருக்கும் போது போலீசு அங்கு இருக்க இளைஞர்களும் மிரட்டுவாரு. ஒழுங்கா மாட்ட பார்த்துக்கோங்க தண்ணீர் காட்டுங்க அப்படின்னு சொல்ல உங்களுக்கு என்ன ரூல்ஸ் அதை பண்ணுங்க சார் அப்படின்னு சொல்லிட்டு இளைஞர்கள் ஓடிப் போயிடுவாங்க. ஒரு கட்டத்துல இளைஞர்களும் சரிங்க நாங்க மாட்ட பாத்துகிறோம் நீங்க தோட்டத்தை மட்டும் பார்த்துக்கோங்க அப்படின்னு சொல்லிட்டு மாட்டை மட்டும் பார்த்துப்பாங்க. அதுக்கப்புறமா ஒரு ரெண்டு நாள் கழிச்சி  இளைஞர்கள் வந்து நீங்க உங்க வீட்டுக்கு போங்க நீங்க ஸ்டேஷன் போங்க நாங்களே பாத்துக்கிறோம் உங்களுக்கு நாங்க தொந்தரவு கொடுக்க கூடாதுன்னு நினைக்கிறோ நாங்களே பார்த்துகிறோம் அப்படின்னு சொல்ல அப்போ அந்த போலீஸ் சொல்லுவாரு இங்க வரும்போது தாம்பா நானே நிம்மதியா இருக்க அங்க போனால் வேலை அந்த பிரஷர் இந்த பிரஷர் உயிரை வாங்கிருவானுங்க. இங்க இருக்கும் போது தான் சந்தோசமா இருக்கேன் நீங்க போங்கப்பா நான் பாத்துக்குறேன் அப்படின்னு சொல்லும்போது நம்மளுக்கு என்ன தோணும்னா 

நம்ம எல்லாருமே இந்த கால கட்டத்துல தொழிலு டெக்னாலஜி அப்படின்னு சொல்லிட்டு எங்கெங்கோ போறோம் ரோடு ரோடா சுத்துறோம் ஆனா விவசாயம் அப்படிங்கறது எந்த அளவுக்கு ஒரு மன நிறைவான ஒரு விஷயம் போறோம் விவசாய நிலத்தை பார்க்கிறோம் விவசாயம் பண்றோம் நிம்மதியா சாப்பிடுறோம் நிம்மதியா தூங்குறோம் யாருக்கும் கைகட்டி வேலை செய்யணும் யார்கிட்டயும் அடிமையா இருக்கணும் என்ற அவசியம் கிடையாது நிம்மதியா நம்ம தான் ராஜான்னு அப்படின்னு சொல்லிட்டு வாழலாம் சோ அந்த ஒரு விஷயத்தை நம்மளுக்கு புரிய வைக்கும். 

அடுத்த நாள் தோட்டத்துல பார்க்கும்போது பயிர் எல்லாம் மஞ்சள் நிறத்தில் நோய் புடிச்சி இருக்கும். பெரியவர் கிட்ட போய் கேப்பாங்க இது ஒரு விதமான நோய் இதுக்கு ஒரு மருந்து சொல்ற இதை போய் மருந்து கடையில் வாங்கிட்டு வந்து அடிங்கடா அப்படின்னு சொல்ல அவங்களும் போயிட்டு மருந்து கடையில மருந்து வாங்குவாங்க அந்த மருந்து எக்ஸ்பயரி ஆக்கிப் போனதா இருக்கும் மருந்து எல்லாம் பவர் குறையாது நீ போய் அடி அப்படின்னு சொல்லிட்டு கடைக்காரர் வியாபாரம் பண்ணிடுவான். 

எடுத்து அடிக்க பயிர் எல்லாமே செத்துப்போன மாதிரி ஆயிடும். இப்படி இருக்கும்போது கடைசி ஹியரிங் ஜட்ஜ் வராங்க தீர்ப்பு சொல்றதுக்கு ஐயாவை தேடும்போது ஐயா அங்க இருக்க மாட்டாரு தோட்டத்துக்கு வந்துட்டு பாரு இங்க வந்து பார்த்தா பயிர் எல்லாமே செத்து போன மாதிரி இருக்கும் மனசு நொந்து போய் நின்னுட்டு இருக்க கூடிய அந்த ஒரு நேரத்துல போலீஸ் வந்து மீண்டும் கூட்டிட்டு போய்விடுவார்கள் 

ஒரு வழியா ஐயா விடுதல பண்ணிடுவாங்க. அவரும் போய்ட்டு அங்க இருக்குற ஒரு தின்னையில படுத்துட்டு இருப்பாரு. எல்லாரும் வந்து எழுப்ப முயற்சி பண்ணுவாங்க. எழவே மாட்டாரு ஒரு கட்டத்தில் அவர் இறந்திருப்பாருன்னு சொல்லிட்டு நம்மளுக்கே ஒரு மாதிரி மனம் கலங்கி போய்விடும். இந்த படத்தை முதல் முறையா பார்க்கும் போது எனக்கே கண்ல தண்ணி வந்துருச்சு. ஐயோ எப்படி இந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரு ஒரு பயிர் செத்ததுக்கு இப்படி இருக்கிறாரே. ரொம்ப சோகமா இருக்கிறார் இப்ப செத்துடாரோ அப்படின்னு ஒரு எண்ணம் பாத்தீங்கன்னா அப்படி உள்ளுக்குள்ள ஏற்பட்டுச்சு. ஒரு வழியா ஐயா கண்முளிச்சு பார்க்கும் போது தான் நமக்கே போன உசுரு வரும். 

என்னை ஏதுன்னு கேட்க அப்ப ஜட்ஜ் அம்மா கிட்ட பெரியவர் சொல்லுவாரு பயிர் எல்லாம் செத்துப் போச்சு அப்படின்னு சொல்ல அதுக்கு  நானும் வரேன் வாங்க போலாம்னு சொல்லிட்டு போலீசு வக்கீலு ஜட்ஜ் அம்மா அப்படின்னு சொல்லிட்டு எல்லாரும்  தோட்டத்துக்கு போயிடுவாங்க .

அங்க போய் பார்த்தா ஊரு பெரியவங்க  எல்லாரும் சேர்ந்து பயிர் அறுவடை பண்ணிட்டு இருப்பாங்க ஜட்ஜ் அம்மா சொல்லும் போலீஸ்கிட்ட எல்லாரும் போய் இறங்கி வருங்க ஹெல்ப் பண்ணுங்க அப்படின்னு சொல்லுவாங்க. 

ஒருவழியா பெரியவர் அறுவடை பண்ணி நெல்லை எடுத்துட்டு போய் சாமியும் கும்பிடுவாங்க. 


இந்த படம் மிகவும் ஒரு அற்புதமான ஒரு படைப்பு இந்த படத்தை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் அவர்களை கண்டிப்பாக பாராட்ட வேண்டும் விவசாயத்தை நேசிக்கக் கூடிய ஒருத்தனாலும் மட்டும் தான் இந்த அளவுக்கு ஒரு படத்தை எடுக்க முடியும் விவசாயிகள் அன்றாடம் என்னென்ன பண்ணுவாங்க எப்படி இருப்பாங்க அவங்களுடைய மனம் எந்த மாதிரி இருக்கும் அந்த காலத்தில் இருந்த பெரியவர்கள் மனநிலை எந்த அளவுக்கு சுத்தமானது பெரிய அளவிலான கல்வி அறிவு இல்லாம அவங்களுடைய அந்த கால கட்டத்துல அவங்க எந்த அளவுக்கு இயற்கை நேசிச்சாங்க எந்த அளவுக்கு இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தார்கள் அப்படி என்றுதான் இந்த படம் நம்மளுக்கு தெளிவாக புரிய வைக்கும். 

இந்த படத்துல அவங்க எல்லாரும் கும்பிட கூடிய அந்த சிலை கூட பாத்தீங்கன்னா முன்னோர்கள் வழிபாடா தான் இருக்கும் 

தரமான ஒரு வாழ்வியல் திரைப்படம்..

தோல்வியான படம்.. கண்டிப்பாக பாராட்ட வேண்டும்

ஆண்மை பலமே குடும்பத்தின் நலம்


இயற்கை வாழ்வியல் முறை
ஆண்மை பலமே குடும்பத்தின் நலம்

ஆண்மை பலம் பெற ஆத்ம மகா மன்மத லேகியம் செய்முறை விளக்கமும் அதன் மருத்துவ பயனும்

இன்று ஆண்கள் தங்களின் துணையை முழுமையாக திருப்தி படுத்துவது சிக்கலாக உள்ளது. இதற்கான காரணம் ஆண் உறுப்புக்கு இரத்தம் முழுமையாக செல்வதில்லை இதனால் உடல் உறவின்போது ஆண்குறி முழுமையான எழுச்சி அடைவதில்லை, பாதி உடல் உறவின் போது ஆண்உறுப்பு தளர்ந்து போதல், விந்து முந்துதல் ஏற்படுகிறது. சிலருக்கு கவர்ச்சியான பொம்மைகளை பார்த்தால் கூட விந்து வெளியேறிவிடுகிறது. இதற்கான தீர்வுகளை அறிவோம்.

விரைப்பு குறைபாடு ஏன் ஏற்படுகிறது

புகை பழக்கம்
குடி பழக்கம்
நீலப்படங்களை பார்த்தல்
புகையிலை
இச்சையில் விருப்பம் இன்மை
இச்சை உணர்வுகளில் கட்டுபாடு இன்மை
பணி சுமையினால் மன அழுத்தம்
மருத்துவர் ஆலோசனை இன்றி விரைப்பு மாத்திரைகளை பயன்படுத்துதல்
மாறிவரும் உணவு பழக்க வழக்கத்தால் ஆண் உறுப்புக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதில் குறைபாடு. போன்ற காரணங்களால் பதிப்பு ஆலாக நேரிடுகிறது.


தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்

புகை பழக்கம், குடி பழக்கம், நீலப் படங்களை பார்த்தல், புகையிலை, மருத்துவர் பரிந்துரை இல்லாத மாத்திரைகள் மற்றும் உயர் போதை வாஸ்துக்கள் இவைகளை முதலில் நிறுத்திவும்.
திருமணம் ஆனவர்கள் சுய இன்பம் தவிர்க்கவும்

தவிர்க்க வேண்டிய உணவுகள்
 
புளி ரசம்,
பிராய்லர் கோழிகறி,
கசுப்பு சுவையுடைய காய்கள்,
புளிப்பு சுவையுடைய பழங்கள் இவைகளை குறைபாடு நீங்கும் வரை தவிர்கவும்.

சேர்க்க வேண்டிய பழக்கங்கள்

இச்சை எண்ணங்கள் தேன்றதவர்கள் அவர்களுடைய துணையை நினைத்து பழைய நினைவுகளை எண்ணிபார்த்தல் வேண்டும்.
சலித்து போதல் என்ற மனநிலையை மாற்றி ஒவ்வொரு முறையும் புதுமையக உணருங்கள்.

உறவின் போது எண்ணங்களை முழுமையாக செலுத்த வேண்டும், பிற பெண்களை கற்பனை செய்தல் அல்லது வேறு பிரச்சனைகளை நினைத்து வருந்துதல் கூடாது.

குறி விரைப்பு தன்மையை தனிமையில் சோதித்து பார்த்தல் வேண்டும்
மனதை எப்போதும் முடிந்தவரை சந்தோசமக வைத்தல் வேண்டும்.சந்தர்ப்பம் கிடைக்கும் போது துணையுடன் தொடுதல், தழுவுதல், சீன்டுதல், முத்தமிடுதல் மேலும் இச்சை அலைகளை அதிகபடுத்தும்.

முதலில் வாரத்திற்க்கு இரண்டு அல்லது மூன்று முறை உறவு கொள்வதோடு நிறுத்துங்கள்.அதிகமாக உறவினை குறைபதனால் சில நாட்களில் மீண்டும் உணர்வுகள் புத்துணர்வு பெற்று விரைப்பு அதிகரிக்கும்.


சாப்பிட வேண்டிய கறி வகைகள்

கடல் மீன்,  காடை, கவுதாரி, உடும்பு, ஆட்டுப்பால் ஆட்டுக்கறி ,ஆமை,கானாங் கோழி,   புறா, பன்றி, , வான் கோழி, வாத்து மற்றும் குருவிகள்.

ஆண்குறி விரைப்பின்மை, ஆண் உறுப்பு தளர்ச்சி மருத்துவ மூலிகைகள்
மேற்கூறிய சேர்க்க வேண்டிய உணவு மற்றும் பழக்கங்களினால் குணம் கண்டால் மருத்துவ முறை தேவையில்லை. அதற்க்கும் குணம் காணதவர்கள் இருப்பின் பின் வரும் மூலிகை மருத்துவ முறையை பின்பற்றலாம். மருத்துவ முறை பின்பற்றும் போது எந்த சூழலிலும் விந்து வெளியாவதை நிறுத்த வேண்டும்.
எந்த மூலிகைகள் எல்லாம் விரைப்பு தன்மையை அதிகபடுத்தும்

தாம்பத்தியம் சிறக்க வில்லை என்றால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைவு பெறாது
கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை நிலைத்திருக்க தாம்பத்தியம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது யாவரும் அறிந்த ஒன்றே கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சி நிலைத்திருக்க இழந்த ஆண்மை சக்தியை மீண்டும் பெறவும் நமது பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்ட லேகியம் ஆத்ம மகா மன்மத லேகியம்


 ஆத்ம மகா மன்மத  லேகியம் செய்முறை விளக்கமும் அதன் மருத்துவ பயனும்

 
 தேவைப்படும் பொருட்கள்
1.சீமை அமுக்குரா கிழங்கு 200கிராம்,
2.நிலப்பனங்கிழங்கு 200கிராம்,
3.தண்ணீர் விட்டான் கிழங்கு200கிராம்,
4. கிராம்பு   25கிராம்,
5.பூமிசர்கரை கிழங்கு 200கிராம்,
6.பூனைக்காலி விதை 200கிராம்,
7.ஆடுதீண்டாபாளை விதை 200கிராம்,
8.ஓரிதல் தாமரை 200 கிராம்,
9.நீர் முள்ளி விதை 200 கிராம்,
10.விஷ்ணுகிரந்தி 50 கிராம்,
11.சிறு நெருஞ்சில் விதை 50 கிராம்,
12.அத்தி விதை 50 கிராம்,
13.அரசு விதை 50 கிராம்,
14.ஆல் விதை 50 கிராம்,
15.முருங்கை விதை 50 கிராம்,
16. விராலி விதை ,
17.தேற்றான் விதை 50 கிராம்,
18. முடக்கத்தான் விதை 50 கிராம்,
19. மராட்டி மொக்கு 50 கிராம்,
20. நன்னாரி வேர் 50 கிராம்,
21.நெல்லி வற்றல்50 கிராம்,
22.மாசிக்காய் 5,
23.சாதிக்காய் 5,
24.சாதிப்பத்திரி 25 கிராம்,
25.நற்சீரகம் 50 "கிராம்,
26பெருஞ்சீரகம் 50 கிராம்,
27.வேலம் பிசின் 25கிராம்,
28.முருங்கை பிசின் 25 கிராம்,
29.பாதாம் பிசின் 25 கிராம்,
30.முள்ளிலவம் பிசின் 25 கிராம்,
31.அதிமதுரம் 25 கிராம்,
32.ஏலம் 25 கிராம்,
33.கசகசா 25 கிராம்,
34.மதனகாம பூ 50 கிராம்,
35.அக்ரகாரம் 25 கிராம்,
36.பஞ்சாப் சாலாமிசிரி 100 கிராம்,
37.சாரபருப்பு 25 கிராம்,
38.அக்ரோட் பருப்பு25 கிராம்,
39.பாதாம் 25 கிராம்,
40.பிஸ்தா 25 கிராம்,
41.முந்திரி 25 கிராம்,
42.கருப்பு உலர் திராட்சை 25 கிராம்,
43.தேன் தேவையான அளவு,
44.நெய் தேவையான அளவு,
45.வெள்ளாட்டு பால் தேவையான அளவு,
46.பசும்பால் தேவையான அளவு.

செய்முறை ஒன்று முதல் ஐந்து வரை உள்ள சரக்குகளை தனித்தனியே பசும்பாலில் அவித்து நிழலில் உலர்த்தி இடித்து துணியில் சலித்துக் கொள்ளவும்.
ஐந்து முதல் ஏழுவரை உள்ள சரக்குகளை (பூனைக்காலி விதையை தோல் நீக்கி) வெள்ளாட்டுப்பாலில் மைய அரைத்து வில்லை தட்டி காய வைத்து பொடித்து வைத்துக்கொள்ளவும். மற்றவைளையும் சுத்தி செய்து தூளாக்கி கலந்து தேவையான அளவு எடுத்து லேகியம் கிளறி பத்திரப்படுத்தவும். 
அளவு மற்றும் அனுபானம்
 காலை, இரவு நெல்லிக்காயளவு சாப்பிட்டு பால் சாப்பிடவும்.

இதன் பயன் தாது வலிமையை தரும். உடல் புத்துணர்ச்சி பெரும்.  ஆண்மை சக்தி அதிகரிக்கும் தாம்பத்தியத்தில் நீண்ட நேரம் சிறுவயதில் அறியாமல் செய்த கை பழக்கத்தினால் ஆணுறுப்பு சிறுத்து இருந்தால் வளர்ச்சியடையும் தூக்கத்தில் விந்து கழிந்தால் சரிப்படுத்தும்  யூரின் போகும் போதும் மலம் கழிக்கும் போது விந்து வெளியேறுதல் நிற்கும் தாம்பத்தியத்தின் பின் வரும் உடல் சோர்வை நீக்கும்
இந்த லேகியத்தை பாரம்பரியம் மருத்துவரிடம்  அல்லது பட்டதாரி மருத்துவரிடம் செய்து சாப்பிடவும்

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

 
உடல் நல குறைபாடுகளையும் 
 சரிசெய்ய 
 இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  
 ஆலோசனைகள் நல்லது.


தமிழ் கதைகள் தமிழ் தத்துவங்கள் தமிழ் வாழ்க்கைமுறை தமிழ் பண்பாடு தமிழ் கலாச்சாரம் தமிழ் சிறுகதைகள் தமிழ் மருத்துவம் தமிழ் பதிவுகள் தமிழ் படங்கள் தமிழ் மொழி தமிழ் பாடல்கள் தமிழ் செய்தி தமிழ்நாடு தமிழ் திரைப்படங்கள் தமிழ் மனிதன் தமிழ் கவிதைகள் தமிழ் பழமொழிகள் தமிழ் காவியங்கள் தமிழ் வேதங்கள் தமிழ் மக்கள் தமிழர்கள் தமிழ் வரலாறு, தமிழ் கதைகள், தமிழ் தத்துவங்கள், தமிழ் வாழ்க்கைமுறை, தமிழ் பண்பாடு, தமிழ் கலாச்சாரம், தமிழ் சிறுகதைகள், தமிழ் மருத்துவம், தமிழ் பதிவுகள், தமிழ் படங்கள், தமிழ் மொழி, தமிழ் பாடல்கள், தமிழ் செய்தி, தமிழ்நாடு, தமிழ் திரைப்படங்கள், தமிழ் மனிதன், தமிழ் கவிதைகள், தமிழ் பழமொழிகள், தமிழ் காவியங்கள், தமிழ் வேதங்கள், தமிழ் வரலாறு, தமிழ் மக்கள், தமிழர்கள், தமிழ் கதைகள், தமிழ் தத்துவங்கள், தமிழ் வாழ்க்கைமுறை, தமிழ் பண்பாடு, தமிழ் கலாச்சாரம், தமிழ் சிறுகதைகள், தமிழ் மருத்துவம், தமிழ் பதிவுகள், தமிழ் படங்கள், தமிழ் மொழி, தமிழ் பாடல்கள், தமிழ் செய்தி, தமிழ்நாடு, தமிழ் திரைப்படங்கள், தமிழ் மனிதன், தமிழ் கவிதைகள், தமிழ் பழமொழிகள், தமிழ் காவியங்கள், தமிழ் வேதங்கள், தமிழ் வரலாறு, தமிழ் மக்கள், தமிழர்கள்



தமிழ் கதைகள் தமிழ் தத்துவங்கள் தமிழ் வாழ்க்கைமுறை தமிழ் பண்பாடு தமிழ் கலாச்சாரம் தமிழ் சிறுகதைகள் தமிழ் மருத்துவம் தமிழ் பதிவுகள் தமிழ் படங்கள் தமிழ் மொழி தமிழ் பாடல்கள் தமிழ் செய்தி தமிழ்நாடு தமிழ் திரைப்படங்கள் தமிழ் மனிதன் தமிழ் கவிதைகள் தமிழ் பழமொழிகள் தமிழ் காவியங்கள் தமிழ் வேதங்கள் தமிழ் மக்கள் தமிழர்கள் தமிழ் வரலாறு, தமிழ் கதைகள், தமிழ் தத்துவங்கள், தமிழ் வாழ்க்கைமுறை, தமிழ் பண்பாடு, தமிழ் கலாச்சாரம், தமிழ் சிறுகதைகள், தமிழ் மருத்துவம், தமிழ் பதிவுகள், தமிழ் படங்கள், தமிழ் மொழி, தமிழ் பாடல்கள், தமிழ் செய்தி, தமிழ்நாடு, தமிழ் திரைப்படங்கள், தமிழ் மனிதன், தமிழ் கவிதைகள், தமிழ் பழமொழிகள், தமிழ் காவியங்கள், தமிழ் வேதங்கள், தமிழ் வரலாறு, தமிழ் மக்கள், தமிழர்கள், தமிழ் கதைகள், தமிழ் தத்துவங்கள், தமிழ் வாழ்க்கைமுறை, தமிழ் பண்பாடு, தமிழ் கலாச்சாரம், தமிழ் சிறுகதைகள், தமிழ் மருத்துவம், தமிழ் பதிவுகள், தமிழ் படங்கள், தமிழ் மொழி, தமிழ் பாடல்கள், தமிழ் செய்தி, தமிழ்நாடு, தமிழ் திரைப்படங்கள், தமிழ் மனிதன், தமிழ் கவிதைகள், தமிழ் பழமொழிகள், தமிழ் காவியங்கள், தமிழ் வேதங்கள், தமிழ் வரலாறு, தமிழ் மக்கள், தமிழர்கள்

திருவிவிலியம் வார்த்தை தேடல், 1 சாமுவேல் வினா விடை, கல்லறையில் எழுதப்படும் பைபிள் வசனங்கள், உப்பிட்டவரை உள்ளளவும் நினை சிறுகதை, நீதிமொழிகள் கேள்வி பதில் pdf, வேதாகம பழமொழிகள், தமிழ் பைபிள் வசனம் தேடல், சாலமோனின் ஞானம், பழைய ஏற்பாடு அதிகாரங்கள், திருவிவிலியம் கேள்வி பதில், உரோமையர் வினாடி வினா, பைபிள் பழமொழி, வேதாகம விடுகதைகள் நீதிமொழிகள், லூக்கா நற்செய்தி வினா விடை, பைபிள் விடுகதைகள், விடுதலைப் பயணம் வினாடி வினா, உப்பிட்டவரை உள்ளளவும் நினை பொருள், லூக்கா நற்செய்தி வினா விடை pdf, சீராக்கின் ஞானம், யோவான் நற்செய்தி கேள்வி பதில், திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு pdf download, தமிழ் பைபிள் வினா விடை, வாக்குத்தத்த பிரசங்கம், பைபிள் ஆராய்ச்சி pdf, திருவிவிலியம் bible in tamil, யோபு வினா விடை, தமிழ் பைபிள் விளக்கவுரை, நெகேமியா வினா விடை, மாற்கு நற்செய்தி வினா விடை, தீதும் நன்றும் பிறர் தர வாரா கதை, உப்பிட்டவரை உள்ளளவும் நினை, uppitavarai ullalavum ninai, தமிழ் பைபிள் விடுகதைகள், திருவிவிலியம் bible in tamil pdf, கத்தோலிக்க பைபிள் சிந்தனைகள், பைபிள் தூய தமிழ் பெயர், வேதாகம விடுகதைகள் மற்றும் பதில்கள், தமிழ் பைபிள் வசனம் டவுன்லோட், தமிழ் பைபிள் பிரசங்கம், தமிழ் பைபிள் வினா விடை pdf, 1 கொரிந்தியர் வினா விடை, யோவான் நற்செய்தி வினாடி வினா pdf, யோவான் நற்செய்தி வினாடி வினா, வேதாகம வினா விடை pdf, பைபிள் ஆராய்ச்சி, பைபிள் வினாடி வினா யார் இந்த பெண்கள், லேவியராகமம் வினா விடை, விவிலிய வினா விடை 2021, நீதிமொழிகள் வினாடி வினா, bible verse on wisdom, மத்தேயு விடுகதைகள், காலம் பொன் போன்றது சிறுகதைகள், திருவிவிலியம் pdf, புதிய ஏற்பாடு வசனம், சீராக் அதிகாரம் 23, 2 கொரிந்தியர் வினா விடை, வேதாகம கேள்வி பதில்கள், பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு, தமிழ் பைபிள் வரலாறு, சிம்சோன் பைபிள் ஸ்டோரி, சிரிங்க தமிழ் நகைச்சுவை தத்துவங்கள், பைபிள் கதைகள் pdf, எபிரேயர் கேள்வி பதில், அருமையான குட்டி கதைகள், ஆழமான பிரசங்க குறிப்பு, ஆமோஸ் வரலாறு, நீதிமொழிகள் பழமொழிகள், அம்மிக்கல் வரலாறு, தமிழ் வேதாகம விளக்கவுரை pdf, தமிழ் பைபிள் வினாடி வினா, காலை வணக்கம் பைபிள் வசனம், "collaborate with online document creation, editing, and comments.", பைபிள் அதிகாரங்கள், wisdom bible verses, பைபிள் வசனம் தேடல், கண் பார்வை தெளிவு பெற, proverbs bible verses, uppittavarai ullalavum ninai, கல்லறையில் எழுதப்படும் வசனங்கள், கழுத்து வலி தலை சுற்றல், wisdom verses in the bible, bible verses about wisdom and knowledge, தமிழ் பைபிள் வார்த்தைகள், தமிழ் பைபிள் கேள்வி பதில், பைபிள் வார்த்தை தேடல், புதிய ஏற்பாடு வினா விடை, பழைய ஏற்பாடு வினா விடை, கிறிஸ்தவ வசனங்கள் தமிழ் பைபிள் வசனம், proverbs bible verses images, தமிழ் பைபிள் கேள்விகள் மற்றும் பதில்கள் pdf download, christian proverbs, uppitavarai ullalavum ninai in tamil, காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது, bible verses about wisdom and knowledge pdf, திருவிவிலியம் பைபிள் இன் தமிழ், bible verses on wisdom, திருத்தூதர் பணிகள் வினா விடை, bible verses for wisdom, மறைவாய் சொன்ன கதைகள் pdf free download, bible verses about familiar spirits, திருவிவிலியம் பழைய ஏற்பாடு, proverbs bible verse, குட்நைட் குறைவா புகை காயில், வேதாகம தேடல், வாழ்க்கைமுறை, புதிய ஏற்பாடு வசனங்கள், பைபிள் கேள்வியும் பதிலும், கால விதானம் pdf free download, தமிழ் பைபிள் டவுன்லோட், வீட்டுத் தங்கத் தூண்களில் தொங்கவிடப்படும் மாலை, பைபிள் வசனம் படம், பிறந்தநாள் பைபிள் வசனம், மூட்டுகளில் சத்தம், bible verses in proverbs, மத்தேயு வினாடி வினா pdf, ஆறுதல் வசனங்கள், பைபிள் வசனங்கள் தமிழில், பைபிளில் உள்ள பெயர்கள் pdf, பைபிள் வாக்குத்தத்த வசனங்கள், விளக்குகள் பல தந்த ஒளி pdf free download, bible verses proverbs, bible verses about knowledge and wisdom, sabai uraiyalar in tamil bible, வேதாகம வினா விடை சங்கீதம், our lady of fatima church coimbatore, தமிழ் பைபிள் வசனங்கள், பரிசுத்த வேதாகமம் தமிழ், திருமண வாழ்த்து வசனம், bible verses for wisdom and knowledge, bible slogan, bible verse about wisdom and knowledge, 1 சாமுவேல் கேள்வி பதில், திருவிவிலியம் புதிய ஏற்பாடு, பைபிள் உருவான வரலாறு, ஆமை புகுந்த வீடு பழமொழி விளக்கம், கல்லறை பைபிள் வசனங்கள், இன்றைய தமிழ் பைபிள் வசனம், இன்றைய பைபிள் வசனங்கள், பைபிள் கேள்வி பதில்கள், திருமண பைபிள் வசனம், திருமண வாழ்த்து வசனங்கள், வாக்குத்தத்த வசனங்கள், proverbs about laziness bible, wisdom quotes in bible, god's wisdom bible verse, 1 samuel quiz questions and answers, திருவிவிலியம் bible in tamil pdf download, பைபிள் தூய தமிழ், எஸ்தர் கேள்வி பதில், தானியேல் கேள்வி பதில், தானியேல் விளக்கவுரை, பைபிள் வசனங்கள் வேண்டும், பரிசுத்த வேதாகமம் வரலாறு, "site:.com ""collaborate with online document creation, editing, and comments.""", gods wisdom bible verses, loyalty proverbs, bible verses on proverbs, proverb verses, get wisdom bible verse, பழைய ஏற்பாடு pdf download, இன்றைய பைபிள் வசனம், பிறந்தநாள் பைபிள் வசனங்கள், பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு, பைபிள் ஆறுதல் வசனங்கள், தமிழ் பைபிள் வசனம், விடுகதைகள் தமிழில் வேண்டும் with answer, களவும் கற்று மற, "marketing ""collaborate with online document creation, editing, and comments.""", proverbs woman bible verses, proverbs verses about wisdom, verse about wisdom, bible quotes on wisdom, samuel story pictures, words of wisdom bible verses, biblical quotes on wisdom, பைபிள் தூய தமிழில், திருவிவிலியம் வரலாறு, தமிழ் காமவெறி கதைகள், திருவிவிலியம் bible in tamil download, பாட்டிமை நேரம், பைபிள் நீதி கதைகள், வேதாகம கடின வார்த்தைகள், வேதாகம வினா விடை, மத்தேயு வினா விடை, பைபிள் பெண்கள் பெயர்கள், தீதும் நன்றும் பிறர் தர வாரா, அரசர்களின் பெயர்கள் மற்றும் நற்செயல்கள், """collaborate with online document creation, editing, and comments."" marketing", 1 samuel 10:9-10 role of the holy spirit, wisdom verses, bible proverbs images, god is wisdom bible verse, verses about wisdom, worldly wisdom bible verse, online bible proverbs, catholic bible proverbs, verse on wisdom, verses on wisdom, உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது பேச்சு, பரிசுத்த ஆவியின் கொடைகள், annai velankanni college, saidapet admission 2020, நலமுடன் வாழ பத்து கட்டளைகள், annai velankanni college saidapet, capestart, bible vidukathaigal, எசேக்கியேல் விளக்கவுரை, 1 கொரிந்தியர் கேள்வி பதில், யோனா விளக்கவுரை, பைபிள் பழைய ஏற்பாடு pdf, தினம் ஒரு கதை, பைபிள் வரலாறு, காலம் பொன் போன்றது, பத்து கட்டளைகள் தமிழில், tamil bible vilakkam, அன்பு பைபிள் வசனங்கள், பத்து கட்டளைகள் pdf, தமிழ் நகைச்சுவை தத்துவங்கள், அன்பு பைபிள் வசனம், 1 samuel questions and answers, familiar bible verses, bible verse for wisdom and strength, samuel from bible, samuel in bible story, solomon wisdom verse, strength and wisdom bible verse, wisdom from bible, samuel images bible, about proverbs in the bible, முத்தாலும் நீ முடிவும் நீ பாடல் பதிவிறக்கம், bible verses on wisdom and knowledge, proverb bible verses, best bible proverbs, bible words of wisdom, god will give you wisdom bible verse, wisdom and knowledge bible verse, அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும், வெந்து கெட்டது முருங்கை, how to read proverbs in the bible, உப்பிட்டவரை உள்ளளவும் நினை விளக்கம், திருவிவிலிய வசனங்கள், மாற்கு நற்செய்தி வினாடி வினா, ஒற்றுமையே உயர்வு கதை, kallarai bible vasanam in tamil, மாற்கு கேள்வி பதில் pdf, annai velankanni college, ஞானம் என்றால் என்ன பைபிள், பழமொழிக்கு இணையான வேத வசனம், தமிழ் பைபிள் தேடல், வேதாகம விடுகதைகள், தமிழ் பைபிள் வாக்குத்தத்தங்கள், விடுகதைகள் தமிழில் வேண்டும் with answer pdf download, பணத்தின் பயணம் pdf free download, பைபிளில் உள்ள பெண்கள் பெயர்கள், பைபிள் வார்த்தைகள், இன்றைய பைபிள் வசனம் தமிழ், மறைவாய் சொன்ன கதைகள் pdf download, விதைப்பை அரிப்பு நீங்க மருந்து, தமிழ் பைபிள் பெயர்கள், தமிழ் கிறிஸ்தவ பெண்கள் பெயர்கள், வாக்குத்தத்த வசனங்கள் pdf, தமிழ் பைபிள் ஆடியோ, வேதாகம உவமைகள், கண் பார்வை திறன் அதிகரிக்க உணவு, விடுகதைகள் தமிழில் பதில் கொண்டு வேண்டும், தமிழ் ஆடியோ பாடல் டவுன்லோடு, கிறிஸ்தவ வசனங்கள், பரிசுத்த வேதாகமத்தில், தமிழ் கதைகள் சிறுகதைகள் pdf, samuel bible meaning, story of samuel bible verses, bible wisdom books, proverb in bible meaning, proverbs meaning in bible, solomon verses in the bible, the story of saul in the bible verses, bible verse wisdom and knowledge, bible verses about samuel, bible verses of wisdom, bible wisdom quotes, catholic bible verses for strength, proverbs catholic bible, samuel bible verse baby, samuel pictures bible, solomon's wisdom verse, why is the wisdom of solomon not in the bible, wisdom bible passages, wisdom quotes in the bible, best proverbs bible verses, bible proverbs verses, end of solomon's life, god's wisdom verses, . தமிழ், bible verse anyone who lacks wisdom, bible verses wisdom, gain wisdom bible verse, what is wisdom bible, samuel bible images, வேதாகம வினா விடை நீதிமொழிகள், uppittavarai ullalavum ninai in tamil, யோவேல் விளக்கவுரை, விவிலியம் பழைய ஏற்பாடு pdf, எசாயா வினாடி வினா, யோவான் கேள்வி பதில், பைபிள் பழமொழிகள், நீதிமொழிகள் கேள்வி பதில், ஆறிலும் சாவு நூறிலும் சாவு விளக்கம், தமிழ் பைபிள் முரண்பாடு கேள்வி பதில், திருமண வாழ்த்து பைபிள் வசனம், தொடக்க நூல் வினாடி வினா, naan orupodhum unnai kaividuvathilai chords, எல்லாவற்றிலும் நீர் மேலானவர் chords, கனியிருப்பக் காய் கவர்ந்தற்று, amala ashram trichy, enna kodupaen en yesuvukku chords, திருமண வாழ்த்து பைபிள் வசனங்கள், பிறந்தநாள் வாக்குத்தத்தம், holy cross college, infant jesus church manali new town, kamarottu chirikkatha song download, மாற்கு வினாடி வினா, பைபிள் அர்த்தம், தினம் ஒரு தத்துவம், தமிழ் பைபிள் அகராதி, பிடரி வலி குணமாக, tamil bible விடுகதை, கையே துணை twitter, வேதாகம வார்த்தை விளையாட்டு, யோவான் கதை, 2 சாமுவேல் கேள்வி பதில், யோசுவா கேள்வி பதில், பைபிள் உவமைகள் pdf, மூஞ்சூறு பொருள், வேத வசனங்கள் தமிழ் பைபிள் வசனம், இருவரும் ஒருவரே சான்றிதழ் pdf download, கத்தோலிக்க பத்து கட்டளைகள், வானதூதர்கள் பெயர்கள், பைபிள் கதைகள் தமிழில், உமது முகம் நோக்கி பார்த்தவர்கள், பழைய தமிழ் வார்த்தைகள், தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பு, பைபிள் வசனம் தமிழ், பைபிள் வசனம் சங்கீதம், ஆறுதல் பிரசங்கம், லூக்கா கேள்வி பதில், பைபிள் கேள்வி-பதில், வேதாகமத்தில் உள்ள பெண்கள் பெயர்கள், தௌ வார்த்தைகள், தென்கச்சி சுவாமிநாதன் சிரிப்பு கதைகள், பூனைக்காலி விதை சாப்பிடும் முறை, கௌதாரி மருத்துவ குணம், parisutha vedhagamam, பைபிள் பத்து கட்டளைகள், familiar spirit bible verse, bible verse samuel 1 27, bible verses about mothers proverbs, how long did samuel live, proverbs of the day bible, questions about wisdom in the bible, samuel biblical meaning, who is the mother of solomon in the bible, bible story about wisdom, in money, mizpah in 1 samuel, proverbs bible verses about life, random bible verse catholic, samuel bible name, samuel's father bible, solomon bible verses, stories of wisdom in the bible, story about samuel in the bible, who is the father of solomon, ask god wisdom bible verse, ask wisdom bible verse, best proverbs in the bible, bible proverbs about success, bible stories on wisdom, bible verse about enlightenment, bible verse for wisdom, bible verse proverbs, bible verse wisdom comes from god, bible verses about court cases, bible verses about respecting authority, bible verses for wall, bible verses from samuel, bible verses on bad habits, bible. verses about peace, biblical words of wisdom, friendship proverbs bible, how to get wisdom bible verse, power and authority bible verse, proverb verses about wisdom, proverbs 31 bible verse, proverbs about lying bible, proverbs bible verses about faith, proverbs christian, psalms and proverbs bible, solomon wisdom bible verse, solomon's burnt offering to god, what are the sins of solomon, why did god punish solomon, wife bible verses proverbs, wisdom and knowledge bible verses, wisdom bible verse, wisdom images biblical, wisdom verse, wisdom verses in bible, ஆண்டவரது நாளின் பேரொலி இதை உண்டாக்கும், 1 samuel 12 sermon, bible verse about correction proverbs, bible verses about saul, bible verses for victory in court, bible verses of wisdom and knowledge, bible verses on knowledge and wisdom, calm verses, god wisdom bible verse, knowledge and wisdom bible verse, laugh bible verse, popular catholic bible verses, proverbs 1:10 sermon, proverbs on love bible, proverbs verses in the bible, saul in the bible verses, seek wisdom bible verse, silence proverbs bible, truth proverbs bible, wedding proverbs bible, wisdom according to bible, wisdom of god in the bible, பைபிள் வேர்ட்ஸ், bible verse on wisdom and knowledge, bible verses on service and leadership, correction proverbs, multiply bible verse, patience proverbs bible, proverbs bible scriptures, search for wisdom bible verse, bible proverbs, bible proverbs about truth, god's wisdom in the bible, காலம் பொன் போன்றது பழமொழி கதை, bible athigarangal in tamil, பிறந்தநாள் பிரசங்க குறிப்புகள், tamil bible vidukathaigal, nandri baligal seluthi nangal chords, சமச்சீர் உணவு என்றால் என்ன, வேதாகம வினா விடை லூக்கா, thaniyel story in tamil, ஆற்றில் போட்டாலும் அளந்து போடு, ஏழை விவசாயி கதைகள், unnathamanavare en uraividam chords, ஒரு ஊழியனின் குரல், saidapet annai velankanni college, கண் பார்வை அதிகரிக்க பயிற்சி, கத்தோலிக்க பைபிள், பைபிள் வாக்குத்தத்தங்கள், லூக்கா கேள்வி பதில் pdf, copy shoppy, உம்மை நோக்கி பார்க்கின்றேன் chords, pranaam services, taropumps, பொது மொழிபெயர்ப்பு பைபிள், ரூத் கேள்வி பதில், sirach bible verses, st joseph church chengalpattu, கலாத்தியர் கேள்வி பதில், annai velankanni college, saidapet fees, cape start nagercoil, holy cross college trichy, infant jesus church sholinganallur, இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே chords, மாற்கு என்பவர் யார், st.michael's church coimbatore, நீர் என்னை தேடி வராதிருந்தால் chords, மாற்கு நற்செய்தி, யோனா கேள்வி பதில், கத்தோலிக்க விவிலியம், கூண்டை விட்டு வெளியே வந்து பாடல், st.michael's church, காணாமல் போன ஆடு bible story in tamil, நிலவினும் இனியாள், பைபிள் வசனம் ஆடியோ, வாழ்ந்தாலும் உம்மோடு தான் chords, வேதாகம சிறுகதைகள், pirasanga kurippu in tamil, கீழ்படிதல் பைபிள் வார்த்தை, புதிய பிரசங்க குறிப்புகள், பைபிள் நீதிமொழிகள், மதனகாம பூ, கல்லறை வசனங்கள், மத்தேயு கேள்வி பதில் pdf, உப்பிட்டவரை, கிறிஸ்தவ பிரசங்க கதைகள், கேதுரு மரம் பைபிள், nagaman story in bible in tamil, um munne enakku niraivana chords, ummai potri paaduven chords, தமிழ் பிரசங்க குறிப்புகள், யோனா வரலாறு, yesu manidanai piranthar chords, எபிரேய பைபிள், மன்னிப்பு மன்றாட்டுகள், திருவிவிலியம், நெகேமியா வரலாறு, புதிய ஏற்பாடு pdf, அவர் உங்களுக்கு சொல்வதெல்லாம் செய்யுங்கள், கனியிருப்பக், லூக்கா விளக்கவுரை, விவிலிய விடுகதைகள், வேதாகம புதிர்கள், நகோமி அர்த்தம், பிரசங்க கதைகள், புனித செபஸ்தியார் வாழ்க்கை வரலாறு, பைபிள் வினா விடை, தமிழ் பைபிள் சர்ச், நானே உலகின் ஒளி, கூடா நட்பு பழமொழிகள், சங்கீதம் விளக்கவுரை, தமிழ் தத்துவங்கள், உரோமையர், பிலமோன், naanum en veetarum bible verse in tamil, சங்கீதம் 100 விளக்கவுரை, துன்பங்கள் துயரங்கள் யார் தந்த போதிலும் full song download, காதணி விழா வசனம், யோபு கேள்வி பதில், சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும், தூய தமிழ் கிறிஸ்தவ பெயர்கள், அன்பு பற்றி பைபிள் கூறுவது என்ன, குறுக்கு வலி நீங்க, பைபிள் வசனங்கள் தமிழ், மத்தேயு கேள்வி பதில், நீர் என்னை தேடி வராதிருந்தால், பைபிள் தமிழில், மூக்கிரட்டை கீரை சாப்பிடும் முறை, வசனம் பைபிள், சங்கீதம் விளக்கவுரை pdf, எரேமியா கேள்வி பதில், விடுகதைகள் தமிழில் வேண்டும் with answer pdf, அமுக்கரா சூரணம் மாத்திரை சாப்பிடும் முறை, பழைய ஏற்பாடு, சாக்ரடீஸ் தத்துவங்கள், பரிசுத்த வேதாகமம் வரலாறு pdf, இயேசுவின் பத்து கட்டளைகள், இறந்தோர் வாழ்வு ஒளி பெறுக, ஞானம் அடைய வழிகள், thiruviviliam tamil bible, இடர்கள் வினா விடை, மோசேயின் பத்து கட்டளைகள், கடுகு அளவு விசுவாசம், நலம் காக்க வாங்க வாழலாம் pdf, தமிழ் வார்த்தை தேடல், கிறிஸ்தவ திருமண வசனங்கள், புதிர் விடுகதைகள், யாரை நம்பி நான் பிறந்தேன், தமிழ் கதைகள் pdf free download, கடினமான விடுகதைகள், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் கதை, இறைவன் இருக்கின்றானா, சேதாரம் சிறுகதை, site:.com "answer questions or ask a question"


இயற்கை வாழ்வியல் முறை


இயற்கை வாழ்வியல் முறை


நோய்களுடன் போரிடும் இயற்கை உணவு
எனக்கெல்லாம் காய்ச்சல் வந்து பத்து வருஷம் இருக்கும்! இப்போதான் திரும்ப வந்திருக்கு” எனத் தாத்தா-பாட்டி சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால் இன்றைய இளைய தலைமுறையோ, “எனக்குப் போன மாசம்தான் ஜுரம் வந்துச்சு, இந்த மாசமும் திரும்ப வந்துருச்சே!” என நடுங்கிக்கொண்டே பிதற்றும்போது, ‘அது போன மாசம், இது இந்த மாசம்' எனக் கிண்டலடிக்கும் அளவுக்கு நோய்க் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் நம் உடலில் குறைந்துவருகிறது.


உணவே அடிப்படை


ஆசைக்காக, ஆனந்தமாக மழையில் நனைந்துவிட்டு ‘ஹச்-ஹச்’ எனத் தும்மாமலும், `லொக்-லொக்’ என்று இருமாமலும் யாராவது இருக்கிறார்களா?

ஆனால், கேழ்வரகுக் கூழையும் கம்பஞ்சோற்றையும் சாப்பிட்டுவிட்டு, மழையில் நனைந்துகொண்டே நாத்து நட்ட விவசாயிகளுக்குத் தும்மலும் இருமலும் அவ்வளவு சீக்கிரமாக ஏன் வரவில்லை? இயற்கை உணவே காரணம். நாம் உட்கொள்ளும் உணவின் மூலமே, நோய் எதிர்ப்பாற்றல் எனும் அஸ்திவாரம் உருவாகிறது என்பதை அறிந்து சிறந்த உணவைத் தேர்ந்தெடுப்பதே இதற்கான முதல் படி.


எதிர்ப்பாற்றலை அதிகரிப்பது எப்படி?


நோய் வராமல் இருப்பதற்கு, நமது உடலின் நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்தும் முறைகளைப் பின்பற்றினாலே போதும். இரவு நேரத்தில் நன்றாக உறங்கி, காலை உணவைத் தவிர்க்காமல் இருந்தாலே நோய் எதிர்ப்பாற்றல் இயல்பாக அதிகரிக்கும். ஒருவருக்கு நாட்பட்ட மன அழுத்தம் (Menta# Stress) ஏற்படும்போது, ‘Cortisol’ ஹார்மோனின் அளவு அதிகரித்து உடலின் நோய் எதிர்ப்பாற்றல் பெருமளவு குறைகிறது. எனவே, தேவையற்ற கவலைகளை மறந்து மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.


நான் ஆரோக்கியமாக இருக்கிறேன், என்னை எந்த நோயும் அண்டாது’ என மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொண்டாலே, பல நோய்கள் தலைகாட்டாது என்கின்றனர் உளவியல் அறிஞர்கள்.


கருப்பட்டி


சுதந்திரம் அடைந்து கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் ஆன பிறகும், வணிக வியூகத்தால் பிரபலப்படுத்தப்பட்ட வெள்ளைச் சர்க்கரையிடம் அடிமையாகக் கிடக்கிறோம். வெள்ளைச் சர்க்கரையைச் சாப்பிட்ட சில மணி நேரத்துக்கு, நம் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் குறைகிறது என்கிறது ஓர் ஆய்வு. எனவே, சர்க்கரை பயன்பாட்டை அறவே தவிர்த்து, பனங் கருப்பட்டியை அதிகமாகப் பயன்படுத்துவது சிறந்தது.


சர்க்கரைக்குப் பதிலாகக் கருப்பட்டியைப் பயன்படுத்த வேண்டும்’ என்று காந்தி முன்மொழிந்த வார்த்தைகளே, கருப்பட்டியின் பயன்களை விளக்கப் போதுமானது.


சுக்குக் காபி, இஞ்சி டீ


குளிர்காலம் வந்துட்டா போதும், இந்தப் பாட்டிக்கு வேற வேலையே இல்ல `சுக்கு, இஞ்சினு’ தொல்லை பண்ண ஆரம்பிச்சிடும்” எனப் பாட்டியைக் குறை சொல்வதை நிறுத்திவிட்டு, மழைக் காலங்களில் சுக்கு காப்பி, இஞ்சி டீயை அடிக்கடி குடிப்பதன் பயனைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம். இவற்றைக் குடிப்பதன் மூலம் நோய்களை எதிர்க்கும் ஆற்றல் அதிகமாவதால் வைரஸ், பாக்டீரியாக்களுக்கு அஞ்ச வேண்டியதில்லை. நோய்களைத் தடுக்கத் துணைசெய்கிறது இஞ்சி என்பது சமீபத்திய கண்டறிதல்! இதைப் பல ஆண்டுகளாகச் சொல்லிக்கொண்டிருக்கும் பாட்டி சொல்லைத் தட்டாமல் கேட்போம்!


மஞ்சள் மகிமை


மஞ்சள் தூளை உணவுடன் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். நோய்க் கிருமிகளை அழிப்பது மட்டுமன்றி, நோய்களை எதிர்க்கும் செயல்பாடுகளையும் மஞ்சள் விரைவுபடுத்துகிறது. கிருமிநாசினி மற்றும் வீக்கமுறுக்கி (Anti-inflammatory) செய்கை கொண்ட மஞ்சள், டி.என்.ஏ. பாதிக்கப்படாமலும் பாதுகாக்கிறது. உடல் செல்களின் சவ்வுகளில் (Cel# membrane) செயலாற்றி, நோய் எதிர்க்கும் தன்மையை மேம்படுத்துகிறது.

 

வண்ண வண்ணப் பழங்கள்


பழங்களை அதிகமாகச் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பாற்றல் பன்மடங்கு அதிகரிக்கும். எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற `சிட்ரஸ்’ வகைப் பழங்களில் உள்ள Hesperidin மற்றும் Quercetin போன்றவை நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்துகின்றன. மேலும் கொய்யா, பப்பாளி, ஆப்பிள் பழங்களையும் சாப்பிடலாம். பழங்களில் உள்ள வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க உதவுகின்றன.

பிளேவனாய்டுகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்த பெரு நெல்லிக்காய் உடல் செல்களைப் பாதுகாப்பதால், நெல்லிக்காய் சாற்றை அவ்வப்போது அருந்தலாம். உடலில் நோய் எதிர்ப்பாற்றலை எப்போதும் தக்கவைக்க, சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை சித்த மருத்துவ மருந்தான நெல்லிக்காய் லேகியத்தைச் சாப்பிடலாம்.


தீனிகளுக்கு விடை கொடுப்போம்


மாலை நேரத்தில் நொறுக்குத் தீனி சாப்பிடுவதைத் தவிர்த்து, பல வகையான காய்கறி சூப்பில் மிளகு, சீரகம், ஏலக்காய்த் தூள் சேர்த்து அருந்தலாம். மிளகும் ஏலக்காயும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.


பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட்டைப் பச்சையாகச் சாப்பிடுவதும் நல்லது. காய்கறிகள், கீரைகளை அன்றாடம் சாப்பிட்டுவந்தால், எந்த நோய்க்கும் பயப்பட வேண்டிய அவசியம் இருக்காது.

பொதுவாகவே குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் நோய் எதிர்ப்பாற்றல் சற்றுக் குறைவாகவே இருக்கும். சிறிய குழந்தைகளிடம் காட்டும் அதே அக்கறையை, மீண்டும் குழந்தைகளாக மாறிவிட்ட வயதானவர்களிடமும் செலுத்தத் தொடங்கிவிட்டால், வாழ்நாள் முழுக்க மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் கிடைக்கும்.

சத்தான உணவைச் சாப்பிட்டு, மனதுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் வழிகளைக் கண்டறிந்து நோயில்லாமல் நிம்மதியாய் வாழப் பழகுவோம்!

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்



தமிழ் கதைகள் தமிழ் தத்துவங்கள் தமிழ் வாழ்க்கைமுறை தமிழ் பண்பாடு தமிழ் கலாச்சாரம் தமிழ் சிறுகதைகள் தமிழ் மருத்துவம் தமிழ் பதிவுகள் தமிழ் படங்கள் தமிழ் மொழி தமிழ் பாடல்கள் தமிழ் செய்தி தமிழ்நாடு தமிழ் திரைப்படங்கள் தமிழ் மனிதன் தமிழ் கவிதைகள் தமிழ் பழமொழிகள் தமிழ் காவியங்கள் தமிழ் வேதங்கள் தமிழ் மக்கள் தமிழர்கள் தமிழ் வரலாறு, தமிழ் கதைகள், தமிழ் தத்துவங்கள், தமிழ் வாழ்க்கைமுறை, தமிழ் பண்பாடு, தமிழ் கலாச்சாரம், தமிழ் சிறுகதைகள், தமிழ் மருத்துவம், தமிழ் பதிவுகள், தமிழ் படங்கள், தமிழ் மொழி, தமிழ் பாடல்கள், தமிழ் செய்தி, தமிழ்நாடு, தமிழ் திரைப்படங்கள், தமிழ் மனிதன், தமிழ் கவிதைகள், தமிழ் பழமொழிகள், தமிழ் காவியங்கள், தமிழ் வேதங்கள், தமிழ் வரலாறு, தமிழ் மக்கள், தமிழர்கள், தமிழ் கதைகள், தமிழ் தத்துவங்கள், தமிழ் வாழ்க்கைமுறை, தமிழ் பண்பாடு, தமிழ் கலாச்சாரம், தமிழ் சிறுகதைகள், தமிழ் மருத்துவம், தமிழ் பதிவுகள், தமிழ் படங்கள், தமிழ் மொழி, தமிழ் பாடல்கள், தமிழ் செய்தி, தமிழ்நாடு, தமிழ் திரைப்படங்கள், தமிழ் மனிதன், தமிழ் கவிதைகள், தமிழ் பழமொழிகள், தமிழ் காவியங்கள், தமிழ் வேதங்கள், தமிழ் வரலாறு, தமிழ் மக்கள், தமிழர்கள்

திருவிவிலியம் வார்த்தை தேடல், 1 சாமுவேல் வினா விடை, கல்லறையில் எழுதப்படும் பைபிள் வசனங்கள், உப்பிட்டவரை உள்ளளவும் நினை சிறுகதை, நீதிமொழிகள் கேள்வி பதில் pdf, வேதாகம பழமொழிகள், தமிழ் பைபிள் வசனம் தேடல், சாலமோனின் ஞானம், பழைய ஏற்பாடு அதிகாரங்கள், திருவிவிலியம் கேள்வி பதில், உரோமையர் வினாடி வினா, பைபிள் பழமொழி, வேதாகம விடுகதைகள் நீதிமொழிகள், லூக்கா நற்செய்தி வினா விடை, பைபிள் விடுகதைகள், விடுதலைப் பயணம் வினாடி வினா, உப்பிட்டவரை உள்ளளவும் நினை பொருள், லூக்கா நற்செய்தி வினா விடை pdf, சீராக்கின் ஞானம், யோவான் நற்செய்தி கேள்வி பதில், திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு pdf download, தமிழ் பைபிள் வினா விடை, வாக்குத்தத்த பிரசங்கம், பைபிள் ஆராய்ச்சி pdf, திருவிவிலியம் bible in tamil, யோபு வினா விடை, தமிழ் பைபிள் விளக்கவுரை, நெகேமியா வினா விடை, மாற்கு நற்செய்தி வினா விடை, தீதும் நன்றும் பிறர் தர வாரா கதை, உப்பிட்டவரை உள்ளளவும் நினை, uppitavarai ullalavum ninai, தமிழ் பைபிள் விடுகதைகள், திருவிவிலியம் bible in tamil pdf, கத்தோலிக்க பைபிள் சிந்தனைகள், பைபிள் தூய தமிழ் பெயர், வேதாகம விடுகதைகள் மற்றும் பதில்கள், தமிழ் பைபிள் வசனம் டவுன்லோட், தமிழ் பைபிள் பிரசங்கம், தமிழ் பைபிள் வினா விடை pdf, 1 கொரிந்தியர் வினா விடை, யோவான் நற்செய்தி வினாடி வினா pdf, யோவான் நற்செய்தி வினாடி வினா, வேதாகம வினா விடை pdf, பைபிள் ஆராய்ச்சி, பைபிள் வினாடி வினா யார் இந்த பெண்கள், லேவியராகமம் வினா விடை, விவிலிய வினா விடை 2021, நீதிமொழிகள் வினாடி வினா, bible verse on wisdom, மத்தேயு விடுகதைகள், காலம் பொன் போன்றது சிறுகதைகள், திருவிவிலியம் pdf, புதிய ஏற்பாடு வசனம், சீராக் அதிகாரம் 23, 2 கொரிந்தியர் வினா விடை, வேதாகம கேள்வி பதில்கள், பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு, தமிழ் பைபிள் வரலாறு, சிம்சோன் பைபிள் ஸ்டோரி, சிரிங்க தமிழ் நகைச்சுவை தத்துவங்கள், பைபிள் கதைகள் pdf, எபிரேயர் கேள்வி பதில், அருமையான குட்டி கதைகள், ஆழமான பிரசங்க குறிப்பு, ஆமோஸ் வரலாறு, நீதிமொழிகள் பழமொழிகள், அம்மிக்கல் வரலாறு, தமிழ் வேதாகம விளக்கவுரை pdf, தமிழ் பைபிள் வினாடி வினா, காலை வணக்கம் பைபிள் வசனம், "collaborate with online document creation, editing, and comments.", பைபிள் அதிகாரங்கள், wisdom bible verses, பைபிள் வசனம் தேடல், கண் பார்வை தெளிவு பெற, proverbs bible verses, uppittavarai ullalavum ninai, கல்லறையில் எழுதப்படும் வசனங்கள், கழுத்து வலி தலை சுற்றல், wisdom verses in the bible, bible verses about wisdom and knowledge, தமிழ் பைபிள் வார்த்தைகள், தமிழ் பைபிள் கேள்வி பதில், பைபிள் வார்த்தை தேடல், புதிய ஏற்பாடு வினா விடை, பழைய ஏற்பாடு வினா விடை, கிறிஸ்தவ வசனங்கள் தமிழ் பைபிள் வசனம், proverbs bible verses images, தமிழ் பைபிள் கேள்விகள் மற்றும் பதில்கள் pdf download, christian proverbs, uppitavarai ullalavum ninai in tamil, காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது, bible verses about wisdom and knowledge pdf, திருவிவிலியம் பைபிள் இன் தமிழ், bible verses on wisdom, திருத்தூதர் பணிகள் வினா விடை, bible verses for wisdom, மறைவாய் சொன்ன கதைகள் pdf free download, bible verses about familiar spirits, திருவிவிலியம் பழைய ஏற்பாடு, proverbs bible verse, குட்நைட் குறைவா புகை காயில், வேதாகம தேடல், வாழ்க்கைமுறை, புதிய ஏற்பாடு வசனங்கள், பைபிள் கேள்வியும் பதிலும், கால விதானம் pdf free download, தமிழ் பைபிள் டவுன்லோட், வீட்டுத் தங்கத் தூண்களில் தொங்கவிடப்படும் மாலை, பைபிள் வசனம் படம், பிறந்தநாள் பைபிள் வசனம், மூட்டுகளில் சத்தம், bible verses in proverbs, மத்தேயு வினாடி வினா pdf, ஆறுதல் வசனங்கள், பைபிள் வசனங்கள் தமிழில், பைபிளில் உள்ள பெயர்கள் pdf, பைபிள் வாக்குத்தத்த வசனங்கள், விளக்குகள் பல தந்த ஒளி pdf free download, bible verses proverbs, bible verses about knowledge and wisdom, sabai uraiyalar in tamil bible, வேதாகம வினா விடை சங்கீதம், our lady of fatima church coimbatore, தமிழ் பைபிள் வசனங்கள், பரிசுத்த வேதாகமம் தமிழ், திருமண வாழ்த்து வசனம், bible verses for wisdom and knowledge, bible slogan, bible verse about wisdom and knowledge, 1 சாமுவேல் கேள்வி பதில், திருவிவிலியம் புதிய ஏற்பாடு, பைபிள் உருவான வரலாறு, ஆமை புகுந்த வீடு பழமொழி விளக்கம், கல்லறை பைபிள் வசனங்கள், இன்றைய தமிழ் பைபிள் வசனம், இன்றைய பைபிள் வசனங்கள், பைபிள் கேள்வி பதில்கள், திருமண பைபிள் வசனம், திருமண வாழ்த்து வசனங்கள், வாக்குத்தத்த வசனங்கள், proverbs about laziness bible, wisdom quotes in bible, god's wisdom bible verse, 1 samuel quiz questions and answers, திருவிவிலியம் bible in tamil pdf download, பைபிள் தூய தமிழ், எஸ்தர் கேள்வி பதில், தானியேல் கேள்வி பதில், தானியேல் விளக்கவுரை, பைபிள் வசனங்கள் வேண்டும், பரிசுத்த வேதாகமம் வரலாறு, "site:.com ""collaborate with online document creation, editing, and comments.""", gods wisdom bible verses, loyalty proverbs, bible verses on proverbs, proverb verses, get wisdom bible verse, பழைய ஏற்பாடு pdf download, இன்றைய பைபிள் வசனம், பிறந்தநாள் பைபிள் வசனங்கள், பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு, பைபிள் ஆறுதல் வசனங்கள், தமிழ் பைபிள் வசனம், விடுகதைகள் தமிழில் வேண்டும் with answer, களவும் கற்று மற, "marketing ""collaborate with online document creation, editing, and comments.""", proverbs woman bible verses, proverbs verses about wisdom, verse about wisdom, bible quotes on wisdom, samuel story pictures, words of wisdom bible verses, biblical quotes on wisdom, பைபிள் தூய தமிழில், திருவிவிலியம் வரலாறு, தமிழ் காமவெறி கதைகள், திருவிவிலியம் bible in tamil download, பாட்டிமை நேரம், பைபிள் நீதி கதைகள், வேதாகம கடின வார்த்தைகள், வேதாகம வினா விடை, மத்தேயு வினா விடை, பைபிள் பெண்கள் பெயர்கள், தீதும் நன்றும் பிறர் தர வாரா, அரசர்களின் பெயர்கள் மற்றும் நற்செயல்கள், """collaborate with online document creation, editing, and comments."" marketing", 1 samuel 10:9-10 role of the holy spirit, wisdom verses, bible proverbs images, god is wisdom bible verse, verses about wisdom, worldly wisdom bible verse, online bible proverbs, catholic bible proverbs, verse on wisdom, verses on wisdom, உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது பேச்சு, பரிசுத்த ஆவியின் கொடைகள், annai velankanni college, saidapet admission 2020, நலமுடன் வாழ பத்து கட்டளைகள், annai velankanni college saidapet, capestart, bible vidukathaigal, எசேக்கியேல் விளக்கவுரை, 1 கொரிந்தியர் கேள்வி பதில், யோனா விளக்கவுரை, பைபிள் பழைய ஏற்பாடு pdf, தினம் ஒரு கதை, பைபிள் வரலாறு, காலம் பொன் போன்றது, பத்து கட்டளைகள் தமிழில், tamil bible vilakkam, அன்பு பைபிள் வசனங்கள், பத்து கட்டளைகள் pdf, தமிழ் நகைச்சுவை தத்துவங்கள், அன்பு பைபிள் வசனம், 1 samuel questions and answers, familiar bible verses, bible verse for wisdom and strength, samuel from bible, samuel in bible story, solomon wisdom verse, strength and wisdom bible verse, wisdom from bible, samuel images bible, about proverbs in the bible, முத்தாலும் நீ முடிவும் நீ பாடல் பதிவிறக்கம், bible verses on wisdom and knowledge, proverb bible verses, best bible proverbs, bible words of wisdom, god will give you wisdom bible verse, wisdom and knowledge bible verse, அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும், வெந்து கெட்டது முருங்கை, how to read proverbs in the bible, உப்பிட்டவரை உள்ளளவும் நினை விளக்கம், திருவிவிலிய வசனங்கள், மாற்கு நற்செய்தி வினாடி வினா, ஒற்றுமையே உயர்வு கதை, kallarai bible vasanam in tamil, மாற்கு கேள்வி பதில் pdf, annai velankanni college, ஞானம் என்றால் என்ன பைபிள், பழமொழிக்கு இணையான வேத வசனம், தமிழ் பைபிள் தேடல், வேதாகம விடுகதைகள், தமிழ் பைபிள் வாக்குத்தத்தங்கள், விடுகதைகள் தமிழில் வேண்டும் with answer pdf download, பணத்தின் பயணம் pdf free download, பைபிளில் உள்ள பெண்கள் பெயர்கள், பைபிள் வார்த்தைகள், இன்றைய பைபிள் வசனம் தமிழ், மறைவாய் சொன்ன கதைகள் pdf download, விதைப்பை அரிப்பு நீங்க மருந்து, தமிழ் பைபிள் பெயர்கள், தமிழ் கிறிஸ்தவ பெண்கள் பெயர்கள், வாக்குத்தத்த வசனங்கள் pdf, தமிழ் பைபிள் ஆடியோ, வேதாகம உவமைகள், கண் பார்வை திறன் அதிகரிக்க உணவு, விடுகதைகள் தமிழில் பதில் கொண்டு வேண்டும், தமிழ் ஆடியோ பாடல் டவுன்லோடு, கிறிஸ்தவ வசனங்கள், பரிசுத்த வேதாகமத்தில், தமிழ் கதைகள் சிறுகதைகள் pdf, samuel bible meaning, story of samuel bible verses, bible wisdom books, proverb in bible meaning, proverbs meaning in bible, solomon verses in the bible, the story of saul in the bible verses, bible verse wisdom and knowledge, bible verses about samuel, bible verses of wisdom, bible wisdom quotes, catholic bible verses for strength, proverbs catholic bible, samuel bible verse baby, samuel pictures bible, solomon's wisdom verse, why is the wisdom of solomon not in the bible, wisdom bible passages, wisdom quotes in the bible, best proverbs bible verses, bible proverbs verses, end of solomon's life, god's wisdom verses, . தமிழ், bible verse anyone who lacks wisdom, bible verses wisdom, gain wisdom bible verse, what is wisdom bible, samuel bible images, வேதாகம வினா விடை நீதிமொழிகள், uppittavarai ullalavum ninai in tamil, யோவேல் விளக்கவுரை, விவிலியம் பழைய ஏற்பாடு pdf, எசாயா வினாடி வினா, யோவான் கேள்வி பதில், பைபிள் பழமொழிகள், நீதிமொழிகள் கேள்வி பதில், ஆறிலும் சாவு நூறிலும் சாவு விளக்கம், தமிழ் பைபிள் முரண்பாடு கேள்வி பதில், திருமண வாழ்த்து பைபிள் வசனம், தொடக்க நூல் வினாடி வினா, naan orupodhum unnai kaividuvathilai chords, எல்லாவற்றிலும் நீர் மேலானவர் chords, கனியிருப்பக் காய் கவர்ந்தற்று, amala ashram trichy, enna kodupaen en yesuvukku chords, திருமண வாழ்த்து பைபிள் வசனங்கள், பிறந்தநாள் வாக்குத்தத்தம், holy cross college, infant jesus church manali new town, kamarottu chirikkatha song download, மாற்கு வினாடி வினா, பைபிள் அர்த்தம், தினம் ஒரு தத்துவம், தமிழ் பைபிள் அகராதி, பிடரி வலி குணமாக, tamil bible விடுகதை, கையே துணை twitter, வேதாகம வார்த்தை விளையாட்டு, யோவான் கதை, 2 சாமுவேல் கேள்வி பதில், யோசுவா கேள்வி பதில், பைபிள் உவமைகள் pdf, மூஞ்சூறு பொருள், வேத வசனங்கள் தமிழ் பைபிள் வசனம், இருவரும் ஒருவரே சான்றிதழ் pdf download, கத்தோலிக்க பத்து கட்டளைகள், வானதூதர்கள் பெயர்கள், பைபிள் கதைகள் தமிழில், உமது முகம் நோக்கி பார்த்தவர்கள், பழைய தமிழ் வார்த்தைகள், தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பு, பைபிள் வசனம் தமிழ், பைபிள் வசனம் சங்கீதம், ஆறுதல் பிரசங்கம், லூக்கா கேள்வி பதில், பைபிள் கேள்வி-பதில், வேதாகமத்தில் உள்ள பெண்கள் பெயர்கள், தௌ வார்த்தைகள், தென்கச்சி சுவாமிநாதன் சிரிப்பு கதைகள், பூனைக்காலி விதை சாப்பிடும் முறை, கௌதாரி மருத்துவ குணம், parisutha vedhagamam, பைபிள் பத்து கட்டளைகள், familiar spirit bible verse, bible verse samuel 1 27, bible verses about mothers proverbs, how long did samuel live, proverbs of the day bible, questions about wisdom in the bible, samuel biblical meaning, who is the mother of solomon in the bible, bible story about wisdom, in money, mizpah in 1 samuel, proverbs bible verses about life, random bible verse catholic, samuel bible name, samuel's father bible, solomon bible verses, stories of wisdom in the bible, story about samuel in the bible, who is the father of solomon, ask god wisdom bible verse, ask wisdom bible verse, best proverbs in the bible, bible proverbs about success, bible stories on wisdom, bible verse about enlightenment, bible verse for wisdom, bible verse proverbs, bible verse wisdom comes from god, bible verses about court cases, bible verses about respecting authority, bible verses for wall, bible verses from samuel, bible verses on bad habits, bible. verses about peace, biblical words of wisdom, friendship proverbs bible, how to get wisdom bible verse, power and authority bible verse, proverb verses about wisdom, proverbs 31 bible verse, proverbs about lying bible, proverbs bible verses about faith, proverbs christian, psalms and proverbs bible, solomon wisdom bible verse, solomon's burnt offering to god, what are the sins of solomon, why did god punish solomon, wife bible verses proverbs, wisdom and knowledge bible verses, wisdom bible verse, wisdom images biblical, wisdom verse, wisdom verses in bible, ஆண்டவரது நாளின் பேரொலி இதை உண்டாக்கும், 1 samuel 12 sermon, bible verse about correction proverbs, bible verses about saul, bible verses for victory in court, bible verses of wisdom and knowledge, bible verses on knowledge and wisdom, calm verses, god wisdom bible verse, knowledge and wisdom bible verse, laugh bible verse, popular catholic bible verses, proverbs 1:10 sermon, proverbs on love bible, proverbs verses in the bible, saul in the bible verses, seek wisdom bible verse, silence proverbs bible, truth proverbs bible, wedding proverbs bible, wisdom according to bible, wisdom of god in the bible, பைபிள் வேர்ட்ஸ், bible verse on wisdom and knowledge, bible verses on service and leadership, correction proverbs, multiply bible verse, patience proverbs bible, proverbs bible scriptures, search for wisdom bible verse, bible proverbs, bible proverbs about truth, god's wisdom in the bible, காலம் பொன் போன்றது பழமொழி கதை, bible athigarangal in tamil, பிறந்தநாள் பிரசங்க குறிப்புகள், tamil bible vidukathaigal, nandri baligal seluthi nangal chords, சமச்சீர் உணவு என்றால் என்ன, வேதாகம வினா விடை லூக்கா, thaniyel story in tamil, ஆற்றில் போட்டாலும் அளந்து போடு, ஏழை விவசாயி கதைகள், unnathamanavare en uraividam chords, ஒரு ஊழியனின் குரல், saidapet annai velankanni college, கண் பார்வை அதிகரிக்க பயிற்சி, கத்தோலிக்க பைபிள், பைபிள் வாக்குத்தத்தங்கள், லூக்கா கேள்வி பதில் pdf, copy shoppy, உம்மை நோக்கி பார்க்கின்றேன் chords, pranaam services, taropumps, பொது மொழிபெயர்ப்பு பைபிள், ரூத் கேள்வி பதில், sirach bible verses, st joseph church chengalpattu, கலாத்தியர் கேள்வி பதில், annai velankanni college, saidapet fees, cape start nagercoil, holy cross college trichy, infant jesus church sholinganallur, இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே chords, மாற்கு என்பவர் யார், st.michael's church coimbatore, நீர் என்னை தேடி வராதிருந்தால் chords, மாற்கு நற்செய்தி, யோனா கேள்வி பதில், கத்தோலிக்க விவிலியம், கூண்டை விட்டு வெளியே வந்து பாடல், st.michael's church, காணாமல் போன ஆடு bible story in tamil, நிலவினும் இனியாள், பைபிள் வசனம் ஆடியோ, வாழ்ந்தாலும் உம்மோடு தான் chords, வேதாகம சிறுகதைகள், pirasanga kurippu in tamil, கீழ்படிதல் பைபிள் வார்த்தை, புதிய பிரசங்க குறிப்புகள், பைபிள் நீதிமொழிகள், மதனகாம பூ, கல்லறை வசனங்கள், மத்தேயு கேள்வி பதில் pdf, உப்பிட்டவரை, கிறிஸ்தவ பிரசங்க கதைகள், கேதுரு மரம் பைபிள், nagaman story in bible in tamil, um munne enakku niraivana chords, ummai potri paaduven chords, தமிழ் பிரசங்க குறிப்புகள், யோனா வரலாறு, yesu manidanai piranthar chords, எபிரேய பைபிள், மன்னிப்பு மன்றாட்டுகள், திருவிவிலியம், நெகேமியா வரலாறு, புதிய ஏற்பாடு pdf, அவர் உங்களுக்கு சொல்வதெல்லாம் செய்யுங்கள், கனியிருப்பக், லூக்கா விளக்கவுரை, விவிலிய விடுகதைகள், வேதாகம புதிர்கள், நகோமி அர்த்தம், பிரசங்க கதைகள், புனித செபஸ்தியார் வாழ்க்கை வரலாறு, பைபிள் வினா விடை, தமிழ் பைபிள் சர்ச், நானே உலகின் ஒளி, கூடா நட்பு பழமொழிகள், சங்கீதம் விளக்கவுரை, தமிழ் தத்துவங்கள், உரோமையர், பிலமோன், naanum en veetarum bible verse in tamil, சங்கீதம் 100 விளக்கவுரை, துன்பங்கள் துயரங்கள் யார் தந்த போதிலும் full song download, காதணி விழா வசனம், யோபு கேள்வி பதில், சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும், தூய தமிழ் கிறிஸ்தவ பெயர்கள், அன்பு பற்றி பைபிள் கூறுவது என்ன, குறுக்கு வலி நீங்க, பைபிள் வசனங்கள் தமிழ், மத்தேயு கேள்வி பதில், நீர் என்னை தேடி வராதிருந்தால், பைபிள் தமிழில், மூக்கிரட்டை கீரை சாப்பிடும் முறை, வசனம் பைபிள், சங்கீதம் விளக்கவுரை pdf, எரேமியா கேள்வி பதில், விடுகதைகள் தமிழில் வேண்டும் with answer pdf, அமுக்கரா சூரணம் மாத்திரை சாப்பிடும் முறை, பழைய ஏற்பாடு, சாக்ரடீஸ் தத்துவங்கள், பரிசுத்த வேதாகமம் வரலாறு pdf, இயேசுவின் பத்து கட்டளைகள், இறந்தோர் வாழ்வு ஒளி பெறுக, ஞானம் அடைய வழிகள், thiruviviliam tamil bible, இடர்கள் வினா விடை, மோசேயின் பத்து கட்டளைகள், கடுகு அளவு விசுவாசம், நலம் காக்க வாங்க வாழலாம் pdf, தமிழ் வார்த்தை தேடல், கிறிஸ்தவ திருமண வசனங்கள், புதிர் விடுகதைகள், யாரை நம்பி நான் பிறந்தேன், தமிழ் கதைகள் pdf free download, கடினமான விடுகதைகள், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் கதை, இறைவன் இருக்கின்றானா, சேதாரம் சிறுகதை, site:.com "answer questions or ask a question"


பரீட்சையல் மாணவன் எழுதிய பதில்கள்


பரீட்சையல் மாணவன் எழுதிய பதில்கள்!

மாணவனின் தந்தை ஆசிரியரிடம்: என்னய்யா பேப்பர் திருத்துறீங்க? என் பையன் எல்லாக் கேள்விக்கும் சரியா பதில் எழுதியிருக்கான். எல்லாத்தையும் தப்பு போட்டு முட்டை மார்க் போட்டிருக்கீங்க.

இதோ அந்த பரீட்சை பேப்பர்…

I. ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்க:-

ஆறு முகம் வீட்டைப் பெருக்கினான்
Answer – Six face multiplied the house

2. பாரத நாடு பழம்பெறும் நாடு

Answer – Bharath country fruit getting country

3. நாளை இங்கு கபடிப் போட்டி நடக்கும்

Answer – Tomorrow Kabaddi game will walk here

4. இங்கே சிறுநீர் கழிக்காதீர்

Answer – Don’t substract small water here.

II. தமிழில் மொழி மாற்றம் செய்க:-

1. Please bear with me

Answer – தயவு செய்து கரடி என்னிடம் உள்ளது.

2. Watchman Checked my bag

Answer – கடிகார மனிதன் என் பையை சோதனை செய்தார்.

III. எதிர்மறை வாக்கியமாக மாற்றுக:-

குட்டையில் நீர் நிரம்பி உள்ளது.
Answer –: நெட்டையில் நீர் நிரம்பி உள்ளது

2. ஏரிப் பாசனம் நன்று

Answer –: இறங்கிப் பாசனம் நன்று…!!! 
படித்ததில் பிடித்தது 

வயரில்லா மின்சாரம்


“பவரின் புதிய பரிமாற்றம்: 5.3 மைல் தாண்டும் அதிசயம்!” 

– DARPA உலகத்தையே மிரள வைத்த சாதனை –

வயரில்லா இன்டர்நெட் எல்லாம் பழைய கதை!
இப்போது — வயரில்லா மின்சாரம்! 

---

2025 ஜூன் மாதம்,
அமெரிக்காவின் DARPA (Defense Advanced Research Projects Agency) நிறுவனம் ஒரு வரலாற்றை எழுதியது!

800 வாட்ஸ் சக்தியை
8.6 கிலோமீட்டர் (5.3 மைல்) தூரம் தாண்டி
வெறும் “ஒளி லேசர்” மூலம் அனுப்பி,
மனித வரலாற்றில் முதல் “நீள தூர வயரில்லா பவர் பரிமாற்றம்” சாதனையை நிகழ்த்தியது! 

30 விநாடிகளில் — 1 மெகாஜூல்+ சக்தி வெற்றிகரமாக சென்றடைந்தது! 

---

இது உலகத்தை எப்படி மாற்றும்?

டிரோன்கள் வானத்தில் பறக்கும் போதே ரீசார்ஜ் செய்யப்படும்!
எரிபொருள் இல்லாமல் பறக்கும் எதிர்கால விமானங்கள்!

மின்சாரம் இல்லாத தீவுகள், மலைகள், பாலைவனங்கள் —
லேசர் வழி சக்தி பெறலாம்!

ராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு குழுக்கள் —
இனி டீசல் ஜெனரேட்டர் தேவை இல்லை!

நாளை ஒருநாள்,
நம் வீடுகள் கூட “கேபிள் இல்லாமல்” மின்சாரம் பெறும் நாள் வரப்போகிறது! 

---

இது எப்படி சாத்தியம்?

DARPA விஞ்ஞானிகள் “Safe Light Laser Beaming” எனப்படும் முறையை உருவாக்கியுள்ளனர்.
இந்த முறையில், மிகத் துல்லியமான ஒளிக் கதிர் ஒரு energy receiver-க்கு அனுப்பப்படும்.
அது மின்சாரமாக மாறி — உடனே சாதனங்களை இயக்கும்! 

மேலும் — லேசர் பாதையில் யாரேனும் நுழைந்தால்,
அது தானாகவே பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ளும் (auto safety shutdown) அமைப்பும் இணைக்கப்பட்டுள்ளது! 

---

DARPA அறிவிப்பு:

> “இது வெறும் பரிசோதனை அல்ல —
எதிர்கால மின்சார அமைப்புகளுக்கான அடித்தளம்!”
– Dr. Paul Jaffe, DARPA Research Head

---
இதன் முக்கியத்துவம்:

உலகின் நீள தூர வயரில்லா மின்சார பரிமாற்ற சாதனை
5.3 மைல் தாண்டும் லேசர் பவர்
1 மெகாஜூல் சக்தி 30 விநாடிகளில்
பாதுகாப்பான, துல்லியமான, பசுமையான சக்தி முறை

---

இது வெறும் கண்டுபிடிப்பு அல்ல —

மனித குலம் “வயரில்லா சக்தி” யுகத்துக்குள் நுழைந்த முதல் அடிப்படைக் கட்டம்! 

---

எதிர்காலத்தில்:

டிரோன்கள் பறக்கும் போதே சார்ஜ் ஆகும்,

வாகனங்கள் நகரும் போதே சக்தி பெறும்,

வீடுகள் கம்பி இல்லாமல் ஒளிரும்! 

---

“மின்சாரம் பாயும் கம்பி” என்ற சொல் — வரலாறு ஆகும் நாள் தூரத்தில் இல்லை! 
---

இந்த செய்தி DARPA-வின் 2025 ஜூன் வெளியீட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது சாத்தியமில்லாதது என்று நினைத்ததை — அவர்கள் சாத்தியமாக்கிவிட்டனர்! 

---

பகிருங்கள் — இது மின்சாரத்தின் எதிர்காலம்!
ஒரு “ஷேர்” = ஒரு “வயரில்லா உலகம்” நோக்கி ஒரு படி

சங்க காலப் தமிழ் பெண்பாற் புலவர்கள்


சங்க காலப் பெண்பாற் புலவர்கள்...

அச்சியத்தை மகள் நாகையார்
ஔவையார்
அள்ளுரர் நன்முல்லை
ஆதிமந்தி 
இளவெயினி 
உப்பை ஃ உறுவை
ஒக்கூர் மாசாத்தியார்
கரீனா கண்கணையார்
கவியரசி
கழார் கீரன் எயிற்றியார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கை பாடினியார் நச்செள்ளையார்
காமக்கணிப் பசலையார்
காரைக்காலம்மையார்
காவற்பெண்டு
காவற்பெண்டு
கிழார் கீரனெயிற்றியார்
குட புலவியனார்
குமிழிநாழல் நாப்பசலையார்
குமுழி ஞாழல் நப்பசையார்
குறமகள் ஃ இளவெயினி
குறமகள் ஃ குறிஎயினி
குற மகள் இளவெயினியார்
கூகைக்கோழியார்
தமிழறியும் பெருமாள்
தாயங்கண்ணி 
நக்கண்ணையார்
நல்லிசைப் புலமை மெல்லியார்
நல்வெள்ளியார்
நெட்டிமையார்
நெடும்பல்லியத்தை
பசலையார்
பாரிமகளிர்
பூங்கண்ணுத்திரையார்
பூங்கண் உத்திரையார்
பூதபாண்டியன் தேவியார்
பெண்மணிப் பூதியார்
பெருங்கோப்பெண்டு
பேய்மகள் இளவெயினி
பேயனார்
பேரெயென் முறுவலார்
பொத்தியார்
பொன்மணியார்
பொன்முடியார்
போந்தலைப் பசலையார்
மதுவோலைக் கடையத்தார்
மாற்பித்தியார்
மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி
மாறோக்கத்து நாப்பசலையார்
முள்ளியூர் பூதியார்
முன்னியூப் பூதியார்
வரதுங்க ராமன் தேவியார்
வருமுலையாருத்தி
வில்லிபுத்தூர்க் கோதையார்
வெண்ணிக் குயத்தியார்
வெள்ளி வீதியார்
வெறிபாடிய காமக்கண்ணியர்.

சங்ககால தமிழ் புலவர்கள்


சங்ககால புலவர்கள்

அகம்பன் மாலாதனார்
அஞ்சியத்தை மகள் நாகையார்
அஞ்சில் அஞ்சியார்
அஞ்சில் ஆந்தையார்
அடைநெடுங்கல்வியார்
அணிலாடு முன்றிலார்
அண்டர் மகன் குறுவழுதியார்
அதியன் விண்ணத்தனார்
அதி இளங்கீரனார்
அம்மூவனார்
அம்மெய்நாகனார்
அரிசில் கிழார்
அல்லங்கீரனார்
அழிசி நச்சாத்தனார்
அள்ளூர் நன்முல்லையார்
அறிவுடைநம்பி
ஆரியன் பெருங்கண்ணன்
ஆடுதுறை மாசாத்தனார்
ஆதிமந்தி
ஆரிய அரசன் யாழ்பிரமதத்தன்
ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
ஆலங்குடி வங்கனார்
ஆலத்தூர் கிழார்
ஆலம்பேரி சாத்தனார்
ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
ஆவூர்கிழார்
ஆலியார்
ஆவூர் மூலங்கீரனார்
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
இடைக்காடனார்
இடைக்குன்றூர்கிழார்
இடையன் சேந்தன் கொற்றனார்
இடையன் நெடுங்கீரனார்
இம்மென்கீரனார்
இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்
இருந்தையூர்க் கொற்றன் புலவன்
இரும்பிடர்தலையார்
இளங்கீரந்தையார்
இளங்கீரனார்
இளநாகனார்
இளந்திரையன்
இளந்தேவனார்
இளம்புல்லூர்க் காவிதி
இளம்பூதனார்
இளம்பெருவழுதி
இளம்போதியார்
இளவெயினனார்
இறங்குடிக் குன்றநாடன்
இறையனார்
இனிசந்த நாகனார்
ஈழத்துப் பூதந்தேவனார்
உகாய்க் குடிகிழார்
உக்கிரப் பெருவழுதி
உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
உம்பற்காட்டு இளங்கண்ணனார்
உருத்திரனார்
உலோச்சனார்
உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
உழுந்தினைம் புலவர்
உறையனார்
உறையூர் இளம்பொன் வாணிகனார்
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
உறையூர்ச் சல்லியங் குமரனார்
உறையூர்ச் சிறுகந்தனார்
உறையூர்ப் பல்காயனார்
உறையூர் மருத்துவன் தாமோதரனார்
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
ஊட்டியார்
ஊண்பித்தை
ஊண்பொதி பசுங்குடையார்
எயிற்றியனார்
எயினந்தையார்
எருமை வெளியனார்
எருமை வெளியனார் மகனார் கடலனார்
எழூப்பன்றி நாகன் குமரனார்
ஐயாதி சிறு வெண்ரையார்
ஐயூர் முடவனார்
ஐயூர் மூலங்கீரனார்
ஒக்கூர் மாசாத்தனார்
ஒக்கூர் மாசாத்தியார்
ஒருசிறைப் பெரியனார்
ஒரூத்தனார்
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
ஓதஞானி
ஓதலாந்தையார்
ஓரம்போகியார்
ஓரிற்பிச்சையார்
ஓரேர் உழவர்
ஔவையார்
கங்குல் வெள்ளத்தார்
கச்சிப்பேடு இளந்தச்சன்
கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்
கச்சிப்பேடு பெருந்தச்சனார்
கடம்பனூர்ச் சாண்டில்யன்
கடலூர்ப் பல்கண்ணனார்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
கடுந்தொடைக் காவினார்
கோவர்த்தனர்
கோவூர்க் கிழார்
கோவேங்கைப் பெருங்கதவனார்
கோழிக் கொற்றனார்
கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
சங்கவருணர் என்னும் நாகரியர்
சத்திநாதனார்
சல்லியங்குமரனார்
சாகலாசனார்
சாத்தந்தந்தையார்
சாத்தனார்
சிறுமோலிகனார்
சிறுவெண்டேரையார்
சிறைக்குடி ஆந்தையார்
சீத்தலைச் சாத்தனார்
செங்கண்ணனார்
செம்பியனார்
செம்புலப்பெயல்நீரார்
செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்
செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
சேந்தங்கண்ணனார்
சேந்தம்பூதனார்
சேந்தங்கீரனார்
சேரமானெந்தை
சேரமான் இளங்குட்டுவன்
சேரமான் கணைக்கால் இரும்பொறை
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
சோழன் நலங்கிள்ளி
சோழன் நல்லுருத்திரன்
தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
தனிமகனார்
தாமாப்பல் கண்ணனார்
தாமோதரனார்
தாயங்கண்ணனார்
தாயங்கண்ணியார்
திப்புத்தோளார்
திருத்தாமனார்
தீன்மதிநாகனார்
தும்பிசேர்கீரனார்
துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்
துறையூர்ஓடைக்கிழார்
தூங்கலோரியார்
தேய்புரி பழங்கயிற்றினார்
தேரதரன்
தேவகுலத்தார்
தேவனார்
தொடித்தலை விழுத்தண்டினர்
தொண்டி ஆமூர்ச்சாத்தனார்
தொல்கபிலர்
நக்கண்ணையார்
நக்கீரர்
நப்பசலையார்
நப்பண்ணனார்
நப்பாலத்தனார்
நம்பிகுட்டுவன்
நரிவெரூத்தலையார்
நரைமுடி நெட்டையார்
நல்லச்சுதனார்
நல்லந்துவனார்
நல்லழிசியார்
நல்லாவூர்க் கிழார்
நல்லிறையனார்
நல்லுருத்திரனார்
நல்லூர்ச் சிறுமேதாவியார்
நல்லெழுநியார்
நல்வழுதியார்
நல்விளக்கனார்
நல்வெள்ளியார்
நல்வேட்டனார்
நற்சேந்தனார்
நற்றங்கொற்றனார்
நற்றமனார்
நன்பலூர்ச் சிறுமேதாவியார்
நன்னாகனார்
நன்னாகையார்
நாகம்போத்தன்
நாமலார் மகன் இளங்கண்ணன்
நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
நெடுங்கழுத்துப் பரணர்
நெடும்பல்லியத்தனார்
நெடும்பல்லியத்தை
நெடுவெண்ணிலவினார்
நெட்டிமையார்
நெய்தற் கார்க்கியார்
நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்
நெய்தற்றத்தனார்
நொச்சி நியமங்கிழார்
நோய்பாடியார்
பக்குடுக்கை நன்கணியார்
படுமரத்து மோசிகீரனார்
படுமரத்து மோசிக்கொற்றனார்
பதடிவைகலார்
பதுமனார்
பரணர்
கடுந்தொடைக் கரவீரன்
கடுவன் இளமள்ளனார்
கடுவன் இளவெயினனார்
கடுவன் மள்ளனார்
கணக்காயன் தத்தனார்
கணியன் பூங்குன்றனார்
கண்ணகனார்
கண்ணகாரன் கொற்றனார்
கண்ணங்கொற்றனார்
கண்ணம் புல்லனார்
கண்ணனார்
கதக்கண்ணனார்
கதப்பிள்ளையார்
கந்தரத்தனார்
கபிலர்
கயத்தூர்கிழார்
கயமனார்
கருங்குழலாதனார்
கரும்பிள்ளைப் பூதனார்
கருவூர்க்கிழார்
கருவூர் கண்ணம்பாளனார்
கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
கருவூர் கலிங்கத்தார்
கருவூர் கோசனார்
கருவூர் சேரமான் சாத்தன்
கருவூர் நன்மார்பனார்
கருவூர் பவுத்திரனார்
கருவூர் பூதஞ்சாத்தனார்
கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்
கல்பொருசிறுநுரையார்
கல்லாடனார்
கவைமகன்
கழாத்தலையார்
கழார்க் கீரனெயிற்றியனார்
கழார்க் கீரனெயிற்றியார்
கழைதின் யானையார்
கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்
காசிபன் கீரன்
காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
காப்பியஞ்சேந்தனார்
காப்பியாற்றுக் காப்பியனார்
காமஞ்சேர் குளத்தார்
காரிக்கிழார்
காலெறி கடிகையார்
காவட்டனார்
காவற்பெண்டு
காவன்முல்லையார்
காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்
கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்
கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
கிள்ளிமங்கலங்கிழார்
கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்
கீரங்கீரனார்
கீரந்தையார்
குடபுலவியனார்
குடவாயிற் கீரத்தனார்
குட்டுவன் கண்ணனார்
குட்டுவன் கீரனார்
குண்டுகட் பாலியாதனார்
குதிரைத் தறியனார்
குப்பைக் கோழியார்
குமட்டூர் கண்ணனார்
குமுழிஞாழலார் நப்பசலையார்
குழற்றத்தனார்
குளம்பனார்
குளம்பாதாயனார்
குறமகள் இளவெயினி
குறமகள் குறியெயினி
குறியிறையார்
குறுங்கீரனார்
குறுங்குடி மருதனார்
குறுங்கோழியூர் கிழார்
குன்றம் பூதனார்
குன்றியனார்
குன்றூர்க் கிழார் மகனார்
கூகைக் கோழியார்
கூடலூர்க் கிழார்
கூடலூர்ப பல்கண்ணனார்
கூவன்மைந்தன்
கூற்றங்குமரனார்
கேசவனார்
கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
கொட்டம்பலவனார்
கொல்லன் அழிசி
கொல்லிக் கண்ணன்
கொள்ளம்பக்கனார்
கொற்றங்கொற்றனார்
கோக்குளமுற்றனார்
கோடைபாடிய பெரும்பூதன்
கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
கோட்டியூர் நல்லந்தையார்
கோண்மா நெடுங்கோட்டனார்
கோப்பெருஞ்சோழன்

பராயனார்
பரூஉமோவாய்ப் பதுமனார்
பறநாட்டுப் பெருங்கொற்றனார்
பனம்பாரனார்
பாண்டரங்கண்ணனார்
பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
பாண்டியன் பன்னாடு தந்தான்
பாண்டியன் மாறன் வழுதி
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பாரிமகளிர்
பார்காப்பான்
பாலைக் கௌதமனார்
பாலை பாடிய பெருங்கடுங்கோ
பாவைக் கொட்டிலார்
பிசிராந்தையார்
பிரமசாரி
பிரமனார்
பிரான் சாத்தனார்
புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
புல்லாற்றூர் எயிற்றியனார்
பூங்கணுத் திரையார்
பூங்கண்ணன்
பூதங்கண்ணனார்
பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
பூதம்புல்லனார்
பூதனார்
பூதந்தேவனார்
பெருங்கண்ணனார்
பெருங்குன்றூர்க் கிழார்
பெருங்கௌசிகனார்
பெருஞ்சாத்தனார்
பெருஞ்சித்திரனார்
பெருந்தலைச்சாத்தனார்
பெருந்தேவனார்
பெருந்தோட் குறுஞ்சாத்தன்
பெரும் பதுமனார்
பெரும்பாக்கன்
பெருவழுதி
பேயனார்
பேய்மகள் இளவெயினி
பேராலவாயர்
பேரிசாத்தனார்
பேரெயின்முறுவலார்
பொதுக்கயத்துக் கீரந்தை
பொதும்பில் கிழார்
பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி
பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்
பொத்தியார்
பொய்கையார்
பொருந்தில் இளங்கீரனார்
பொன்மணியார்
பொன்முடியார்
பொன்னாகன்
போதனார்
போந்தைப் பசலையார்
மடல் பாடிய மாதங்கீரனார்
மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
மதுரை இனங்கௌசிகனார்
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்
மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
மதுரைக் கணக்காயனார்
மதுரைக் கண்டராதித்தனார்
மதுரைக் கண்ணத்தனார்
மதுரைக் கவுணியன் பூதத்தனார்
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
மதுரைக் காருலவியங் கூத்தனார்
மதுரைக் கூத்தனார்
மதுரைக் கொல்லன் புல்லன்
மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
மதுரைச் சுள்ளம் போதனார்
மதுரைத் தத்தங்கண்ணனார்
மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
மதுரைத் தமிழக் கூத்தனார்
மதுரைப் படைமங்க மன்னியார்
மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
மதுரைப் புல்லங்கண்ணனார்
மதுரைப் பூதனிள நாகனார்
மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
மதுரைப் பெருங்கொல்லன்
மதுரைப் பெருமருதனார்
மதுரைப் பெருமருதிளநாகனார்
மதுரைப் போத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
மதுரை வேளாசன்
மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார்
மருதம் பாடிய இளங்கடுங்கோ
மருதனிளநாகனார்
மலையனார்
மள்ளனார்
மாங்குடிமருதனார்
மாடலூர் கிழார்
மாதீர்த்தன்
மாமிலாடன்
மாமூலனார்
மாயேண்டன்
மார்க்கண்டேயனார்
மாலைமாறன்
மாவளத்தன்
மாறோக்கத்துக் காமக்கண்ணியார்
மாறோக்கத்து நப்பசலையார்
மாற்பித்தியார்
மிளைக் கந்தன்
மிளைப் பெருங்கந்தன்
மிளைவேள் பித்தன்
மீனெறி தூண்டிலார்
முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
முடத்தாமக்கண்ணியார்
முடத்திருமாறன்
முதுகூத்தனார்
முதுவெங்கண்ணனார்
முப்பேர் நாகனார்
முரஞ்சியயூர் முடிநாகராயர்
முள்ளியூர்ப் பூதியார்
முலங்கீரனார்
மையோடக் கோவனார்
மோசிக்கண்ணத்தனார்
மோசிக்கீரனார்
மோசிக்கொற்றன்
மோசிக்கரையனார்
மோசிசாத்தனார்
மோசிதாசனார்
வடநெடுந்தத்தனார்
வடவண்ணக்கன் தாமோதரன்
வடமோதங்கிழார்
வருமுலையாரித்தி
வன்பரணர்
வண்ணக்கன் சோருமருங்குமரனார்
வண்ணப்புறக் கந்தரத்தனார்
வாடாப்பிராந்தன்
வாயிலான் தேவன்
வாயிலிலங்கண்ணன்
வான்மீகியார்
விட்டகுதிரையார்
விரிச்சியூர் நன்னாகனார்
விரியூர் நன்னாகனார்

வில்லக விரலினார்
விழிகட்பேதை பெருங்கண்ணனார்
விற்றூற்று மூதெயினனார்
விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
வினைத் தொழில் சோகீரனார்
வீரை வெளியனார்
வீரை வெளியன் தித்தனார்
வெண்கண்ணனார்
வெண்கொற்றன்
வெண்ணிக் குயத்தியார்
வெண்பூதன்
வெண்பூதியார்
வெண்மணிப்பூதி
வெள்ளாடியனார்
வெள்ளியந்தின்னனார்
வெள்ளிவீதியார்
வெள்வெருக்கிலையார்
வெள்ளைக்குடி நாகனார்
வெள்ளைமாளர்
வெறிபாடிய காமக்கண்ணியார்
வேட்டகண்ணன்
வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்
வேம்பற்றுக் குமரன்

தமிழ் ஜோக்ஸ்


என்னங்க பெரிய பணம் வேண்டிய அளவுக்கு எல்லாம் பாத்தாச்சு,

என்ன வேலை பாக்குறீங்க

Finance Company-ல Cashier-அ இருக்கேன்

அவசரமா பெட்ரோல் அடிக்க போனா... பெட்ரோல் பங்குல நமக்கு முன்னாடி இருக்கிறவன் டேங் மூடி திறக்க முடியாம தடுமாறிட்டு இருப்பான் ..

ஏடிஎம்ல பணம் எடுக்கப் போனா 
அங்க ஒருத்தன் ரொம்ப நேரம் நின்னு நோண்டிட்டு இருப்பான்.

சிக்னல் விழுந்தவுடனே எல்லாருமே போனாலும், நமக்கு முன்னாடி இருக்கிறவன் வண்டிய ஆப் பண்ணிட்டு, ஸ்டார்ட் பண்ணிட்டு இருப்பான் ..

ஹெல்மெட் போடாம மறந்துட்டு வந்த டைம்ல தப்பிச்சு போயிடலாம்னு பார்த்தா, நமக்கு முன்னாடி போறவன் பிரேக் அடிச்சு, நம்மள நிறுத்தி போலீஸ்கிட்ட புடிச்சி கொடுத்துட்டு போவான்.

டோல் கேட்ல எல்லா லைனுமே போகும். நமக்கு முன்னாடி வந்தவன் காசு தராம எதாவது ஒரு கார்டை காட்டி சண்டை பண்ணிட்டு இருப்பான் ...

ஆம்லேட் ஆர்டர் பண்ணி அரைமணி நேரம் வெயிட் பண்ணிட்டு இருப்போம். சப்ளையர் ஆள் தெரியாம பக்கத்துல இருக்கிறவனுக்கு வச்சிட்டு, சார் ஆம்லேட் கேட்டீங்களே, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இப்ப போட்றலாம்னு சொல்லுவான் ..

 பேங்க் மேனேஜர பார்க்கப் போனா, ஒருத்தன் உட்கார்ந்து ஊர் கத பேசிட்டு இருப்பான்..

பஸ்ல நமக்கு பின்னாடி வந்தவன், அடுத்த ஸ்டாப்ல இறங்க வேண்டியவன் சீட்ட புடிச்சி உட்கார்ந்துக்குவான். 

 டீக்கடை மாஸ்டர் தூள் மாத்தி பத்து டீக்கு அப்புறம்தான் நமக்கு டீ குடுப்பான்..

சூடா வடை இருக்குன்னு பார்த்தா... 
நமக்கு முன்னடி ஒருத்தன் விருந்தாளி வந்திருக்காங்கன்னு அம்பது வடையை பார்சல் வாங்குவான். 

பந்தியில எழுந்திருக்கட்டும் உட்காருவோம்னு வெயிட் பண்ணா... மாப்ள இங்க வா நான் எந்திருக்க போறேன்னு இன்னொருத்தரை கூப்பிட்டு உட்கார வச்சிட்டு போவான்...

FBல நாம positive ஆக ஒரு பதிவு போட்டால், அதை negative ஆக புரிந்து கொண்டு கமெண்ட் பண்ணுவாங்க.

இதெல்லாம் எதேச்சையா நடக்குதா..
இல்ல ராசி நட்சத்திரம் பிரச்சனையா..?

என்னான்னு சொல்லிட்டுப் போங்க.

எவ்ளோ இன்ஸ்டாகிராம் சம்பாத்தியம் வருது தர்ஷா குப்தாக்கு


காற்றுள்ள போதே தூற்றிக்கொள் ன்னு சும்மாவா சொன்னாங்க  கெடச்ச வாய்ப்ப சரியா பயன்படுத்தி சம்பாதிக்கணும். வாய்ப்பே கெடைக்கலையா? நாமளே ஒரு வாய்ப்ப உருவாக்கி சம்பாதிக்கணும்ன்னு சொல்லாம சொல்லுது இந்த தர்ஷா பொண்ணு 

 எவ்ளோ சம்பாத்தியம் வருது இந்த பொண்ணுக்கு ல்ல. ...... ஆமா இந்த சம்பள காச கொடுக்குறது யாரு? ஆங்ங்ங் வேறாரு? அதிகமா 25 ஆம் தேதிக்குள்ள மாசச்சம்பளத்த காலி பண்ணிட்டு மேற்கொண்டு கடன் வாங்கி குடும்பம் நடத்துற நம்ம நடுத்தர பயலுக தான் அதுவும் அந்த 25ஆம் தேதிக்குள்ள லோண் கட்டுற மாதிரி தவறாம தர்ஷாவுக்கு கட்டிடுறானுக 


ஒண்ணு சொல்வாங்களே..... 

எங்கூட்டு புள்ளைக்கி ஒரு 2 ரூவா பலூன் வாங்கி குடுக்க துப்பில்ல ....ஆட்டக்காரிக்கு 500. ஓவா

பெண் உலகத்தின் ஆணிவேர் அவளை கொண்டாடுவோம்


இராமன் தன் மனைவியை சந்தேகித்து தீயில் இறங்க பணிக்கிறான். இறங்கி தான் பத்தினி என்பதை சொல்கிறாள். அதற்கு பிறகு கூட ஊராரின் சந்தேகத்தை காரணங் காட்டி கர்ப்பிணியான தன் மனைவியை வனத்தில் தள்ளுகிறார் கணவன்.
அங்கேயே குழந்தைகள் பெற்று வனத்திலேயே வாழ்கிறாள், இரண்டு குழந்தைகள் வளர்ந்து ஊர் திரும்பியதும் மடிகிறாள். -
இது ராமாயணம்

ஓர் அழகிய இளம் மங்கை. 
அவளுக்கு முதிர்ந்த கணவன்.
 மனமுவந்து வாழ்கிறாள். 
ஒரு கட்டத்தில் கணவன் குஷ்டரோகியாகிறான். 
அதன் பிறகும் அவளுக்கு வெறுப்பு ஏற்பட வில்லை. பண்ணாத குசும்பெல்லாம் அக் கிழடு செய்தும் அவனை ஆராதிக்கிறாள்.
 ஒரு கட்டத்தில் ஒரு தாசியை பார்த்து "நான் இவளோடு கூட வேண்டுமென்கிறான். அதற்கும் அவள் இசைகிறாள்.
  தாசிக்கு கூலியாக தாசியின் வீட்டை துப்புரவு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்கிறாள். தன் கணவனை தோளில் தூக்கிச் சென்று தாசியின் வீட்டுக்குச் செல்கிறாள்.
இது நளாயினி கதை. 

இது அனைத்தும் வட மொழிஇலக்கியங்கள்...

தன் கணவனை செய்யாத குற்றத்திற்காக கொலை செய்து விட்டது அரசு. 
தன் கோப தீயால் ஒரு நகரத்தையே எரிக்கிறாள்,
 தன் உள்ளத்து எரிச்சல் பற்றி எரிகிறது என கெக்கலிட்டு சிரிக்கிறாள், ஆவேசமாக எரித்த படியே வேகமாக நடந்து சென்று சற்று நிதானித்து திரும்பி பார்க்கிறாள், 'அனைத்தும் எரிந்து விட்டதா அல்லது இன்னும் மிச்சமிருக்கிறதா' என்று. - 
இது சிலப்பதிகாரம்.

அவள் ஓர் பேரழகி. அவள் அழகில் கவரப்பட்டு ஓர் இளவரசன் தன் காதலை அவளிடம் கூறுகிறான்.
 அவள் வலக் கையில் வாங்கி இடக் கையில் தூர வீசிவிட்டு சலனமற்று நடக்கிறாள். இளவரசனும் ஆசிட் வீச வில்லை, 
ஆபாச படமெடுத்து மிரட்ட வில்லை.
 அவள் உணர்வுக்கு மதிப்பளித்து சென்று விடுகிறான். 
இது மணிமேகலை

அவள் கணவன் அவளை கொல்வதற்காக திட்டமிட்டு மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். 
அவளும் விவரமறியாது கூடவே செல்கிறாள்.

 மலை உச்சியை எட்டியதும்தான் தெரிகிறது, 
'இவன் தன்னை கொலை செய்ய அழைத்து வந்திருக்கிறான்' என்று. 
யோசிக்கிறாள். 

இறுதியாக கணவனிடம் பேசுகிறாள், 
"நீ என்னை கொல்லத்தானே அழைத்து வந்திருக்கிறாய்?
நான் மடிவது பற்றி எந்த கவலையுமில்லை.
ஒரே ஒரு வேண்டுகோள்தான். என் கணவர் நீங்கள். உங்களை மூன்று முறை சுற்றி வந்து காலில் விழுந்து ஆசி வாங்கினால் மோட்சம் செல்லும் பாக்யம் கிட்டும் எனக்கு" என்று. 
"அட அதனாலென்ன? தாராளமாக சுற்றி வா" என்று கணவனும் சொல்ல, 
சுற்றுகிறாள்.
 முதல் சுற்று, 
இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்றில் தன் கணவனை மலையிலிருந்து கீழே தள்ளி விட்டு கொல்கிறாள். 
இது குண்டலகேசி

இவை அனைத்தும் தமிழ் இலக்கியங்கள்...

ஓர் ஆண் என்ன செய்தாலும் அவனுக்கு சேவகம் செய்வதொன்றே பெண்ணின் பணி என்பதினை சொன்னது தான் வடமொழி இலக்கியங்கள். 

அவன் ஆணோ, கணவனோ,  அரசனோ, ஆண்டவனோ அநீதி என்றால்,
அறம் தவறினால் அடங்காதே, அவனை எதிர்த்து போராடு என்பதை போதிப்பதுதான் தமிழ் இலக்கியங்கள். 

தமிழ் மொழி எப்போதுமே பெண்களை கொண்டாடுவது.

வடமொழிகள் பெண்களை அடிமைத் தனமாக்குவது. 

உலகம் முழுவதுமே பெண்களைக் காலுக்கு கீழே வைத்திருந்த கால கட்டத்தில் பெண்களை மேன்மை மிகு பொக்கிஷமாக போற்றிப் புகழ்ந்தது தமிழ் சமூகம். 

சங்ககாலத்திலேயே,  47 பெண் எழுத்தாளர்களைக் கொண்டது உலகிலேயே தமிழ் சமூகம் மட்டும்தான். உலக மொழிகளின் தாய் என்று கூறிக் கொள்ளும் கிரேக்கத்தில் கூட 7 பெண்கள் தான் உண்டு.

தேவபாஷை என்று கூறிக் கொள்ளும் சமஸ்கிருதத்தில் ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது. 
ஏன்? சமஸ்கிருதத்தை வாசிக்கவோ, பேசவோ கூட பெண்களுக்கு உரிமை கிடையாது. 

ஆனால் கீழடி போன்ற இடங்களில் இருந்து கிடைத்ததில் தங்கத்திலும், பானை ஓடுகளிலும் பெண்களின் பெயரைப் பொறித்து புழங்குமளவிற்கு தமிழ் சமூகம் நாகரீகம் கொண்டது. 

ஆண்டாண்டு காலமாக  பெண்களை போற்றிப் புகழ்ந்து கொண்டாடியது நம் தமிழ் சமூகம்...

தமிழ், தமிழ் சமுதாயம் இன்றும் நிலைத்து இருப்பதற்கு காரணம் பெண்களைக் கொண்டாடியதால் தான். பெண்கள் உலகத்தின் ஆணிவேர்கள். அவர்களைக் கொண்டாடுவோம்..

படித்ததில் பிடித்தது

அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடல்


இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் , 
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும், 

இப்பாடல் 
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
    தமிழ் மருத்துவ அறிவுரைப்பா
 
மூளைக்கு வல்லாரை
  முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
   எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ  ரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
  காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
  நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு  முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய் 
  மூட்டுக்கு முடக்கறுத்தான் 
அகத்திற்கு  மருதம்பட்டை
  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை
  உணர்ச்சிக்கு  நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
  களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
  வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு  தாமரைப்பூ
  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

 கக்குவானுக்கு வசம்புத்தூள்
  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                           
விக்கலுக்கு மயிலிறகு
   வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ  
   வெட்டைக்கு சிறுசெருப்படையே 

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
  சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
   நஞ்செதிர்க்க அவரிஎட்டி 

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்
  கழிச்சலுக்கு தயிர்சுண்டை 
அக்கிக்கு வெண்பூசனை
  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
   விதைநோயா கழற்சிவிதை 
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
  கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
   உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
  அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
  அறிந்தவரை உரைத்தேனே!!

ஒரு வருசத்துக்கு ஜியோ ஃபைபர் ஃப்ரீ தீபாவளி ஆபர்


ஒரு வருசத்துக்கு ஜியோ ஃபைபர் ஃப்ரீ. தீபாவளி ஆபர்னு சொல்லி மெசேஜ் வந்துச்சு. கன்ஃபார்ம் பண்ண 198 கஸ்டமர் கேருக்கு போன் பண்ணா "ஆமாங்க சார்"னு சொல்லுச்சு அந்த பாப்பா. 

'ஏற்கெனவே ஜியோ ஃபைபர் வச்சிருக்கிற எனக்கும் ஆஃபர் உண்டா, அல்லது புதுசா வாங்கினாதானா?' என்று கேட்டதற்கு "எல்லாருக்கும்தான் சார்"னு சொல்லுச்சு. 

எப்படி ஆக்டிவேட் பண்ணுறதுன்னு கேட்டப்போ, 'ரிலையன்ஸ் டிஜிட்டல்ல 20000 ரூபாய்க்கு பொருள்கள் வாங்கினால் 12 கூப்பன் கொடுப்பாங்க சார். அத ஒவ்வொரு மாசமும் பயன்படுத்திக்கலாம்'. 

அருமையான ப்ளானா இருக்கே எப்படிப் பாத்தாலும் வருசத்துக்கு ஜியோ ஃபைபர் ரீசார்ஜ் மட்டும் 9000 வரும். எப்படிப் பாத்தாலும் லாபம்தான்னு நினச்சு 'ஓக்கே மேடம் வாங்கிடலாம்'னு சொல்லும்போது 

"இருங்க சார்... மாசத்துக்கு ஒரு கூப்பன் ஆக்டிவேட் ஆகும். அப்படி ஆக்டிவேட் ஆகணும்னா ஒவ்வொரு மாசமும் ரிலையன்ஸ் டிஜிட்டல்ல போய் 15000 ரூபாய்க்கு பர்ச்சேஸ் பண்ணனும். இப்படி 12 மாசமும் போய் வாங்கினாத்தான் 12 மாசக் கூப்பனும் ஆக்டிவேட் ஆகி ஃப்ரீயா ஜியோ ஃபைபர் யூஸ் பண்ண முடியும் சார்" னு சொல்லுச்சு. ரொம்ப சந்தோசம்மா... அம்பானி மாம்ஸ கேட்டேன்னு மட்டும் சொல்லுங்க.

பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்த இந்து பேராசிரியர்


பாகிஸ்தான் பிரிவினையை தீவிரமாக ஆதரித்த இந்து பேராசிரியர் லாகூரில் கொல்லப்பட்டது ஏன்?

பிரிஜ் நரேன் பாகிஸ்தானின் ஆதரவாளராக இருந்தார், எனவே அவர் அங்கேயே வசிக்க வேண்டியிருந்தது. 1947இல் இந்தியாவின் சுதந்திரம் மற்றும் பிரிவினை அறிவிப்புக்குப் பிறகு கலவரங்கள் வெடித்தபோது, ​​லாகூர் பொருளாதார நிபுணர் பிரிஜ் நரேன் நிக்கல்சன் சாலையில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியே வந்து, 'இது இப்போது பாகிஸ்தானின் சொத்து. எனவே கடைகள் மற்றும் வீடுகளுக்கு தீ வைக்க வேண்டாம்' என்று கலவரக்காரர்களை அறிவுறுத்தத் தொடங்கினார்.

லாகூரில் வசித்த பேராசிரியர் பிரிஜ் நரேன், காலனித்துவ பஞ்சாபின் விவசாய பொருளாதாரம் குறித்த ஆய்வுகளுக்குப் பிரபலமானவர். அவர் 1888இல் பிறந்தார். இந்தியப் பிரிவினைக்கு முன்பு, லாகூரின் சனாதன் தர்மா கல்லூரியில் (பின்னர் எம்ஏஓ கல்லூரியாக மாறியது) பொருளாதாரப் பேராசிரியராக இருந்தார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தால் பொருளாதாரத்தில் கௌரவப் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டார்.

"இந்திய துணைக்கண்டம் பிரிக்கப்படுவதற்கு முன்பு, '20ஆம் நூற்றாண்டின் சிறந்த பொருளாதார நிபுணர்களில்' ஒருவராகக் பேராசிரியர் பிரிஜ் நரேன் கருதப்பட்டார்" என்று டாக்டர் ஜி.ஆர். மதன் தனது 'Economic Thinking in India' என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.

அவர் பல மேற்கத்திய பல்கலைக்கழகங்களில் பொருளாதாரப் பிரச்னைகள் குறித்து விரிவுரை ஆற்றினார், மேலும் இந்தத் துறையில் 15க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதினார். அவரது கட்டுரைகள் பல்வேறு பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டன.

ஆனால் ஜின்னாவின் 'இரு தேசக் கோட்பாட்டை' ஆதரிப்பதும், காந்திஜியை எதிர்ப்பதும் அவர் பிரபலமடைய ஒரு காரணமாக அமைந்தது. "பேராசிரியர் நரேன், காந்திஜியின் 'சர்க்கா பொருளாதாரத்தை' (Charkha Economics) வெளிப்படையாக எதிர்த்தார்" என்று டாக்டர் ஜி.ஆர். மதன் எழுதுகிறார்.

சர்க்கா பொருளாதாரம் என்பது மகாத்மா காந்தியுடன் தொடர்புடைய ஒரு சித்தாந்தமாகும். இது சுதேசி, தற்சார்பு மற்றும் கிராமப்புற இந்தியாவின் பொருளாதார அதிகாரமளிப்பில் கவனம் செலுத்தியது.

பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் கவிஞர் கோபால் மிட்டல் தனது 'லாகூர் கா ஜோ ஜிக்ர் ​​கியா' என்ற புத்தகத்தில், "பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் பாகிஸ்தான் ஒருபோதும் பொருளாதார ரீதியாக நிலையானதாக இருக்காது என்றும் அதன் இருப்பு மிகவும் நிலையற்றதாக இருக்கும் என்றும் கூறியிருந்தனர், ஆனால் பேராசிரியர் பிரிஜ் நரேன் பாகிஸ்தான் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற முடியும் என்ற கருத்தை ஆதரிக்கும் பல கட்டுரைகளை எழுதினார்" என்று கூறுகிறார்.

பாகிஸ்தானில் பிறந்த ஸ்வீடனை பூர்வீகமாகக் ொண்ட ஆராய்ச்சியாளர் இஷ்தியாக் அகமது, 'The Punjab Built, Partitioned and Cleansed: Unraveling the 1947 Tragedy through Secret British Reports and First-Person Accounts' என்ற தனது புத்தகத்தில், 1999ஆம் ஆண்டு டெல்லியில் சோம் ஆனந்த் கூறிய கருத்துகளை மேற்கோள் காட்டுகிறார்: 'பேராசிரியர் பிரிஜ் நரேன் பாகிஸ்தானுக்கான கோரிக்கையை ஆதரித்து, பாகிஸ்தான் நடைமுறையில் ஒரு சிறந்த நாடாக இருக்கும் என்று உறுதியாக வாதிட்டார்.'

இந்தியப் பிரிவினையின் போது, ​​சுமார் 12 மில்லியன் மக்கள் புகலிடம் தேடி ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு குடிபெயர்ந்தனர். பாகிஸ்தான் உருவாவதற்கு முன்பு லாகூரில் உள்ள மாடல் டவுனில் தனது பெற்றோருடன் வசித்து வந்த சோம் ஆனந்த், "பேராசிரியர் பிரிஜ் நரேன் 'பாகிஸ்தான்' என்ற சித்தாந்தத்தின் 'தீவிர ஆதரவாளர்'" என்று கூறினார்.

பிரிஜ் நரேன் செய்தித்தாளுக்கான கட்டுரைகளை எழுதினார், அதில் அவர் "பாகிஸ்தான் ஒரு வெற்றிகரமான மற்றும் நிலையான நாடாக இருக்கும் என்ற கருத்தை நிரூபிக்க தனது பரந்த பொருளாதார அறிவைப் பயன்படுத்தினார்".

பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னா அவரை அங்கேயே தங்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், பாகிஸ்தானின் சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க அவர் முழுமையாகத் தயாராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

"ஜின்னா முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சம உரிமைகள் உள்ள ஒரு ஜனநாயக அரசை நிறுவ விரும்பினார் என்று பிரிஜ் நரேன் உறுதியாக நம்பினார்."

"மே 1947 முதல், ஏராளமான இந்துக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர், ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் சுமார் பத்தாயிரம் பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர். நிலைமை சீரடையும் என்றும், தங்களின் வேர்கள் பாகிஸ்தானில் இருந்ததால், அங்கேயே தங்க முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்" என்று சோம் ஆனந்த் கூறுகிறார்.

"ஆனால் ராட்க்ளிஃப் அவார்ட் (இந்தியாவில் இருந்து பாகிஸ்தானைப் பிரிக்கும் எல்லைக்கோடு) வெளிவந்தவுடன், சமூக விரோதிகள் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களை தொடங்கினார்கள். இது ஜின்னாவின் மதச்சார்பற்ற சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர்களின் நம்பிக்கைகளைத் தகர்த்தெறிந்தது."

இருப்பினும், பேராசிரியர் நரேன் 'தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார், பாகிஸ்தான் தனது உண்மையான தாய்நாடு என்றும், எனவே தான் வெளியேற எந்த காரணமும் இல்லை என்றும் கூறினார்.'

குஷ்வந்த் சிங் தனது சுயசரிதையான 'Truth, Love and a Little Malice: An Autobiography'-இல், "லாகூரில் நடந்த கலவரங்களுக்கு சீக்கியத் தலைவர் மாஸ்டர் தாரா சிங் தான் காரணம் என்றும், அவர் பஞ்சாப் சட்டமன்றக் கட்டிடத்திற்கு வெளியே தனது பெல்ட்டிலிருந்து ஒரு கிர்பானை (குறுவாள்) ஆக்ரோஷமாக உருவி, 'பாகிஸ்தான் ஒழிக!' என்று கூச்சலிட்டார்" என்றும் எழுதியுள்ளார்.

அந்த நேரத்தில் லாகூரில் இருந்த குஷ்வந்த் சிங், அந்தச் செயல் "எண்ணெய் நிரம்பிய அறைக்குள் எரியும் தீக்குச்சியை வீசுவது போல இருந்தது. மாகாணம் முழுவதும் வகுப்புவாத கலவரங்கள் வெடித்தன" என்று எழுதுகிறார்.

பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் கவிஞர் கோபால் மிட்டலின் கூற்றுப்படி, "கலவரங்கள் திட்டமிடப்பட்டதா அல்லது தானாகவே பரவியதா என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் உள்ளன".

அவர் தனது 'லாகூர் கா ஜோ ஜிக்ர் ​​கியா' புத்தகத்தில் பின்வருமாறு எழுதுகிறார், "ஆனால், கலவரங்கள் திட்டமிடப்பட்டிருந்தால், பாகிஸ்தானுக்குச் சொந்தமான பல கடைகள் மற்றும் வீடுகள் ஏன் எரிக்கப்பட்டன என்பது புரியவில்லை. கலவரக்காரர்கள் பேராசிரியர் பிரிஜ் நரேன் வாழ்ந்த குடியிருப்பைத் தாக்கியபோது, ​​அவரும் அதே வாதத்தை முன்வைத்து, அவர்கள் தீ வைப்பு மற்றும் கொலைகளைச் செய்வதைத் தடுக்க முயன்றார்."

லாகூரில் நடந்து கொண்டிருந்த கலவரத்தின் போது பேராசிரியர் நரேன் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதை ஆராய்ச்சியாளர் இஷ்தியாக் அகமது தனது புத்தகத்தில் விவரித்துள்ளார். சோம் ஆனந்தின் கூற்றை மேற்கோள் காட்டி, "ஒரு கும்பல் அவர் வாழ்ந்த பகுதியை அடைந்தது. அந்தக் கும்பல் காலியாக இருந்த இந்து மற்றும் சீக்கிய வீடுகளை எரித்து சூறையாடிக்கொண்டிருந்தது" என்று அவர் எழுதியுள்ளார்.

"நரேன் அவர்களிடம் சென்று, 'இதைச் செய்ய வேண்டாம், ஏனெனில் இது இப்போது பாகிஸ்தானின் சொத்து' என்றார். முதல் குழு அவரது வார்த்தைகளைக் கேட்டு வெளியேறியது. சிறிது நேரத்திற்குப் பிறகு, மேலும் பல குண்டர்கள் வந்து தீ வைப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடத் தொடங்கினர். நரேன் மீண்டும் அவர்களிடம் சென்று அதையே திரும்பத் திரும்பச் சொன்னார்."

"ஆனால் அவர்களில் ஒருவர், 'அவர் ஒரு காஃபிர், அவரைக் கொல்லுங்கள்' என்று கத்தினார். அந்தக் கும்பல் அவர் மீது பாய்ந்தது, பாகிஸ்தானின் தீவிர ஆதரவாளர் கொடூரமாக கொல்லப்பட்டார்".

மற்ற வரலாற்றாசிரியர்களும் இந்த சம்பவத்தைப் பற்றி தங்கள் புத்தகங்களில் எழுதியுள்ளனர். 'The Coffee House of Lahore: A Memoir 1942-57'-இல், வரலாற்றாசிரியர் கே.கே. அஜீஸ், "காங்கிரஸின் கூற்றுகளுக்கு மாறாக, பாகிஸ்தான் பொருளாதார ரீதியாக நிலையான நாடாக இருக்கும் என்ற கருத்தைக் கொண்டிருந்த ஒரே இந்து அறிஞர் பேராசிரியர் பிரிஜ் நரேன் தான்" என்று எழுதுகிறார்.

"அவர் இதை தனது வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார், மேலும் பொதுக் கூட்டங்களிலும் அதையே கூறினார்."

"தனது வீட்டிற்கு தீ வைக்கும் நோக்கத்துடன் ஒரு கும்பல் வந்தபோது, ​​பிரிஜ் நரேன் வீட்டின் வாசலில் அவர்களை எதிர்கொண்டு, 'சில நாட்களில் இந்த வீடுகள் அனைத்தும் பாகிஸ்தானின் சொத்தாக மாறும் என்றும், அவற்றை சேதப்படுத்துவது உண்மையில் பாகிஸ்தானுக்கு தீங்கு விளைவிக்கும்' என்று கூறினார்" என்று கே.கே. அஜீஸ் எழுதுகிறார்.

"அவரது வார்த்தைகள் முதலில் வந்த கும்பலை அமைதிப்படுத்தியது, அவர்கள் கலைந்து சென்றனர். ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு கும்பல் கூடியது. இந்த முறை பேராசிரியரால் அவர்களை சமாதானப்படுத்த முடியவில்லை. அவர் கொலை செய்யப்பட்டார், அவரது நூலகம் சாம்பலாக்கப்பட்டது."

லாகூர் சனாதன் தர்மா கல்லூரி, எம்ஏஓ கல்லூரியாக மாறியது. இடமாற்றம் செய்யப்பட்ட கல்லூரி லாகூரில் உள்ள சனாதன் தர்மா கல்லூரியின் பேராசிரியர் பிரிஜ் நரேன் பாகிஸ்தானில் தங்க முடிவு செய்ததாகவும், 'அவர் சமத்துவத்தை நம்பிய ஒரு தீவிர முஸ்லிம் லீக் ஆதரவாளர்' என்றும் கோபால் மிட்டல் எழுதுகிறார்.

கோபால் மிட்டல் கிழக்கு பஞ்சாபைச் சேர்ந்தவர். ஆனால் அவர் லாகூரை தனது வீடாகக் கொண்டு, தனது பெரும்பாலான நேரத்தை தனது முஸ்லிம் சகாக்களுடன் கழித்தார்.

"பேராசிரியர் நரேனின் கொலை எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அவர் எனது ஆசிரியர் மற்றும் எனது ஆளுமையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்" என்று கோபால் மிட்டல் எழுதுகிறார்.

"எனது குடும்பத்தினர் லாகூரில் தங்குவதற்கு தயாராக இல்லை, அதன் பிறகு எனது எண்ணங்களும் மாறின. அமிர்தசரஸுக்குச் செல்லும் கடைசி குழு லாகூரிலிருந்து புறப்பட்டபோது, ​​நானும் ஒரு பேருந்தில் ஏறினேன். நாங்கள் அமிர்தசரஸை அடைந்தபோது, ​​எரிந்த வீடுகள் அங்கே தென்பட்டன. இங்கு வந்த பிறகு நான் வருத்தத்தால் சிறிது கண்ணீர் விட்டேன்."

'மக்கள் குழு ஒரு குழப்பமான நிலையில் பயணித்தது, ஆனால் அவர்களில் கொள்ளையர்களும் இருப்பது போல் தோன்றியது. ஒருவரின் பெட்டி காணாமல் போனது, ஒருவரின் படுக்கை காணாமல் போனது.' என கோபால் மிட்டல் எழுதியுள்ளார்.

கோபால் மிட்டலின் கூற்றுப்படி, 'பேராசிரியர் பிரிஜ் நரேன் உயிருடன் இருந்திருந்தால், பாகிஸ்தானின் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைப்படுத்தும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் என்பதற்கான சாத்தியம் அதிகம், ஆனால் விதி இதை அங்கீகரிக்கவில்லை'.

பேராசிரியர் பிரிஜ் நரேனின் அஸ்தி, அவர் நேசித்த அதே பாகிஸ்தானின் நிலத்தில் கண்டெடுக்கப்பட்டதாக அவர் எழுதியுள்ளார்.

'1916இல் லாகூரில் நிறுவப்பட்ட சனாதன் தர்மா கல்லூரி, சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் அம்பாலாவிற்கும், 1933இல் அமிர்தசரஸில் நிறுவப்பட்ட முகமதிய ஆங்கிலோ-ஓரியன்டல் (எம்ஏஓ) கல்லூரி, பாகிஸ்தானின் லாகூருக்கு, பேராசிரியர் பிரிஜ் நரேன் கற்பித்த அதே கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.'

Contact Form

Name

Email *

Message *