ஒரு வக்கீல் இறந்து சொர்க்கம் போனாராம்


ஒரு வக்கீல் இறந்து சொர்க்கம் போனாராம்.வாசலிலேயே ஒரு தேவதை தடுத்து நிறுத்தி "நீங்கள் வக்கீலா?" என்றார்.
அவரும் "ஆமாம்"
தேவதை,"இல்லை சொர்க்கத்திற்குள் வக்கீல்களை நாங்கள் அனுமதிப்பதில்லை"
"ஒரு நிமிஷம் நான் நல்லவன் உண்மையிலேயே"
"அப்படியா...சரி எப்படி ஒப்புக்கொள்வது?"
"ஆஹ்... நான் இறப்பதற்கு மூன்று நாட்கள் முன்பு பசியில் இருந்த ஒருவருக்கு பத்து ரூபாய் தந்தேன், நேற்று கூட வீடில்லாத ஒருவருக்கு ஐந்து ரூபாய் தந்தேன்,சாவதற்கு ஒரு நிமிடம் முன்பு கூட ஒரு பிச்சைக்காரனுக்கு இரண்டு ரூபாய் தந்தேன்"
"ஓ சரி ஒரு நிமிடம் இருங்கள் கடவுளிடம் பேசி விட்டு வருகிறேன்"

கொஞ்ச நேரம் கழித்து தேவதை வந்து,"இந்தாருங்கள் உங்கள் 17 ரூபாய் கூட சேர்த்து 3 ரூபாய் ஜஸ்ட் GO TO HELL YOU...

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *