அன்புடனே புன்னகை வாழ்ந்திடுமே உன்னிடமே


எத்தனையோ புன்னகையை
உன் கண்கள் ரெண்டும் 
கண்டிருக்கும்  
இது உனக்கான  புன்னகை என்று   
நீ அறிவாயா 
என் கடைக்கண்  பார்வையிலே 
நீ புரிவாயா ...
 அன்பிலே வளம் வந்தேன் 
 உன் அன்பிலே நான் விழுந்தேன்
 இன்பமாய்  நான் உணர்ந்தேன் 
 நீ அறிவாயா 
என் புன்னகையை நீ கண்டு 
புரிவாயா ..
 செல்லமாய் புன்னகைத்தேன் 
அன்பானவன் உனக்கு 
 அடைக்கலம் கேட்கிறது 
அன்புடனே
 இந்தப் புன்னகை வாழ்ந்திடுமே உன்னிடமே !

எத்தனையோ புன்னகையை
உன் கண்கள் ரெண்டும் 
கண்டிருக்கும்  
இது உனக்கான  புன்னகை என்று   
நீ அறிவாயா 
என் கடைக்கண்  பார்வையிலே 
நீ புரிவாயா ...
 அன்பிலே வளம் வந்தேன் 
 உன் அன்பிலே நான் விழுந்தேன்
 இன்பமாய்  நான் உணர்ந்தேன் 
 நீ அறிவாயா 
என் புன்னகையை நீ கண்டு 
புரிவாயா ..
 செல்லமாய் புன்னகைத்தேன் 
அன்பானவன் உனக்கு 
 அடைக்கலம் கேட்கிறது 
அன்புடனே
 இந்தப் புன்னகை வாழ்ந்திடுமே உன்னிடமே !

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *