தண்டு இலை வெட்டிவிட்டு நடவு செய்தால் செடி துளிர்விட்டு வளரும்


ஒரு இடத்துல இருக்க செடிய பிடுங்கி இன்னொரு இடத்துல நடும்போது வேர்பகுதி 90% அறுந்துவிட்டால் கூட அந்த செடியின் தண்டுபகுதியை வெட்டிவிட்டு நடவு செய்தால், ஒரே வாரத்தில் செடி உயிர் பெற்று  புதிய துளிர்கள் விட்டு வளரும்..!

வேர் அறுந்த செடியை தண்டுபகுதியை வெட்டாமல் அப்படியே நடவு செய்தால்...
செடி சருகாக காய்ந்துவிடும்.


காரணம் வேர் அறுந்ததால் செடிக்கு போதுமான நீர் உறிஞ்சுதல் நடக்காது மற்றும் செடியின் இலைகள் வழியாக நீர் விரைவாக நீராவியாவதால் செடி காய்ந்துவிடும்...!! 

தண்டு, இலை பகுதியை வெட்டிவிட்டு நடவு செய்தால் செடி 100% துளிர்விட்டு வளரும்.!

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *