கதை: இன்னும் ஒரு சான்ஸ் கொடுங்க


சர்தார்கள் எல்லாம் சேர்ந்து நடத்திய பொது குழு கூட்டம் ஒன்றில், பெருகி வரும் சர்தார்களை முட்டாள்கள் என்று சித்தரிக்கும் போக்கை, கண்டித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி பெரிய அரங்கு ஒன்றில் சர்தார்களின் (கணித) அறிவு திறமையை நிருபிக்கும் போட்டி நடத்தப்பட்டது.

நிறைய சர்தார்கள் பார்வையாளர்களாக அரங்கிற்க்கு வந்திருந்தனர். சர்தார் அல்லாத நடுவர்கள் (ஒன்னாங்கிலாஸ் கணக்கு வாத்தியார்கள், சர்தாரின் கணித அறிவை சோதிக்க இவர்கள் போதும் என்று நினைத்தார்கள் போலும்) பங்கேற்றனர். முதலில் அங்கு வந்திருந்ததிலேயே கொஞ்சம் புத்திசாலியான சர்தார் ஒருவர் மேடைக்கு வந்து சோதனைக்கு தயார் ஆனார். சர்தாரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன..

நடுவர்: முதல் கேள்வி, 5 5 எவ்வளவு?

சர்தார்: (நிறைய யோசித்துவிட்டு) 20

பார்வையாளர்கள்(சர்தார்): பரவாயில்லை இன்னொரு சான்ஸ் கொடுங்க..(கூட்டமாக கத்தினர்)

நடுவர்: ஓ.கே, 7+3 எவ்வளவு?

சர்தார்: 8

பார்வையாளர்கள்(சர்தார்): இன்னும் ஒரு சான்ஸ் கொடுங்க..

நடுவர்: கடைசி சான்ஸ், 2+2 எவ்வளவு?

சர்தார்: 4

பார்வையாளர்கள்(சர்தார்ர்): இன்னும் ஒரு சான்ஸ் கொடுங்க.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *