கவிதை: பெண் எனும் போதைக்கு பேரடிமையடி


பெண் எனும் போதைக்கு 
பேரடிமையடி நான்
அதிலும் உனை கண் கொண்ட நாள் முதலாய் 
காலடியில் தவம் கிடக்கிறேன் 

கண்களாள் தின்ற உன்னை 
என் கைகளாள் 
அள்ளி இதழ் நோக 
இடை நோக தின்று 
கொழுக்கவே 

இடைவெளியில்லா 
தருணத்திலும் 
உன் இமைகளின் மீது 
கோபம்  கொள்கிறேன் 
கயல் விழிதனை 
அடை காப்பதால் 

இமை மூடா தருணங்களிள் 
உன் இதழ்களின்
மீது மோகம் கொள்கிறேன் 
என் இதழ்களுக்கு 
அடைக்கலம் தருவதால் 

பெரும்பட்டினி 
சாவிலிருந்து 
எனை மீட்டெடுடி 
உன் பெருந்தேக
பந்திதனை 
கட்டிலில் படையலிட்டே

பசியோடு ருசிக்க காத்திருக்கும் உன் நினைவில் நான்


பெண் எனும் போதைக்கு 
பேரடிமையடி நான்
அதிலும் உனை கண் கொண்ட நாள் முதலாய் 
காலடியில் தவம் கிடக்கிறேன் 

கண்களாள் தின்ற உன்னை 
என் கைகளாள் 
அள்ளி இதழ் நோக 
இடை நோக தின்று 
கொழுக்கவே 

இடைவெளியில்லா 
தருணத்திலும் 
உன் இமைகளின் மீது 
கோபம்  கொள்கிறேன் 
கயல் விழிதனை 
அடை காப்பதால் 

இமை மூடா தருணங்களிள் 
உன் இதழ்களின்
மீது மோகம் கொள்கிறேன் 
என் இதழ்களுக்கு 
அடைக்கலம் தருவதால் 

பெரும்பட்டினி 
சாவிலிருந்து 
எனை மீட்டெடுடி 
உன் பெருந்தேக
பந்திதனை 
கட்டிலில் படையலிட்டே

பசியோடு ருசிக்க காத்திருக்கும் உன் நினைவில் நான்

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *