ஆடிப்பட்டம் தேடி விதைப்போம்


ஆடிப்பட்டம் தேடி விதைப்போம்.

இப்பொழுது பருவம் தவறிவிட்டது .மழை யெல்லாம் சொன்னபடி பெய்வதில்லை என்றாலும் மல்லுக்கட்டி தண்ணீர் ஊற்றி வளர்த்து விட்டால்....

அடுத்துவரும் மழையும் பனியும் வளர்ந்துவிடும்.

எந்தக் காயில் எல்லாம் மொசு மொசுன்னு முடியிருக்கோ அவையெல்லாம் பனியில் நன்றாக காய்க்கும்.

விதைபாவ கேட்டால் சுரை பூசணி புடலை அவரை எல்லாம் ஐந்து விதை முப்பது ரூபாயாம்!


பாட்டிலில் வறுத்து வைக்கப்பட்டிருக்கும் விதைகளின் விலை கேட்டிருக்கிறீர்களா?

ஒரு சுரை ஒரு பூசணி ஒரு தர்ப்பூசணி,வெள்ளரி எத்தனை விதைகள்?

யோசியுங்கள் தொட்டியிலேனும் வளருங்கள்.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *