பெண்ணின் கனவில் பூதம் தோன்றியது


ஒரு பெண்ணின் கனவில் ஒரு பூதம்  தோன்றியது உனக்கு என்ன வேணும் அதைக் கேள் என்றது.

என் கணவன் முழிச்சிட்டு இருக்கும்போது  என் மேல கண்ணா இருக்கணும்.

பூதம் ;அப்புறம்? 

அவர்  வாழ்க்கையில் என்னை தவிர எதுவுமே முக்கியமா இருக்கக் கூடாது .

அவர் தூங்கும் போது  நான் பக்கத்தில் இல்லாமல் அவர் தூங்கவே கூடாது.

பூதம்;அப்புறம்? 

அவர் காலையில் எழுந்திருக்கும் போது என் முகத்தில் தான் முழிக்க வேண்டும்.

நான் இல்லாமல் அவர் எங்கேயும் போகக்கூடாது.

என் மேல் ஒரு கீறல் பட்டாலும் ஒரு வாடி உடைஞ்சு போயிடும்.

பூதம்; அப்புறம்? 

போதும் போதும் பூதம் அவளை ஸ்மார்ட்போன் ஆக மாற்றியது

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *