Kalavum Katru Mara meaning in Tamil


களவும் கற்று மற

தவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ள தமிழகப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. இதிலும் ஒரே ஒரு எழுத்துப் பிழையால் தான் பொருள் தவறு நேர்ந்துள்ளது. அதைப் பற்றிக் காணும் முன்னர் இதன் பொருள் என்ன என்று காணலாம்.

‘ திருட்டுத் தொழிலைக் கூட கற்றுக்கொண்டு பின்னர் மறந்துவிடு.’ – இதுவே இதன் பொருள் ஆகும்.

எப்படி இருக்கிறது பொருள்?. மிகவும் ஆச்சர்யப்படுத்துகிறது அல்லவா?. எப்படி இது போன்ற பொருளில் பழமொழிகள் உலாவருகின்றன என்பதே தெரியவில்லை. இப்படித் தவறான பழமொழிகள் புழங்குவதால் தான் சமுதாயத்தில் ஒழுக்கம் குன்றி தவறுகள் அதிகரித்து விட்டன.

களவும் கற்று மற தமிழகப் பழமொழி
களவும் கற்று மற தமிழகப் பழமொழி



‘ஏன் தவறு செய்கிறாய்?’ என்று கேட்டால், ‘களவும் கற்று மற’ என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்களே அதனால் நானும் இந்தத் தவறை ஒருமுறை செய்துவிட்டு பின்னர் மறந்துவிடுகிறேன் என்று சாக்கு சொல்லுகிறார்கள்.

அக்காலத்திலும் சரி இக்காலத்திலும் சரி செய்யக்கூடாத தவறுகள் பட்டியலில் ‘திருட்டு, சூது’ ஆகியவை அடங்கும். இந்த இரண்டு தவறுகளும் ஒரு மனிதனை எந்த நிலைக்குக் கொண்டுசெல்லும் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை. ஏனென்றால் அது உலகறிந்த உண்மை. திருட்டு என்பது பிறருக்கு உரிமை உடைய பொருளை அவருக்குத் தெரியாமல் தான் எடுத்துக் கொள்வது ஆகும். சூது என்பது பிறருக்குச் சொந்தமான பொருளை தந்திரத்தால் ஏமாற்றித் தான் கொள்வதாகும்.

‘சூது’ என்னும் தலைப்பில் பத்து குறள்களில் மிக அருமையாக விளக்கியுள்ளார் திருவள்ளுவர். சூது விளையாடியவனின் நிலை பற்றி ஒரு குறளில் வள்ளுவர் இவ்வாறு கூறுகிறார்.

குறள் எண்: 935
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.

இங்கே ‘கவறு’ என்பது ‘சூதாடும் கருவியையும்’, ‘கழகம்’ என்பது ‘சூதாடும் இடத்தையும்’ குறிக்கும். ‘ சூதாடும் கருவியையும் சூதாடும் இடத்தையும் தம் கைகளையும் நம்பி மேல்சென்றவர்கள் ஒன்றும் இல்லாதவராய் ஆவர்.’ என்பதே இக்குறளின் பொருள் ஆகும்.

சூதாடும் கருவியைக் குறிக்கும் இந்த ‘கவறு’ என்னும் சொல்லை ‘கற்று’ என்று பழமொழியில் பிழையாக எழுதியதால் தான் தவறான பொருள்கோளுக்கு வழிவகுத்து விட்டது. களவுத்தொழிலைக் கையால் தான் செய்யவேண்டும். அதேபோல சூது விளையாட்டையும் முழுக்க முழுக்க கைகளால் தான் ஆடவேண்டும். ‘ இந்த இரண்டையும் கையில் தொடாமல் இரு’ என்பதே இப்பழமொழியில் பெரியவர்கள் கூற வரும் அறிவுரை ஆகும். இனி சரியான பழமொழி இது தான்:

‘ களவும் கவறு மற’
(கவறு மற = கவறும்+அற; அற – தவிர்)



தமிழ் கதைகள் தமிழ் தத்துவங்கள் தமிழ் வாழ்க்கைமுறை தமிழ் பண்பாடு தமிழ் கலாச்சாரம் தமிழ் சிறுகதைகள் தமிழ் மருத்துவம் தமிழ் பதிவுகள் தமிழ் படங்கள் தமிழ் மொழி தமிழ் பாடல்கள் தமிழ் செய்தி தமிழ்நாடு தமிழ் திரைப்படங்கள் தமிழ் மனிதன் தமிழ் கவிதைகள் தமிழ் பழமொழிகள் தமிழ் காவியங்கள் தமிழ் வேதங்கள் தமிழ் மக்கள் தமிழர்கள் தமிழ் வரலாறு, தமிழ் கதைகள், தமிழ் தத்துவங்கள், தமிழ் வாழ்க்கைமுறை, தமிழ் பண்பாடு, தமிழ் கலாச்சாரம், தமிழ் சிறுகதைகள், தமிழ் மருத்துவம், தமிழ் பதிவுகள், தமிழ் படங்கள், தமிழ் மொழி, தமிழ் பாடல்கள், தமிழ் செய்தி, தமிழ்நாடு, தமிழ் திரைப்படங்கள், தமிழ் மனிதன், தமிழ் கவிதைகள், தமிழ் பழமொழிகள், தமிழ் காவியங்கள், தமிழ் வேதங்கள், தமிழ் வரலாறு, தமிழ் மக்கள், தமிழர்கள், தமிழ் கதைகள், தமிழ் தத்துவங்கள், தமிழ் வாழ்க்கைமுறை, தமிழ் பண்பாடு, தமிழ் கலாச்சாரம், தமிழ் சிறுகதைகள், தமிழ் மருத்துவம், தமிழ் பதிவுகள், தமிழ் படங்கள், தமிழ் மொழி, தமிழ் பாடல்கள், தமிழ் செய்தி, தமிழ்நாடு, தமிழ் திரைப்படங்கள், தமிழ் மனிதன், தமிழ் கவிதைகள், தமிழ் பழமொழிகள், தமிழ் காவியங்கள், தமிழ் வேதங்கள், தமிழ் வரலாறு, தமிழ் மக்கள், தமிழர்கள்

திருவிவிலியம் வார்த்தை தேடல், 1 சாமுவேல் வினா விடை, கல்லறையில் எழுதப்படும் பைபிள் வசனங்கள், உப்பிட்டவரை உள்ளளவும் நினை சிறுகதை, நீதிமொழிகள் கேள்வி பதில் pdf, வேதாகம பழமொழிகள், தமிழ் பைபிள் வசனம் தேடல், சாலமோனின் ஞானம், பழைய ஏற்பாடு அதிகாரங்கள், திருவிவிலியம் கேள்வி பதில், உரோமையர் வினாடி வினா, பைபிள் பழமொழி, வேதாகம விடுகதைகள் நீதிமொழிகள், லூக்கா நற்செய்தி வினா விடை, பைபிள் விடுகதைகள், விடுதலைப் பயணம் வினாடி வினா, உப்பிட்டவரை உள்ளளவும் நினை பொருள், லூக்கா நற்செய்தி வினா விடை pdf, சீராக்கின் ஞானம், யோவான் நற்செய்தி கேள்வி பதில், திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு pdf download, தமிழ் பைபிள் வினா விடை, வாக்குத்தத்த பிரசங்கம், பைபிள் ஆராய்ச்சி pdf, திருவிவிலியம் bible in tamil, யோபு வினா விடை, தமிழ் பைபிள் விளக்கவுரை, நெகேமியா வினா விடை, மாற்கு நற்செய்தி வினா விடை, தீதும் நன்றும் பிறர் தர வாரா கதை, உப்பிட்டவரை உள்ளளவும் நினை, uppitavarai ullalavum ninai, தமிழ் பைபிள் விடுகதைகள், திருவிவிலியம் bible in tamil pdf, கத்தோலிக்க பைபிள் சிந்தனைகள், பைபிள் தூய தமிழ் பெயர், வேதாகம விடுகதைகள் மற்றும் பதில்கள், தமிழ் பைபிள் வசனம் டவுன்லோட், தமிழ் பைபிள் பிரசங்கம், தமிழ் பைபிள் வினா விடை pdf, 1 கொரிந்தியர் வினா விடை, யோவான் நற்செய்தி வினாடி வினா pdf, யோவான் நற்செய்தி வினாடி வினா, வேதாகம வினா விடை pdf, பைபிள் ஆராய்ச்சி, பைபிள் வினாடி வினா யார் இந்த பெண்கள், லேவியராகமம் வினா விடை, விவிலிய வினா விடை 2021, நீதிமொழிகள் வினாடி வினா, bible verse on wisdom, மத்தேயு விடுகதைகள், காலம் பொன் போன்றது சிறுகதைகள், திருவிவிலியம் pdf, புதிய ஏற்பாடு வசனம், சீராக் அதிகாரம் 23, 2 கொரிந்தியர் வினா விடை, வேதாகம கேள்வி பதில்கள், பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு, தமிழ் பைபிள் வரலாறு, சிம்சோன் பைபிள் ஸ்டோரி, சிரிங்க தமிழ் நகைச்சுவை தத்துவங்கள், பைபிள் கதைகள் pdf, எபிரேயர் கேள்வி பதில், அருமையான குட்டி கதைகள், ஆழமான பிரசங்க குறிப்பு, ஆமோஸ் வரலாறு, நீதிமொழிகள் பழமொழிகள், அம்மிக்கல் வரலாறு, தமிழ் வேதாகம விளக்கவுரை pdf, தமிழ் பைபிள் வினாடி வினா, காலை வணக்கம் பைபிள் வசனம், "collaborate with online document creation, editing, and comments.", பைபிள் அதிகாரங்கள், wisdom bible verses, பைபிள் வசனம் தேடல், கண் பார்வை தெளிவு பெற, proverbs bible verses, uppittavarai ullalavum ninai, கல்லறையில் எழுதப்படும் வசனங்கள், கழுத்து வலி தலை சுற்றல், wisdom verses in the bible, bible verses about wisdom and knowledge, தமிழ் பைபிள் வார்த்தைகள், தமிழ் பைபிள் கேள்வி பதில், பைபிள் வார்த்தை தேடல், புதிய ஏற்பாடு வினா விடை, பழைய ஏற்பாடு வினா விடை, கிறிஸ்தவ வசனங்கள் தமிழ் பைபிள் வசனம், proverbs bible verses images, தமிழ் பைபிள் கேள்விகள் மற்றும் பதில்கள் pdf download, christian proverbs, uppitavarai ullalavum ninai in tamil, காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது, bible verses about wisdom and knowledge pdf, திருவிவிலியம் பைபிள் இன் தமிழ், bible verses on wisdom, திருத்தூதர் பணிகள் வினா விடை, bible verses for wisdom, மறைவாய் சொன்ன கதைகள் pdf free download, bible verses about familiar spirits, திருவிவிலியம் பழைய ஏற்பாடு, proverbs bible verse, குட்நைட் குறைவா புகை காயில், வேதாகம தேடல், வாழ்க்கைமுறை, புதிய ஏற்பாடு வசனங்கள், பைபிள் கேள்வியும் பதிலும், கால விதானம் pdf free download, தமிழ் பைபிள் டவுன்லோட், வீட்டுத் தங்கத் தூண்களில் தொங்கவிடப்படும் மாலை, பைபிள் வசனம் படம், பிறந்தநாள் பைபிள் வசனம், மூட்டுகளில் சத்தம், bible verses in proverbs, மத்தேயு வினாடி வினா pdf, ஆறுதல் வசனங்கள், பைபிள் வசனங்கள் தமிழில், பைபிளில் உள்ள பெயர்கள் pdf, பைபிள் வாக்குத்தத்த வசனங்கள், விளக்குகள் பல தந்த ஒளி pdf free download, bible verses proverbs, bible verses about knowledge and wisdom, sabai uraiyalar in tamil bible, வேதாகம வினா விடை சங்கீதம், our lady of fatima church coimbatore, தமிழ் பைபிள் வசனங்கள், பரிசுத்த வேதாகமம் தமிழ், திருமண வாழ்த்து வசனம், bible verses for wisdom and knowledge, bible slogan, bible verse about wisdom and knowledge, 1 சாமுவேல் கேள்வி பதில், திருவிவிலியம் புதிய ஏற்பாடு, பைபிள் உருவான வரலாறு, ஆமை புகுந்த வீடு பழமொழி விளக்கம், கல்லறை பைபிள் வசனங்கள், இன்றைய தமிழ் பைபிள் வசனம், இன்றைய பைபிள் வசனங்கள், பைபிள் கேள்வி பதில்கள், திருமண பைபிள் வசனம், திருமண வாழ்த்து வசனங்கள், வாக்குத்தத்த வசனங்கள், proverbs about laziness bible, wisdom quotes in bible, god's wisdom bible verse, 1 samuel quiz questions and answers, திருவிவிலியம் bible in tamil pdf download, பைபிள் தூய தமிழ், எஸ்தர் கேள்வி பதில், தானியேல் கேள்வி பதில், தானியேல் விளக்கவுரை, பைபிள் வசனங்கள் வேண்டும், பரிசுத்த வேதாகமம் வரலாறு, "site:.com ""collaborate with online document creation, editing, and comments.""", gods wisdom bible verses, loyalty proverbs, bible verses on proverbs, proverb verses, get wisdom bible verse, பழைய ஏற்பாடு pdf download, இன்றைய பைபிள் வசனம், பிறந்தநாள் பைபிள் வசனங்கள், பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு, பைபிள் ஆறுதல் வசனங்கள், தமிழ் பைபிள் வசனம், விடுகதைகள் தமிழில் வேண்டும் with answer, களவும் கற்று மற, "marketing ""collaborate with online document creation, editing, and comments.""", proverbs woman bible verses, proverbs verses about wisdom, verse about wisdom, bible quotes on wisdom, samuel story pictures, words of wisdom bible verses, biblical quotes on wisdom, பைபிள் தூய தமிழில், திருவிவிலியம் வரலாறு, தமிழ் காமவெறி கதைகள், திருவிவிலியம் bible in tamil download, பாட்டிமை நேரம், பைபிள் நீதி கதைகள், வேதாகம கடின வார்த்தைகள், வேதாகம வினா விடை, மத்தேயு வினா விடை, பைபிள் பெண்கள் பெயர்கள், தீதும் நன்றும் பிறர் தர வாரா, அரசர்களின் பெயர்கள் மற்றும் நற்செயல்கள், """collaborate with online document creation, editing, and comments."" marketing", 1 samuel 10:9-10 role of the holy spirit, wisdom verses, bible proverbs images, god is wisdom bible verse, verses about wisdom, worldly wisdom bible verse, online bible proverbs, catholic bible proverbs, verse on wisdom, verses on wisdom, உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது பேச்சு, பரிசுத்த ஆவியின் கொடைகள், annai velankanni college, saidapet admission 2020, நலமுடன் வாழ பத்து கட்டளைகள், annai velankanni college saidapet, capestart, bible vidukathaigal, எசேக்கியேல் விளக்கவுரை, 1 கொரிந்தியர் கேள்வி பதில், யோனா விளக்கவுரை, பைபிள் பழைய ஏற்பாடு pdf, தினம் ஒரு கதை, பைபிள் வரலாறு, காலம் பொன் போன்றது, பத்து கட்டளைகள் தமிழில், tamil bible vilakkam, அன்பு பைபிள் வசனங்கள், பத்து கட்டளைகள் pdf, தமிழ் நகைச்சுவை தத்துவங்கள், அன்பு பைபிள் வசனம், 1 samuel questions and answers, familiar bible verses, bible verse for wisdom and strength, samuel from bible, samuel in bible story, solomon wisdom verse, strength and wisdom bible verse, wisdom from bible, samuel images bible, about proverbs in the bible, முத்தாலும் நீ முடிவும் நீ பாடல் பதிவிறக்கம், bible verses on wisdom and knowledge, proverb bible verses, best bible proverbs, bible words of wisdom, god will give you wisdom bible verse, wisdom and knowledge bible verse, அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும், வெந்து கெட்டது முருங்கை, how to read proverbs in the bible, உப்பிட்டவரை உள்ளளவும் நினை விளக்கம், திருவிவிலிய வசனங்கள், மாற்கு நற்செய்தி வினாடி வினா, ஒற்றுமையே உயர்வு கதை, kallarai bible vasanam in tamil, மாற்கு கேள்வி பதில் pdf, annai velankanni college, ஞானம் என்றால் என்ன பைபிள், பழமொழிக்கு இணையான வேத வசனம், தமிழ் பைபிள் தேடல், வேதாகம விடுகதைகள், தமிழ் பைபிள் வாக்குத்தத்தங்கள், விடுகதைகள் தமிழில் வேண்டும் with answer pdf download, பணத்தின் பயணம் pdf free download, பைபிளில் உள்ள பெண்கள் பெயர்கள், பைபிள் வார்த்தைகள், இன்றைய பைபிள் வசனம் தமிழ், மறைவாய் சொன்ன கதைகள் pdf download, விதைப்பை அரிப்பு நீங்க மருந்து, தமிழ் பைபிள் பெயர்கள், தமிழ் கிறிஸ்தவ பெண்கள் பெயர்கள், வாக்குத்தத்த வசனங்கள் pdf, தமிழ் பைபிள் ஆடியோ, வேதாகம உவமைகள், கண் பார்வை திறன் அதிகரிக்க உணவு, விடுகதைகள் தமிழில் பதில் கொண்டு வேண்டும், தமிழ் ஆடியோ பாடல் டவுன்லோடு, கிறிஸ்தவ வசனங்கள், பரிசுத்த வேதாகமத்தில், தமிழ் கதைகள் சிறுகதைகள் pdf, samuel bible meaning, story of samuel bible verses, bible wisdom books, proverb in bible meaning, proverbs meaning in bible, solomon verses in the bible, the story of saul in the bible verses, bible verse wisdom and knowledge, bible verses about samuel, bible verses of wisdom, bible wisdom quotes, catholic bible verses for strength, proverbs catholic bible, samuel bible verse baby, samuel pictures bible, solomon's wisdom verse, why is the wisdom of solomon not in the bible, wisdom bible passages, wisdom quotes in the bible, best proverbs bible verses, bible proverbs verses, end of solomon's life, god's wisdom verses, . தமிழ், bible verse anyone who lacks wisdom, bible verses wisdom, gain wisdom bible verse, what is wisdom bible, samuel bible images, வேதாகம வினா விடை நீதிமொழிகள், uppittavarai ullalavum ninai in tamil, யோவேல் விளக்கவுரை, விவிலியம் பழைய ஏற்பாடு pdf, எசாயா வினாடி வினா, யோவான் கேள்வி பதில், பைபிள் பழமொழிகள், நீதிமொழிகள் கேள்வி பதில், ஆறிலும் சாவு நூறிலும் சாவு விளக்கம், தமிழ் பைபிள் முரண்பாடு கேள்வி பதில், திருமண வாழ்த்து பைபிள் வசனம், தொடக்க நூல் வினாடி வினா, naan orupodhum unnai kaividuvathilai chords, எல்லாவற்றிலும் நீர் மேலானவர் chords, கனியிருப்பக் காய் கவர்ந்தற்று, amala ashram trichy, enna kodupaen en yesuvukku chords, திருமண வாழ்த்து பைபிள் வசனங்கள், பிறந்தநாள் வாக்குத்தத்தம், holy cross college, infant jesus church manali new town, kamarottu chirikkatha song download, மாற்கு வினாடி வினா, பைபிள் அர்த்தம், தினம் ஒரு தத்துவம், தமிழ் பைபிள் அகராதி, பிடரி வலி குணமாக, tamil bible விடுகதை, கையே துணை twitter, வேதாகம வார்த்தை விளையாட்டு, யோவான் கதை, 2 சாமுவேல் கேள்வி பதில், யோசுவா கேள்வி பதில், பைபிள் உவமைகள் pdf, மூஞ்சூறு பொருள், வேத வசனங்கள் தமிழ் பைபிள் வசனம், இருவரும் ஒருவரே சான்றிதழ் pdf download, கத்தோலிக்க பத்து கட்டளைகள், வானதூதர்கள் பெயர்கள், பைபிள் கதைகள் தமிழில், உமது முகம் நோக்கி பார்த்தவர்கள், பழைய தமிழ் வார்த்தைகள், தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பு, பைபிள் வசனம் தமிழ், பைபிள் வசனம் சங்கீதம், ஆறுதல் பிரசங்கம், லூக்கா கேள்வி பதில், பைபிள் கேள்வி-பதில், வேதாகமத்தில் உள்ள பெண்கள் பெயர்கள், தௌ வார்த்தைகள், தென்கச்சி சுவாமிநாதன் சிரிப்பு கதைகள், பூனைக்காலி விதை சாப்பிடும் முறை, கௌதாரி மருத்துவ குணம், parisutha vedhagamam, பைபிள் பத்து கட்டளைகள், familiar spirit bible verse, bible verse samuel 1 27, bible verses about mothers proverbs, how long did samuel live, proverbs of the day bible, questions about wisdom in the bible, samuel biblical meaning, who is the mother of solomon in the bible, bible story about wisdom, in money, mizpah in 1 samuel, proverbs bible verses about life, random bible verse catholic, samuel bible name, samuel's father bible, solomon bible verses, stories of wisdom in the bible, story about samuel in the bible, who is the father of solomon, ask god wisdom bible verse, ask wisdom bible verse, best proverbs in the bible, bible proverbs about success, bible stories on wisdom, bible verse about enlightenment, bible verse for wisdom, bible verse proverbs, bible verse wisdom comes from god, bible verses about court cases, bible verses about respecting authority, bible verses for wall, bible verses from samuel, bible verses on bad habits, bible. verses about peace, biblical words of wisdom, friendship proverbs bible, how to get wisdom bible verse, power and authority bible verse, proverb verses about wisdom, proverbs 31 bible verse, proverbs about lying bible, proverbs bible verses about faith, proverbs christian, psalms and proverbs bible, solomon wisdom bible verse, solomon's burnt offering to god, what are the sins of solomon, why did god punish solomon, wife bible verses proverbs, wisdom and knowledge bible verses, wisdom bible verse, wisdom images biblical, wisdom verse, wisdom verses in bible, ஆண்டவரது நாளின் பேரொலி இதை உண்டாக்கும், 1 samuel 12 sermon, bible verse about correction proverbs, bible verses about saul, bible verses for victory in court, bible verses of wisdom and knowledge, bible verses on knowledge and wisdom, calm verses, god wisdom bible verse, knowledge and wisdom bible verse, laugh bible verse, popular catholic bible verses, proverbs 1:10 sermon, proverbs on love bible, proverbs verses in the bible, saul in the bible verses, seek wisdom bible verse, silence proverbs bible, truth proverbs bible, wedding proverbs bible, wisdom according to bible, wisdom of god in the bible, பைபிள் வேர்ட்ஸ், bible verse on wisdom and knowledge, bible verses on service and leadership, correction proverbs, multiply bible verse, patience proverbs bible, proverbs bible scriptures, search for wisdom bible verse, bible proverbs, bible proverbs about truth, god's wisdom in the bible, காலம் பொன் போன்றது பழமொழி கதை, bible athigarangal in tamil, பிறந்தநாள் பிரசங்க குறிப்புகள், tamil bible vidukathaigal, nandri baligal seluthi nangal chords, சமச்சீர் உணவு என்றால் என்ன, வேதாகம வினா விடை லூக்கா, thaniyel story in tamil, ஆற்றில் போட்டாலும் அளந்து போடு, ஏழை விவசாயி கதைகள், unnathamanavare en uraividam chords, ஒரு ஊழியனின் குரல், saidapet annai velankanni college, கண் பார்வை அதிகரிக்க பயிற்சி, கத்தோலிக்க பைபிள், பைபிள் வாக்குத்தத்தங்கள், லூக்கா கேள்வி பதில் pdf, copy shoppy, உம்மை நோக்கி பார்க்கின்றேன் chords, pranaam services, taropumps, பொது மொழிபெயர்ப்பு பைபிள், ரூத் கேள்வி பதில், sirach bible verses, st joseph church chengalpattu, கலாத்தியர் கேள்வி பதில், annai velankanni college, saidapet fees, cape start nagercoil, holy cross college trichy, infant jesus church sholinganallur, இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே chords, மாற்கு என்பவர் யார், st.michael's church coimbatore, நீர் என்னை தேடி வராதிருந்தால் chords, மாற்கு நற்செய்தி, யோனா கேள்வி பதில்


Uppittavarai Ullalavum Ninai


உப்பிட்டவரை உள்ளளவும் நினை 
 
பொருள்: உனக்கு உதவி செய்தவரை என்றும் மறவாதே. 
 
விளக்கம்:       "உப்புத்தான் கொஞ்சம் ஏற-இறங்க இருந்தாலும் ஒரே கரிப்பு, அல்லது ஒரே சப்பு. ’உவர்ப்பு’ என்கிறதைப் பேச்சில் ’கரிப்பு’ என்றே சொல்லுகிறோம். இலக்கண சுத்தமான வார்த்தையாக ’உவர்ப்பு’க்குக் ’கார்ப்பு’ என்றும் பெயர் இருக்கிறது. அதுதான் பேச்சு வழக்கில் ’கரிப்பு’ ஆகிவிட்டது. ’உப்புக் கரிக்க’ என்கிறோம். அப்படி, உப்புப் போட்ட வியஞ்ஜனங்களில் அது கொஞ்சம் ஏறினாலும் ஒரே கரிப்பு, கொஞ்சம் குறைந்தாலும் ஒரே சப்பு என்று ஆகிவிடுகிறது. உப்பு ஏறிப் போய்விட்டால் ஒன்றும் பண்ணிக்கொள்ள முடியாது. ஆனால், குறைந்தால் மற்ற ருசிகளைத் தருகிற புளி, மிளகாய் முதலானதை இலையில் கலந்துகொள்ள முடியாமலிருக்கிற மாதிரி இங்கே இல்லை. உப்பு ருசி குறைந்தால் மட்டும் அந்த உப்பையே கொஞ்சம் இலையில் சேர்த்துக் கலந்துகொண்டால் போதும். க்ஷணத்திலே அது கரைந்து ஸரிப் பண்ணிவிடும். நாம் ஆஹாரத்தில் ருசித் தப்பு நேர்ந்தால் மூல வஸ்துவை நேராகச் சேர்த்து, உடனே தப்பை ஸரியாகப் பண்ணிக்கொள்வது இது ஒன்றில்தான். ஆனபடியால் அந்த ஒரு குறைபாட்டை, சாப்பிடுபவர் தங்களிடம் சொல்லி, தாங்கள் பல பேருக்குப் பரிமாறிக் கொண்டிருக்கும்போது அவர்களைக் காக்கவைத்து, அல்லது அவர்களுக்காக பிறத்தியாரைக் காக்கவைத்து, அவர்களுக்குப் போடுவதாக இருக்க வேண்டாமென்று நம்முடைய பூர்வகால முப்பாட்டிப் புத்திசாலி க்ருஹலக்ஷ்மிகள் நினைத்திருக்கிறார்கள். அதனால் சாப்பிடுபவரே உப்புப் போதாத குறையை நிவர்த்தி பண்ணிக்கொள்ள வசதியாக இலையில் மற்ற வ்யஞ்ஜனங்கள் பரிமாறுகிறதற்கு முந்தி முதலிலேயே கொஞ்சம் உப்புப்பொடி வைத்துவிடுவார்கள். அதைக் குறிப்பாக மனஸில் கொண்டுதான் நமக்குச் சாப்பாடு போடுகிறவர்களிடம் என்றென்றும் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறபோது ’உப்பிட்டவர உள்ளளவும் நினை’ என்றார்கள்.
ajsevai.com
ajsevai.com

திருவிவிலியம் வார்த்தை தேடல், 1 சாமுவேல் வினா விடை, கல்லறையில் எழுதப்படும் பைபிள் வசனங்கள், உப்பிட்டவரை உள்ளளவும் நினை சிறுகதை, நீதிமொழிகள் கேள்வி பதில் pdf, வேதாகம பழமொழிகள், தமிழ் பைபிள் வசனம் தேடல், சாலமோனின் ஞானம், பழைய ஏற்பாடு அதிகாரங்கள், திருவிவிலியம் கேள்வி பதில், உரோமையர் வினாடி வினா, பைபிள் பழமொழி, வேதாகம விடுகதைகள் நீதிமொழிகள், லூக்கா நற்செய்தி வினா விடை, பைபிள் விடுகதைகள், விடுதலைப் பயணம் வினாடி வினா, உப்பிட்டவரை உள்ளளவும் நினை பொருள், லூக்கா நற்செய்தி வினா விடை pdf, சீராக்கின் ஞானம், யோவான் நற்செய்தி கேள்வி பதில், திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு pdf download, தமிழ் பைபிள் வினா விடை, வாக்குத்தத்த பிரசங்கம், பைபிள் ஆராய்ச்சி pdf, திருவிவிலியம் bible in tamil, யோபு வினா விடை, தமிழ் பைபிள் விளக்கவுரை, நெகேமியா வினா விடை, மாற்கு நற்செய்தி வினா விடை, தீதும் நன்றும் பிறர் தர வாரா கதை, உப்பிட்டவரை உள்ளளவும் நினை, uppitavarai ullalavum ninai, தமிழ் பைபிள் விடுகதைகள், திருவிவிலியம் bible in tamil pdf, கத்தோலிக்க பைபிள் சிந்தனைகள், பைபிள் தூய தமிழ் பெயர், வேதாகம விடுகதைகள் மற்றும் பதில்கள், தமிழ் பைபிள் வசனம் டவுன்லோட், தமிழ் பைபிள் பிரசங்கம், தமிழ் பைபிள் வினா விடை pdf, 1 கொரிந்தியர் வினா விடை, யோவான் நற்செய்தி வினாடி வினா pdf, யோவான் நற்செய்தி வினாடி வினா, வேதாகம வினா விடை pdf, பைபிள் ஆராய்ச்சி, பைபிள் வினாடி வினா யார் இந்த பெண்கள், லேவியராகமம் வினா விடை, விவிலிய வினா விடை 2021, நீதிமொழிகள் வினாடி வினா, bible verse on wisdom, மத்தேயு விடுகதைகள், காலம் பொன் போன்றது சிறுகதைகள், திருவிவிலியம் pdf, புதிய ஏற்பாடு வசனம், சீராக் அதிகாரம் 23, 2 கொரிந்தியர் வினா விடை, வேதாகம கேள்வி பதில்கள், பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு, தமிழ் பைபிள் வரலாறு, சிம்சோன் பைபிள் ஸ்டோரி, சிரிங்க தமிழ் நகைச்சுவை தத்துவங்கள், பைபிள் கதைகள் pdf, எபிரேயர் கேள்வி பதில், அருமையான குட்டி கதைகள், ஆழமான பிரசங்க குறிப்பு, ஆமோஸ் வரலாறு, நீதிமொழிகள் பழமொழிகள், அம்மிக்கல் வரலாறு, தமிழ் வேதாகம விளக்கவுரை pdf, தமிழ் பைபிள் வினாடி வினா, காலை வணக்கம் பைபிள் வசனம், "collaborate with online document creation, editing, and comments.", பைபிள் அதிகாரங்கள், wisdom bible verses, பைபிள் வசனம் தேடல், கண் பார்வை தெளிவு பெற, proverbs bible verses, uppittavarai ullalavum ninai, கல்லறையில் எழுதப்படும் வசனங்கள், கழுத்து வலி தலை சுற்றல், wisdom verses in the bible, bible verses about wisdom and knowledge, தமிழ் பைபிள் வார்த்தைகள், தமிழ் பைபிள் கேள்வி பதில், பைபிள் வார்த்தை தேடல், புதிய ஏற்பாடு வினா விடை, பழைய ஏற்பாடு வினா விடை, கிறிஸ்தவ வசனங்கள் தமிழ் பைபிள் வசனம், proverbs bible verses images, தமிழ் பைபிள் கேள்விகள் மற்றும் பதில்கள் pdf download, christian proverbs, uppitavarai ullalavum ninai in tamil, காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது, bible verses about wisdom and knowledge pdf, திருவிவிலியம் பைபிள் இன் தமிழ், bible verses on wisdom, திருத்தூதர் பணிகள் வினா விடை, bible verses for wisdom, மறைவாய் சொன்ன கதைகள் pdf free download, bible verses about familiar spirits, திருவிவிலியம் பழைய ஏற்பாடு, proverbs bible verse, குட்நைட் குறைவா புகை காயில், வேதாகம தேடல், வாழ்க்கைமுறை, புதிய ஏற்பாடு வசனங்கள், பைபிள் கேள்வியும் பதிலும், கால விதானம் pdf free download, தமிழ் பைபிள் டவுன்லோட், வீட்டுத் தங்கத் தூண்களில் தொங்கவிடப்படும் மாலை, பைபிள் வசனம் படம், பிறந்தநாள் பைபிள் வசனம், மூட்டுகளில் சத்தம், bible verses in proverbs, மத்தேயு வினாடி வினா pdf, ஆறுதல் வசனங்கள், பைபிள் வசனங்கள் தமிழில், பைபிளில் உள்ள பெயர்கள் pdf, பைபிள் வாக்குத்தத்த வசனங்கள், விளக்குகள் பல தந்த ஒளி pdf free download, bible verses proverbs, bible verses about knowledge and wisdom, sabai uraiyalar in tamil bible, வேதாகம வினா விடை சங்கீதம், our lady of fatima church coimbatore, தமிழ் பைபிள் வசனங்கள், பரிசுத்த வேதாகமம் தமிழ், திருமண வாழ்த்து வசனம், bible verses for wisdom and knowledge, bible slogan, bible verse about wisdom and knowledge, 1 சாமுவேல் கேள்வி பதில், திருவிவிலியம் புதிய ஏற்பாடு, பைபிள் உருவான வரலாறு, ஆமை புகுந்த வீடு பழமொழி விளக்கம், கல்லறை பைபிள் வசனங்கள், இன்றைய தமிழ் பைபிள் வசனம், இன்றைய பைபிள் வசனங்கள், பைபிள் கேள்வி பதில்கள், திருமண பைபிள் வசனம், திருமண வாழ்த்து வசனங்கள், வாக்குத்தத்த வசனங்கள், proverbs about laziness bible, wisdom quotes in bible, god's wisdom bible verse, 1 samuel quiz questions and answers, திருவிவிலியம் bible in tamil pdf download, பைபிள் தூய தமிழ், எஸ்தர் கேள்வி பதில், தானியேல் கேள்வி பதில், தானியேல் விளக்கவுரை, பைபிள் வசனங்கள் வேண்டும், பரிசுத்த வேதாகமம் வரலாறு, "site:.com ""collaborate with online document creation, editing, and comments.""", gods wisdom bible verses, loyalty proverbs, bible verses on proverbs, proverb verses, get wisdom bible verse, பழைய ஏற்பாடு pdf download, இன்றைய பைபிள் வசனம், பிறந்தநாள் பைபிள் வசனங்கள், பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு, பைபிள் ஆறுதல் வசனங்கள், தமிழ் பைபிள் வசனம், விடுகதைகள் தமிழில் வேண்டும் with answer, களவும் கற்று மற, "marketing ""collaborate with online document creation, editing, and comments.""", proverbs woman bible verses, proverbs verses about wisdom, verse about wisdom, bible quotes on wisdom, samuel story pictures, words of wisdom bible verses, biblical quotes on wisdom, பைபிள் தூய தமிழில், திருவிவிலியம் வரலாறு, தமிழ் காமவெறி கதைகள், திருவிவிலியம் bible in tamil download, பாட்டிமை நேரம், பைபிள் நீதி கதைகள், வேதாகம கடின வார்த்தைகள், வேதாகம வினா விடை, மத்தேயு வினா விடை, பைபிள் பெண்கள் பெயர்கள், தீதும் நன்றும் பிறர் தர வாரா, அரசர்களின் பெயர்கள் மற்றும் நற்செயல்கள், """collaborate with online document creation, editing, and comments."" marketing", 1 samuel 10:9-10 role of the holy spirit, wisdom verses, bible proverbs images, god is wisdom bible verse, verses about wisdom, worldly wisdom bible verse, online bible proverbs, catholic bible proverbs, verse on wisdom, verses on wisdom


When all the Cows are Sleeping Song Lyrics


 When all the cows were sleeping

And the sun had gone to bed

Up jumped the scarecrow

And this is what he said


Chorus:

I'm a dingle, dangle scarecrow

With a great big floppy hat

I can shake my hands like this

And I can shake my feet like that


When all the hens were roosting

And the moon behind a cloud

Up jumped the scarecrow

And shouted very loud


Loud Chorus


When dogs were in the kennels

And doves were in the loft

Up jumped the scarecrow

And whispered very soft


Soft Chorus

Loud Chorus


When all the cows were sleeping

And the sun had gone to bed

Up jumped the scarecrow

And this is what he said


Chorus:

I'm a dingle, dangle scarecrow

With a great big floppy hat

I can shake my hands like this

And I can shake my feet like that


When all the hens were roosting

And the moon behind a cloud

Up jumped the scarecrow

And shouted very loud


Loud Chorus


When dogs were in the kennels

And doves were in the loft

Up jumped the scarecrow

And whispered very soft


Soft Chorus

Loud Chorus


Parisutha Alangarathukulla Verses Download 2 Versions


பரிசுத்த அலங்கார துதியுடனே

பரம பிதாவை பணிந்து தொழுவேன்


பகலிரவு ஓய்வில்லா புகழ் பாடல் பாடுவேன்

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் நீரே


1, சிலுவை சுமந்து பாவ சிறை போக்க சித்தம் கொண்டு

பரிசுத்த இரத்தம் சிந்தி மீட்டவரே

மரித்துயிர்த் தெழுந்தவரே மரணத்தை வென்றவரே

– பகலிரவு


2, பரிசுத்த ஆவியான துணையாளரே

பரிவோடு என்னக்காக வேண்டினீரே

பலத்தினால் இடைக்கட்டும் பரம் பொருளே

– பகலிரவு


பரிசுத்த அலங்காரத்துடனே

கர்த்தரைத் தொழுதுக்கொள்வோம் - 2

ஓய்வின்றி அவர் புகழ் பாடி

ஓயாமல் நன்றி சொல்லுவோம் - 2


 1.         துதி சொல்ல மாளிகை வேண்டாம்

            மனதுக்குள்ளே போற்றிட வேண்டும் - 2

            உம் பாடல் என் நாவில் வைத்தால்

            துதிப் பாடாதிருப்பேனோ - 2 - பரிசுத்த


 2.         வானாதி வானம் கொள்ளாத

            தேவாதி தேவன் வந்திரங்க - 2

            வாழ்நாளில் புகழ்ந்தும்மை துதித்தால்

            வாழாதிருப்பேனோ - 2 - பரிசுத்த

 

3.         தோத்திரப் பலிதனை செலுத்தி

            உம்மிடத்தில் என்னை வைத்தேன் - 2

            கேருபின் சேராபின் நடுவில்

            உம்மை புகழாதிருப்பேனோ - 2 - பரிசுத்த


Parisutha alangara thudhiyudane

Parama Pidhavai pannindhu thozhuvaen

Pagaliravu oiyvilla pugazh paadal paaduvaen
Parisuthar Parisuthar Parisuthar
Parisuthar Parisuthar Parisuthar Neerae

1, Siluvai sumandhu paava sirai pokka sitham kondu
Parisutha ratham sindhi meetavare
Marith uyirth thezhundhavare marannathai vendravare
– Pagaliravu

2, Parisutha aaviyaana thunaiyallare
Parivodu ennakkaga venndinire
Balathinaal idaikattum param porulle
– Pagaliravu

 பரிசுத்த அலங்கார துதியுடனே

பரம பிதாவை பணிந்து தொழுவேன்


பகலிரவு ஓய்வில்லா புகழ் பாடல் பாடுவேன்

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் நீரே


1, சிலுவை சுமந்து பாவ சிறை போக்க சித்தம் கொண்டு

பரிசுத்த இரத்தம் சிந்தி மீட்டவரே

மரித்துயிர்த் தெழுந்தவரே மரணத்தை வென்றவரே

– பகலிரவு


2, பரிசுத்த ஆவியான துணையாளரே

பரிவோடு என்னக்காக வேண்டினீரே

பலத்தினால் இடைக்கட்டும் பரம் பொருளே

– பகலிரவு


பரிசுத்த அலங்காரத்துடனே

கர்த்தரைத் தொழுதுக்கொள்வோம் - 2

ஓய்வின்றி அவர் புகழ் பாடி

ஓயாமல் நன்றி சொல்லுவோம் - 2


 1.         துதி சொல்ல மாளிகை வேண்டாம்

            மனதுக்குள்ளே போற்றிட வேண்டும் - 2

            உம் பாடல் என் நாவில் வைத்தால்

            துதிப் பாடாதிருப்பேனோ - 2 - பரிசுத்த


 2.         வானாதி வானம் கொள்ளாத

            தேவாதி தேவன் வந்திரங்க - 2

            வாழ்நாளில் புகழ்ந்தும்மை துதித்தால்

            வாழாதிருப்பேனோ - 2 - பரிசுத்த

 

3.         தோத்திரப் பலிதனை செலுத்தி

            உம்மிடத்தில் என்னை வைத்தேன் - 2

            கேருபின் சேராபின் நடுவில்

            உம்மை புகழாதிருப்பேனோ - 2 - பரிசுத்த


Parisutha alangara thudhiyudane

Parama Pidhavai pannindhu thozhuvaen

Pagaliravu oiyvilla pugazh paadal paaduvaen
Parisuthar Parisuthar Parisuthar
Parisuthar Parisuthar Parisuthar Neerae

1, Siluvai sumandhu paava sirai pokka sitham kondu
Parisutha ratham sindhi meetavare
Marith uyirth thezhundhavare marannathai vendravare
– Pagaliravu

2, Parisutha aaviyaana thunaiyallare
Parivodu ennakkaga venndinire
Balathinaal idaikattum param porulle
– Pagaliravu



Dust of Snow PPT for Class X


Dust of Snow By ROBERT FROST

DUST OF SNOW POEM

The way a crow

Shook down on me

The dust of snow

From a hemlock tree


Has given my heart

A change of mood

And saved some part

Of a day I had rued.


IMPORTANT WORDS in DUST OF SNOW

hemlock:  A poisonous plant (tree) with small white flowers

rued: held in regret

Dust: very small dry pieces of soil, sand or substances


EXPLANATION OF THE POEM, DUST OF SNOW

The poem is set in a scene where the poet is in a bad mood and is walking by a hemlock tree.  As he passes by, a crow happens to throw some snow dust on him. 


Note:  The two agents of nature, the hemlock tree and the crow are signifiers of sadness and gloom. 



For reasons unknown, the author was having a terrible day. But the falling of the snow on his head lifted his mood instantly.

He had already spent his day in a bad mood but the rest of the day was saved by the crow and the hemlock tree.

Generally, hemlock tree and crow are used for negative references but the poet used them beautifully to portray that inauspicious things can bring joy and happiness too.

One must not take things for granted and should be open and accept whichever way the nature chooses to bless us. 


SUMMARY - DUST OF SNOW

The short poem by Robert Frost throws light upon the unimaginable healing power of nature and tiny things. From a bad mood to ill-health, there is nothing that can’t be cured by nature. The author was experiencing one such bad day when a crow’s movement near a hemlock tree dusted snow upon him. The snow instantly makes him happier. His day gets a lot better. Thus, the nature made him realize how petty his problem was. 

The fact that hemlock tree is poisonous combined with crow being the indicator of doom and fear are used in the poem as the carriers of happiness in the life of narrator is ironical. 

The poet, through these objects has tried to highlight that sometimes creatures linked with negative aspects of life can be the bringer of change and happiness. 

Being outdoors in nature, with all it’s unpredictability can benefit anyone, anywhere at any time


Poetic Devices in DUST OF SNOW

Rhyme Scheme- abab cdcd

 The way a crow => a

Shook down on me => b

The dust of snow => a

From a hemlock tree => b


Has given my heart => c

A change of mood => d

And saved some part => c

Of a day I had rued. => d


Alliteration in DUST OF SNOW

The occurrence of the same consonant or consonant sound at the beginning of adjacent or closely connected words. 

The instances of alliteration are as follows- 

Has given my heart 

And saved some part


Inversion in DUST OF SNOW

When the structure of a sentence is changed by the poet to create rhyme. 

In stanza 1, inversion can be seen. 


Assonance in DUST OF SNOW

The prominence of a vowel sound throughout a line is called assonance. 

In stanza 1, line 2,

“Shook down on me”

‘o’ sound is prominent.


Enjambment in DUST OF SNOW

When the same sentence continues to the next line without the use of any punctuation marks, it is called enjambment.  It has been used throughout the poem.


SYMBOLISM in DUST OF SNOW

HEMLOCK TREE for sorrow

CROW for fear

Snow for joy


IRONY in DUST OF SNOW

A contrast is seen between what is said and what is meant.  The irony is seen in the poet’s use of hemlock tree and crow possessing poison and bad luck, yet giving the poet much desired happiness.


VALUES and LIFE SKILLS IN THE CONTENT in DUST OF SNOW

Nature has an unimaginable healing power.

Nature can heal us.

See good in everything.


ANSWER THE FOLLOWING - DUST OF SNOW

1. What is the underlying message for us in our hectic life with reference to the poem, ‘Dust of Snow’? 

2. No matter how ordinary or unimportant an incident may be, it’s the reaction or the response that matters. Taking inspiration from the poet’s reaction write how inherent values can be picked up and learnt.


THINKING ABOUT THE POEM, DUST OF SNOW

This poem presents a moment that seems simple, but has a larger significance. [Compare this other quotation from Robert Frost: “Always, always a larger significance... A little thing touches a larger thing.”)

1. What is a “dust of snow”? What does the poet say has changed his mood? How has the poet’s mood changed?

2. How does Frost present nature in this poem? The following questions may help you to think of an answer.

(i) What are the birds that are usually named in poems? Do you think a crow is often mentioned in poems? What images come to your mind when you think of a crow?

(ii) Again, what is “a hemlock tree”? Why doesn’t the poet write about a more ‘beautiful’ tree such as a maple, or an oak, or a pine?

(iii) What do the ‘crow’ and ‘hemlock’ represent — joy or sorrow? What does the dust of snow that the crow shakes off a hemlock tree stand for?

3. Have there been times when you felt depressed or hopeless? Have you experienced a similar moment that changed your mood that day?

NCERT CBSE CLASS 10 ENGLISH DUST OF SNOW PPT PDF DOC DOWNLOAD

NCERT CBSE CLASS 10 ENGLISH DUST OF SNOW PPT PDF DOC DOWNLOAD

NCERT CBSE CLASS 10 ENGLISH DUST OF SNOW PPT PDF DOC DOWNLOAD

NCERT CBSE CLASS 10 ENGLISH DUST OF SNOW PPT PDF DOC DOWNLOAD

NCERT CBSE CLASS 10 ENGLISH DUST OF SNOW PPT PDF DOC DOWNLOAD

NCERT CBSE CLASS 10 ENGLISH DUST OF SNOW PPT PDF DOC DOWNLOAD

NCERT CBSE CLASS 10 ENGLISH DUST OF SNOW PPT PDF DOC DOWNLOAD

NCERT CBSE CLASS 10 ENGLISH DUST OF SNOW PPT PDF DOC DOWNLOAD

NCERT CBSE CLASS 10 ENGLISH DUST OF SNOW PPT PDF DOC DOWNLOAD

NCERT CBSE CLASS 10 ENGLISH DUST OF SNOW PPT PDF DOC DOWNLOAD

NCERT CBSE CLASS 10 ENGLISH DUST OF SNOW PPT PDF DOC DOWNLOAD

NCERT CBSE CLASS 10 ENGLISH DUST OF SNOW PPT PDF DOC DOWNLOAD

NCERT CBSE CLASS 10 ENGLISH DUST OF SNOW PPT PDF DOC DOWNLOAD

NCERT CBSE CLASS 10 ENGLISH DUST OF SNOW PPT PDF DOC DOWNLOAD

NCERT CBSE CLASS 10 ENGLISH DUST OF SNOW PPT PDF DOC DOWNLOAD

NCERT CBSE CLASS 10 ENGLISH DUST OF SNOW PPT PDF DOC DOWNLOAD

NCERT CBSE CLASS 10 ENGLISH DUST OF SNOW PPT PDF DOC DOWNLOAD

NCERT CBSE CLASS 10 ENGLISH DUST OF SNOW PPT PDF DOC DOWNLOAD

NCERT CBSE CLASS 10 ENGLISH DUST OF SNOW PPT PDF DOC DOWNLOAD

NCERT CBSE CLASS 10 ENGLISH DUST OF SNOW PPT PDF DOC DOWNLOAD

NCERT CBSE CLASS 10 ENGLISH DUST OF SNOW PPT PDF DOC DOWNLOAD









Tagged in:

dust of snow poem, dust of snow, dust of snow summary, dust of snow class 10, dust of snow class 10 questions and answers, dust of snow question answer, dust of snow extra questions, dust of snow solutions, dust of snow explanation, dust of snow class 10 summary, poet of dust of snow, dust of snow summary in hindi, dust of snow ncert solutions, the way a crow shook down on me, summary of the poem dust of snow, summary of poem dust of snow, ust of snow meaning, dust of snow summary class 10, dust of snow class 10 extra questions, the way a crow shook down on me the dust of snow from a hemlock tree, theme of the poem dust of snow, class 10 english dust of snow, theme of dust of snow, question answer of dust of snow, dust of snow extra question answer, summary of dust of snow class 10, class 10 dust of snow, dust and snow summary, dust of snow robert frost, dust of snow class 10 solutions, dust of snow class 10 ncert solutions, the dust of snow class 10, class 10 english poem dust of snow, explanation of dust of snow, class 10 poem dust of snow summary, dust of snow theme, class 10 dust of snow summary, dust of snow questions and answers, ncert solutions for class 10 english dust of snow, dust of snow summary in english, ncert solutions class 10 english first flight dust of snow, dust of snow answers, dust of snow class 10 extra questions and answers, class 10 dust of snow question answer, dust of snow meaning in hindi, class 10 english dust of snow summary, dust of snow class 10 explanation, dust and snow class 10, meaning of dust of snow, theme of poem dust of snow, figure of speech in dust of snow, a dust of snow, dust of snow analysis, summary of dust and snow, dust of snow in hindi, short summary of dust of snow, class 10 dust of snow solutions, class 10 english dust of snow question answer, poem dust of snow class 10, dust of snow short summary, class 10 poem dust of snow, dust of snow ppt, the poem dust of snow, english class 10 dust of snow, class 10 english chapter dust of snow question answers, dust of snow class 10 question answer, dust of snow poem pdf, class 10 english dust of snow questions and answers, summary of dust of snow in hindi, dust of snow poem explanation, explanation of poem dust of snow, dust of snow poem class 10, dust of snow images, class 10 english chapter dust of snow, dust of snow line by line explanation, class 10 english poem dust of snow summary, ncert class 10 english dust of snow, class 10 english poem dust of snow questions and answers, poetic device of dust of snow, explanation of the poem dust of snow, class 10 english first flight dust of snow question answer, dust of snow picture, summary of dust of snow and fire and ice, a dust of snow class 10, class 10 english poem 1, theme of dust of snow class 10, english class 10 poem dust of snow, dust of snow class 10 important questions, ch dust of snow class 10, dust of snow class 10 poem, dust of snow poem meaning, ncert solutions for class 10 english first flight dust of snow, dust of snow class 10 in hindi, ncert solutions for class 10 english dust of snow vedantu, short summary of dust of snow class 10, snow robert frost, dust of snow explanation in hindi, dust of snow robert frost meaning, extra question of dust of snow, dust of snow symbolism, summary of dust of snow by robert frost, class 10 english chapter 1 poem dust of snow, class 10 english chapter 1 dust of snow, important questions of dust of snow class 10, dust of snow lesson plan, solutions of dust of snow, dust of snow ncert pdf download, dust of snow class 10 questions and answers vedantu, dust of snow class 10 questions and answers byju's, summary of the poem dust of snow class 10, english dust of snow, dust of snow class 10 summary in hindi, dust of snow solutions class 10, explain the poem dust of snow, important question of dust of snow, dust of snow and fire and ice, ncert class 10 english poem dust of snow, dust of snow important question, class 10 english chapter dust of snow summary, meaning of poem dust of snow, the dust of snow from a hemlock tree, dust of snow solutions vedantu, question answer of dust of snow class 10, dust of snow poem in hindi, robert frost poem dust of snow, question answer dust of snow, the dust of snow solutions, the dust of snow question answers, class 10 dust of snow explanation, ncert class 10 english dust of snow summary, robert frost dust of snow analysis, ncert solutions for class 10 dust of snow, cbse class 10 english poem dust of snow, dust of snow explanation in english, class 10 english the dust of snow, summary of dust of snow class 10 english, theme of the poem the dust of snow, cbse class 10 english dust of snow, ncert english class 10 dust of snow, dust of the snow, class 10 english poem dust of snow question answer, english class 10 dust of snow summary, dust of snow poem analysis, hemlock tree poem, a dust of snow poem, summary of the poem dust of snow by robert frost, dust of snow class 10 answers, class 10 english dust of snow explanation, ncert solutions of english class 10 chapter dust of snow, class 10 chapter dust of snow, dust of snow question answer vedantu, class 10 poem 1 english, dust of snow vedantu, short summary of poem dust of snow, dust of snow english class 10, first flight class 10 dust of snow, poem dust and snow, summary of the dust of snow class 10, class 10 english summary of dust of snow, dust of snow class 10 english, class 10 english first flight dust of snow summary, hemlock tree dust of snow, dust of snow question answer class 10th, question and answers of dust of snow, dust of snow question answer byju's, cbse class 10 english chapter dust of snow, dust of snow class 10th ncert solutions, dust and snow class 10 summary, dust of snow class 10 vedantu, dust of snow comprehension questions, class 10 english chapter dust of snow extra questions, class 10 english first flight dust of snow, analysis of dust of snow, class 10th poem dust of snow question answer, english ncert solutions class 10 dust of snow, dust of snow robert frost summary, english class 10 poem 1, class 10 english chapter 2 dust of snow, explanation of dust of snow class 10, dust of snow class 10 ncert, cbse class 10 english poem dust of snow summary, dust of snow solutions byju's, first flight dust of snow, dust of snow class 10 cbse, dust of snow important question answer, the dust of snow meaning, class 10 cbse english dust of snow, summary of dust of snow in english, class 10 english first flight poem dust of snow, ncert solutions of english class 10 dust of snow, class 10 poem dust of snow summary in hindi, dust of snow class 10 solutions vedantu, dust of snow robert frost pdf, class 10 first flight dust of snow summary, 10th class english poem dust of snow, extra question of dust of snow class 10th, dust of snow by robert frost explanation, robert frost snow dust, dust of snow class 10 in english, class 10 first flight dust of snow, class 10 dust of snow poem, dust of snow class 10 short questions and answers, class 10 english poem dust of snow explanation, dust of snow class 10 summary in english, cbse class 10 dust of snow, dust of snow answer key, dust of snow class 10 short summary, dust of snow class 10 questions, ncert class 10 english first flight dust of snow, summary dust of snow class 10, dust of snow class 10 explanation in hindi, paraphrasing of dust of snow, hemlock poem, class 10 english first flight chapter 1 dust of snow, dust of snow class 10 book, frost dust of snow, ncert solutions class 10 english first flight dust of snow vedantu, the dust of snow summary class 10, summary of chapter dust of snow class 10th, dust of snow poem questions and answers, snow dust poem, class 10 english poem dust of snow summary in hindi, class 10 poem 1, robert frost poem dust of snow summary, dust of snow in english, dust of snow class 10 explanation in english, dust of snow frost, chapter dust of snow class 10 english, question answers of the dust of snow, the hemlock tree poem, dust of snow figurative language, class 10 english book first flight poem dust of snow, ncert dust of snow pdf, class 10 english poem 1 dust of snow, dust of snow summary and analysis

மூன்று நபர்களுக்கு மரண தண்டனை நிர்ணயிக்கப்பட்டது


மூன்று நபர்களுக்கு மரண தண்டனை நிர்ணயிக்கப்பட்டது .  
மூவரும் தூக்கு மேடைக்கு வரவழைக்கப்பட்டனர்.

(1)- மதத்தலைவர்
(2)- வழக்கறிஞர்
(3)- இயற்பியலாளர்

முதலில் மதத்தலைவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. 
"கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா?" என வினவப்பட்டது.

ஆண்டவன்! ஆண்டவன்! ஆண்டவன் அவனே என்னை காப்பாற்றுவான் என்றார்.

மேடை இழுக்கப்பட்டது, 
மதத்தலைவரின் கழுத்தை நெருங்கிய போது சட்டென்று கயிறு நின்றுவிட்டது. மக்கள் அதிசயத்தோடு பார்த்தனர். 

அவரை விட்டுவிடுங்கள்! 
ஆண்டவன் அவரை காப்பாற்றிவிட்டான். என்றனர். 
மதத்தலைவர் தப்பிவிட்டார்.

அடுத்ததாக வழக்கறிஞர், அழைத்துவரப்பட்டார். 
அவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. 

"கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா?" என வினவப்பட்டது.

"நீதி! நீதி! நீதியே வெல்லும்" என்றார்._

மேடை இழுக்கப்பட்டது, வழக்கறிஞரின் கழுத்தை நெருங்கிய போது சட்டென்று கயிறு நின்றுவிட்டது. 

மக்கள் அதிசயத்தோடு பார்த்தனர். அவரை விட்டுவிடுங்கள்! 
நீதி அவரை காப்பாற்றிவிட்டது. என்றனர். 
வழக்கறிஞர் தப்பிவிட்டார்.

அடுத்ததாக இயற்பியலாளர் அழைத்துவரப்பட்டார். 

அவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. "கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா?" என வினவப்பட்டது.

எனக்கு ஆண்டவன் பற்றியும் தெரியாது, நீதி பற்றியும் தெரியாது. 
ஆனால் அங்கே தூக்கு மேடை கயிற்றில் ஒரு முடிச்சு இருக்கிறது. 
அதனால்தான் கயிறு கழுத்தை பதம் பார்க்கவில்லை என்பது எனக்குத் தெரியும்" என்றார்.

உடனே தூக்குமேடையை பரிசீலித்தனர். அங்கே அந்த கோளாறு இருந்தது. அதனை சரிசெய்து 
பின்னர் இயற்பியலாளர் தூக்கில் ஏற்றப்பட்டு தலையும் துண்டிக்கப்பட்டது.

நீதி:-
--------
 சில சந்தர்ப்பங்களில்
வாய் மூடி இருக்க பழகிக்கொள்ளுங்கள்!

 தெரிந்த உண்மைகளையெல்லாம்  உளறிக்கொட்டுவதால் உங்கள் கழுத்துக்கே கூட ஆபத்தாகலாம்!!

 சிலவேளை முட்டாளாக இருப்பதுதான்
புத்திசாலித்தனமானது!

புண்ணியசீலன் அரசன் சமரசேன் என்ற வீரன்


ஒரு நாட்டில் புண்ணியசீலன் என்ற அரசன் இருந்தான். அவனிடம் சமரசேன் என்ற வீரன் ஒருவன் வேலைக்குச் சேர்ந்தான். அந்த வீரனுக்கு அரசன் ஒரு நாளைக்கு நூறு  பொற்காசுகள் சம்பளமாக வழங்கினான்.

 மற்றவர்கள் "ஒரு சாதாரண வீரனுக்கு இவ்வளவு சம்பளமா?" என்று பொறாமைப்பட்டனர்.
ஆனால் சமரசேன் அந்தப் பணத்தில் ஒரு பகுதியை ஏழைகளுக்குக் கொடுத்தான், ஒரு பகுதியைத் தெய்வ வழிபாட்டிற்குச் செலவிட்டான், மீதியைத் தன் குடும்பத்திற்காகப் பயன்படுத்தினான்.

ஒரு நாள் இரவு, அரண்மனைக்கு வெளியிலிருந்து ஒரு பெண் அழும் சத்தம் கேட்டது. அரசன் சமரசேனை அழைத்து, "யார் அந்தப் பெண்? ஏன் அழுகிறாள்?" என்று பார்த்து வரச் சொன்னான்.

சமரசேன் அங்கு சென்றபோது, ஒரு தேவதை அழுதுகொண்டிருப்பதைக் கண்டான். அவள், "நான் இந்த நாட்டின் ராஜலட்சுமி (செல்வத்தின் தேவதை). அரசன் புண்ணியசீலனின் ஆயுள் இன்னும் சில நாட்களில் முடியப்போகிறது. அதனால் நான் இந்த நாட்டை விட்டுப் போகிறேன், அதை நினைத்துதான் அழுகிறேன்" என்றாள்.
"இதைத் தடுக்க வழியே இல்லையா?" என்று சமரசேன் கேட்டான்.    

அதற்கு அந்தத் தேவதை, "உன்னுடைய ஒரே மகனை இந்த நாட்டின் காளி தேவிக்குப் பலி கொடுத்தால், அரசனின் ஆயுள் நீடிக்கும்" என்று கூறினாள்.
சமரசேன் சற்றும் யோசிக்காமல் தன் வீட்டிற்குச் சென்று, தன் மனைவியிடமும் மகனிடமும் விஷயத்தைச் சொன்னான். மகனும் "நாட்டிற்காக என் உயிர் போவதில் மகிழ்ச்சியே" என்றான். பலி பீடத்தில் தன் மகனைச் சமரசேன் பலி கொடுத்தான். இதைக் கண்டு துடித்த அவனது மகளும், மனைவியும் அங்கேயே உயிர் நீத்தனர்.

 அதிர்ச்சியடைந்த சமரசேனும் தன் உயிரை மாய்த்துக்கொண்டான்.
இவை அனைத்தையும் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த அரசன் புண்ணியசீலன், "எனக்காக ஒரு குடும்பமே அழிந்துவிட்டதே" என்று வருந்தி, தானும் தன் உயிரை விடத் துணிந்தான். அப்போது காளி தேவி தோன்றி, "உன் வீரனின் தியாகத்தைப் பாராட்டி, அவர்கள் அனைவரையும் உயிர் பிழைக்கச் செய்கிறேன்" என்று கூறி, சமரசேனின் குடும்பத்தை உயிர்ப்பித்தாள்.

வேதாளத்தின் கேள்வி: 

"விக்ரமாதித்யா, இந்தக் கதையில் யாருடைய தியாகம் மிக உயர்ந்தது? வீரனாகத் தன் குடும்பத்தையே பலி கொடுத்த சமரசேனுடையதா? அல்லது அவனுக்காக உயிர் விடத் துணிந்த அரசன் புண்ணியசீலனுடையதா?"

விக்ரமாதித்யனின் பதில்:

"இந்தக் கதையில் அரசன் புண்ணியசீலனின் தியாகமே பெரியது. ஒரு வீரன் (சமரசேன்) தனக்குச் சம்பளம் கொடுக்கும் அரசனுக்காக உயிரைக் கொடுப்பது அவனது கடமை. ஆனால், ஒரு அரசன் (புண்ணியசீலன்) ஒரு சாதாரண வேலைக்காரனுக்காகவும் அவனது குடும்பத்திற்காகவும் தன் உயிரையே தியாகம் செய்யத் துணிந்ததுதான் மிகப்பெரிய விஷயம். கடமையைத் தாண்டிச் செய்த அந்த அரசனின் செயலே சிறந்தது."
பதில் சொன்னவுடன், வேதாளம் மீண்டும் மௌனம் கலைந்ததாகக் கூறி மரத்திற்குப் பறந்து சென்றது.

ஒரு ஊரில் ஒரு தச்சர் இருந்தார்


ஒரு ஊரில் ஒரு தச்சர் இருந்தார். காலையிலே அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துகொண்டு இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார். 

போகும் வழியில் அவருடைய வாகனம் பழுதடைந்து நின்றது. அதை தள்ளிக் கொண்டே பொய் மெக்கானிக் கடையில் பழுது பார்த்து, ஒரு மணி நேரம் தாமதமாக வேலைக்கு போய் சேர்ந்தார். முதலாளி கடுமையாக அவரை திட்டினார். மிகுந்த வேதனையுடன் அவர் வேலைகளை ஆரம்பித்தார். 

சுத்தியலால் அடிக்கும் போது கை தவறி அவர் விரலில் காயம் பட்டது. காயத்துக்கு துணியால் கட்டு போட்டுக் கொண்டு மீண்டும் வேலையை தொடர ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து அவருடைய உளி உடைந்து விட்டது. "என்னடா இது காலையில் இருந்து நமக்கு நேரமே சரி இல்லையே" என்று முனுமுனுத்துக் கொண்டே மீதி வேலைகளையும் முடித்தார். முதலாளியிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு புறப்பட தயாரானார்.

வண்டியை கிளப்ப முயற்சித்தார். ஆனால் வண்டி கிளம்ப மறுத்து விட்டது. "இருட்டி போய் விட்டது, இனி உன் வண்டியை பழுது பார்த்து எப்படி எடுத்து போவாய், வா என் வண்டியில் உன்னை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன்" என்று முதலாளி சொன்னதும் அவருடன் கிளம்பினார். போகும் வழியில் "பாவம்யா நீ காலையில் இருந்து உனக்கு எல்லாம் சோதனையாகவே இருக்கு" என்று ஆறுதல் சொல்லிக் கொண்டே கூட்டிகிட்டு போனார் முதலாளி.

தச்சர் வீடு வந்ததும் "தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா" என்று முதலாளி சொன்னார். "வீட்டுக்குள் வாங்க முதலாளி" என்று அவரை உள்ளே அழைத்தார் தச்சர். முதலாளியும் அவர் பின்னாடியே சென்றார். தச்சர் வீட்டு வாசலில் இருக்கும் மரத்தின் மீது சிறிது நேரம் கை வைத்திருந்து விட்டு உள்ளே சென்றார். முதலாளிக்கு ஒன்றும் புரியவில்லை.

தச்சர் உள்ளே நுழைந்தவுடன் அவருடைய குழந்தை ஓடி வந்தது. குழந்தையை பார்த்தவுடன் தூக்கி அனைத்து முத்தம் கொடுத்தார். தன் மனைவியை பார்த்ததும் புன்முறுவலுடன் தன் முதலாளியை அறிமுகபடுத்தி விட்டு தண்ணீர் எடுத்து வரச் சொன்னார். காலையில் நடந்த எந்த பிரச்சனையையும் நினைத்து பார்க்காமல் எப்படி இவரால் சகஜமாக இருக்க முடிகிறது என்று முதலாளி வியந்தார். தச்சர் எந்த வித கவலையும் இல்லாமல் குழந்தையுடன் விளையாடிக் கொண்டு இருந்தார். தண்ணீர் குடித்து விட்டு முதலாளி கிளம்பத் தயாரானார்.

வீட்டிற்கு வெளியே வந்தவுடன் தச்சரிடம், "இந்த மரத்தை தொட்டுவிட்டு போனவுடன் காலையில் நடந்த எதை பற்றியும் கவலை படாமல் எப்படி உன்னால் இருக்க முடிந்தது" என்றார். 

"அதுவா முதலாளி இது என்னுடைய சுமை தாங்கி மரம். ஒவ்வொரு நாளும் நான் வேலை முடித்து வந்தவுடன் இந்த மரத்தைத் தொட்டு என் பாரத்தை இறக்கி வைத்து விட்டு தான் செல்வேன். வேலை செய்யும் இடத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடக்கும். அதை எல்லாம் வீட்டிற்குள் எடுத்துகொண்டு போக கூடாது. காலையில் வண்டி பழுதானதற்கும், நான் தாமதமாக வந்ததற்கும், என் கையில் காயம் ஆனதற்கும், உளி உடைந்து போனதற்கும் என் குடும்பத்தார் எப்படி பொறுப்பாக முடியும்? நான் அவர்கள் மேல் கோபப்படுவது எந்த விதத்தில் நியாயம்? காலையில் நான் போகும்போது இந்த மரத்திடம் இருந்து என் பிரச்சனைகளை எடுத்துக் கொண்டு போவேன் . ஆனால் என்ன ஆச்சரியம் என்றால் நான் மாலை கொண்டு வந்து வைத்து விட்டு போன பிரச்சனைகள் அடுத்த நாள் காலை பாதி அளவு குறைந்து போய் இருக்கும்". தச்சர் சொல்வதை கேட்டு முதலாளி ஆச்சரியப்பட்டு நின்றிருந்தார்.

நண்பர்களே.. நீங்களும் நாளையில் இருந்து இதை கடைபிடித்து பாருங்கள். பிரச்சனைகள் உங்களை கண்டு அஞ்சி ஓடும்...

இதற்கு பெயர் தான் குருட்டு அதிர்ஷ்டம் என்பது


இதற்கு பெயர் தான் குருட்டு அதிர்ஷ்டம் என்பது....

 ஒரு ஊருல  பொழப்பத்த  ஒருத்தன் இருந்தான். அவனுக்கு 30 வயசு இருக்கும். ஏதாவது சொல்லிண்டிருப்பான். ஊர்ல அவனை திருவாழத்தான்னு கூப்பிடுவாங்க (அந்தப் பெயரில் ஒரு எழுத்தாளர் உண்டு.)

இந்தத் திருவாழத்தான் ஒரு நாள் அலைஞ்சு திரிச்சுட்டு ஊருக்கு வரும் போது இராத்திரி இருட்டி விட்டது. ஒரு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தான். அந்த வீட்டு அம்மாள் அதிரசம் பண்ணிக் கொண்டிருந்தாள். அதிரசத்தை எண்ணெயில் போடும் போது சொய்ய் ன்னு சத்தம் வரும். திருவாழத்தான் சொய்ய் சப்தங்களை எண்ணிக்கொண்டே வந்தான். மொத்தம் 64 சப்தம் வந்தது. வீட்டுக்கார அம்மா எல்லாம் முடிச்சுட்டு தூக்கில் எண்ணி அதிரசங்களைப் போட்டு மூடி மேலே மாட்டினாள். காத்து வாங்கறதுக்காக வாசல் திண்ணைக்கு வந்தாள். திருவாழத்தான் உட்கார்ந்து இருப்பதைக் கண்டாள்.

"யாரப்பா நீ?" என்றாள்.

"அம்மா ரொம்பப் பசிக்குதம்மா, ஏதாவது கொடுங்கம்மா" என்றான்.

"இந்த நேரத்தில ஒண்ணுமில்லை" என்றாள் அவள்.

"ஏம்மா.. நீ பண்ணி வச்சிருக்கிற 64 அதிரசத்தில ஒண்ணு குடேன்" என்றான்.

அந்தம்மாவுக்கு அதிசயமாகப் போச்சு...

 அய்யோ இவன் மந்திரவாதி என்று நினைத்து "அடியே மீனாட்சி, காமாட்சி, சுப்பம்மா, குப்பம்மா எல்லாம் வாங்கடி... மந்திரவாதி வந்திருக்காரு" என்று சத்தம் போட்டாள். பெரிசில இருந்து குஞ்சு குளுவான் வரை திருவாழத்தானைப் பார்க்க ஒரே கூட்டம். விஷயம் ராஜா காதுக்குப் போச்சி. அவனும் ஒரு நல்ல மந்திரியா தேடிகிட்டு இருந்தான். உடனே திருவாழத்தானை மந்திரியாக்கி அவனுக்கு ஓரு அரண்மனையும் கொடுத்து, காவல்காரன், வேலைக்காரன், குதிரை, வண்டி எல்லாம் வழங்கப்பட்டன.
திருவாழத்தான் மந்திரியாக சுக போகத்தோடு வலம் வந்தான்.

ஒரு நாள் சலவைக்காரன் கழுதை காணாமல் போய் விட்டது. அரண்மனை முழுவதும் , ஊருக்குள்ளும் துணிகள் தரவேண்டும். ராஜாவிடம் புகார் கொடுக்க வந்திருந்தான். தலைமேல் பல துணி மூட்டைகள் வைத்திருந்தான். ராஜா உடனே மந்திரியைக் கூப்பிட்டார். ராஜாவின் அரண்மனைக்குப் பின் தான் திருவாழத்தான்.. தப்பு தப்பு மந்திரி வீடு.

மந்திரி வந்தார். அதிரசம் கணக்குப் பண்ணின மந்திரிக்கு சூழ்நிலை டக்கெனப் புரிந்தது. "மாமன்னரே இந்தச் சலவைக்காரன் விஷயமாகவும் இவன் கழுதை விஷயம் பற்றித் தானே என்னை அழைத்தீர்கள்? " என்றான்.
(மூட்டை மூட்டையாகத் துணியைப் பார்த்ததும் இவன் சலவைக்காரன், இவனே சுமக்கிறான், அதனால் கழுதையில்லை என்று நம்ம மந்திரி புரிந்து கொண்டார்.)

மன்னர் அசந்து விட்டார். சலவைக்காரனும் தான். "டேய் நீ கவலைப் படாதே.. என் மந்திரி உன் கழுதையை ஒரு வாரத்தில் கண்டு பிடித்துத் தருவார், நீ போய் வா" என்றார் ராஜா.

மந்திரி என்னடா செய்வது என்று எண்ணினார். 100 தங்க நாணயங்களை எடுத்துக் கொண்டு பக்கத்து ஊர் சலவைக்காரனிடம் இரவு சாதாரண உடையில் சென்றார். அவனிடம் ஐந்து கழுதைகள் இருந்தன. கதவைத் தட்டினார். அவனும் திறந்தான்.  "நான் போன ஜன்மத்தில் உன் அண்ணனாக இருந்தேன். இப்ப உன்னைப் பார்க்க வந்தேன்" என்றார். "வாங்கண்ணா" என்று அவனும், அவன் மனைவியும் அழைத்தனர். "இந்த வழியாகப் போனேன். முன் ஜன்ம வாசனை வந்தது. அதுதான் வந்தேன். இந்தா என் சொத்தில் பாதி 50  தங்க நாணயங்கள். வாங்கிக் கொள். எனக்கு ஒரு நல்ல கழுதையாகக் கொடு" என்றார்.

கழுதைக்கு 50 பொற்காசா?
மனசுக்குள் அவனுக்கு மகிழ்ச்சிப் பிரவாகம். நல்ல கொழுத்த கழுதையாகத் தந்தான். இரவோடு இரவாக நம்ம மந்திரி கழுதையை ஓட்டி வந்து அரண்மனைக்குப் பின்னால் மரத்தில் கட்டினார். மறுநாள் ராஜாவிடம் போய் கழுதை கிடைத்து விட்டது என்றார்.

 ராஜா சலவைக்காரனை ஆளனுப்பி வரச்சொன்னான். அவனும் வந்தான். கழுதையைப் பார்த்தான். அவன் தொலைத்த கழுதை நோஞ்சான் கழுதை. இது கொழு கொழு கழுதை. யாருக்குத் தெரியப் போகிறது ? "என் கண்ணே கிடச்சுட்டியா" என்று கழுதையைக் கட்டிக் கொண்டான். ராஜாவையும், மந்திரியையும் பல முறை வணங்கி கழுதையை ஓட்டிச் சென்றான். அன்றே அரசவையில் நமது மந்திரி பிரதம மந்திரியாகப் பிரகடணம் பண்ணப்பட்டார்.
50 பொற்காசில் தலைமை  அமைச்சர்... இன்னும் கூடுதல் வசதி, வாய்ப்புக்கள்.

சில நாட்கள் கழிந்தன.
ராஜாவின் தங்க எண்ணெய் கிண்ணத்தைக் காணோம்.
"மந்திரியாரே அந்தக் கிண்ணம் மூன்று தலைமுறையாக அரண்மனையில் உள்ளது. இரண்டு நாட்களில் கண்டு பிடித்துத் தர வேண்டும், இல்லையேல் உம் கண்ணை நோண்டி மூக்கை அறுத்து விடுவேன்" என்றார் ராஜா.

முக்கிய மந்திரி புலம்பிக் கொண்டே பின் புறம் உள்ள தன் அரண்மனைக்குப் போனார். போச்சு போச்சு கண்ணுக்கும், மூக்குக்கும் ஆபத்து வரப்போகிறது என்று சொல்லிக் கொண்டே போனார். அங்கு வேலை செய்து கொண்டிருந்த வேலைக்காரிகளில் ஒருத்தி பெயர் கண்ணாத்தா, இன்னொருத்தி பெயர் மூக்காயி. இருவரும் ஓடிவந்து மந்திரி காலில் விழுந்து "சாமி.. நாங்கதான் தங்கக் கிண்ணத்தைத் திருடி இந்தக் கிணத்துக்குள் போட்டிருக்கிறோம், காப்பாத்துங்க என்று காலை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். பிறகு என்ன? நாளை காலை மந்திரி ராஜகுருவாகப் பதவி ஏற்கிறார்.

பதவி ஏற்புக்கு 
 அனைவரும் வருக...

ஆரோக்கியத்தின் முதல்படி கழிவு நீக்கம்தான்


சுமார் 40வயதுள்ள ஒருவர் தலைவலிக்கு தீர்வு தேடி வந்தார். எல்லா ஸ்கேனும் பார்த்து விட்டேன். அனைத்தும் நார்மல். பல மருத்துவர்களை சந்தித்தும் பலனில்லை. காரணம்  தெரியவில்லை என சொன்னார்.அரைமணிநேரம்  அமைதியாக  ரிலாக்ஸ் ஆக இருக்க  வைத்தேன்
தீராத தலைவலி…!!! தீரும் வழி…!!!

பின்னர் மைக்ரோ சர்க்குலேசன் டெஸ்ட்  செய்தேன்.  அவரது மூளைப்பகுதியில்  ரத்தக்குழாயில் ஒரு கிருமி  ஓய்வில் இருந்தது. மூளைக்குள் கிருமியா என ஆச்சரியத்துடன்  பார்த்தார். மைக்ரோஸ்கோப் லைட்   வெப்பம் அதன்மீது படப்பட அக்கிருமி அசையத் தொடங்கி வேகமாக நெளிந்தது. அதுவரை இல்லாத தலைவலி  இவருக்கு வர துவங்கியது. தலைவலிக்கு காரணம் மூளைக்குள் இருக்கும் இக்கிருமியே என உறுதியானது..

 நேரடியாக பார்த்த பின் அவர் அதிர்ச்சி அடைந்தார்.சிறிதுநேரம் கழித்து  வயிற்றுக்குள் கிருமிகள் இருக்கும் என்பதை அறிவேன். மூளையில் எப்படி சார் கிருமி இருக்கிறது என்றார்.

 வயிற்றில் பெரும்பாலும் பெருங்குடல் பகுதியில் தான்  கிருமிகள் இருக்கும். அவைகள் முட்டையிடும். அம்முட்டைகள்  ரத்தத்தில் கலந்து ரத்த ஓட்டத்தில் உடல் முழுவதும் பரவுகிறது.  அவ்வாறு  செல்லும் போது  ஓரிடத்தில் தங்கி வளர்கிறது. என விளக்க மளித்தேன்.

 பின்னர் அவரது வயிற்று பகுதியை ஸ்கேன் செய்த போது அங்குள்ள கிருமிகளைக்  கண்டு  பயந்தே. போய்விட்டார்.. பின்னர் அமிர்த செந்தூர மருந்துணவுகளை  எடுத்துக்கொண்டார். தற்போது தலைவலியிலிருந்து விடுதலை பெற்று வாழ்கிறார்...

"நாளுக்கு இருமுறை

வாரத்துக்கு இருமுறை

மாதத்துக்கு இருமுறை

வருடத்துக்கு இருமுறை"

என்பது நமது வாழ்வியல் முறையாகும்.. 

வருடத்துக்கு இருமுறை குடல் சுத்தம் செய்ய வேண்டும்.

 அதற்கு  விளக்கெண்ணய்  குடிக்க வைப்பார்கள். பேதியாகி குடல் சுத்தமாகும்.  இதை  கைவிட்டு விட்டோம்.

கிருமிகளுக்கு மிகவும் பிடித்த உணவு இனிப்பு. இனிப்பு கடைகள் பெருகிவிட்டன. உணவுமுறை மாறிவிட்டது. மலச்சிக்கலால் அனைவரும் பாதிப்புக்குள்ளாகி  அவதியுறுகின்றனர். கிருமிகளோ அதிவேக வளர்ச்சி பெற்று ஆரோக்கியத்தை கெடுக்கிறது.

ஆரோக்கியத்தின்  முதல்படி கழிவு நீக்கம்தான்.  அமிர்த செந்தூர மருந்துணவுகள் உடலில் பல ஆண்டுகளாக  தேங்கி யுள்ள  அனைத்து வகை கழிவுகளையும்

மலம், சிறுநீர், சளி, வேர்வை, வழியாக வெளியேற்றி உடல் ஆரோக்கியத்தை பேணி நோய்களை நீக்கி  பாதுகாக்கிறது.

காதலர்கள் ரோமியோ – ஜூலியட் காதல் கதை


வரலாற்றில் நிலை பெற்ற காதலர்கள் ரோமியோ – ஜூலியட் சிலிர்க்க வைக்கும் காதல் கதை..


இத்தாலிய நகரமான வெரோனா இரவிற்குள் கவிழ்ந்திருந்தது. காபுலத் பிரபுவின் வீட்டில் நடக்கும் இசைக் கச்சேரியை பனித்துகள் உறைந்த ஜன்னலின் வழியே பார்த்துக்கொண்டிருந்தன வானத்து நட்சத்திரங்கள். பூலோகத்திற்கு வழி தவறி வந்துவிட்ட புனித தேவதையான ஜூலியட்டின் கரங்களைக் கைப்பற்றியிருந்தான் ஆடவன் ஒருவன். அவனுடைய முகத்தை மறைத்த துணியை விலகச்சொல்லி மூன்னூறு முறை இறைவனிடம்  மன்றாடினாள் ஜூலியட். ஆகட்டும் பார்க்கலாம் என்றான் ஆண்டவன். அதுவரை தங்களைச் சுற்றி நடனம் புரிந்த கால்கள் ஓய்வின் உறைவிடத்திற்குச் சென்றும் அவன் விடவில்லை இவள் கையை.

மதுவின் மயக்கத்தில் இவள் வீனஸ் தேவதையா என்றான் ஒருவன். ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அற்புதப் பூ என்றான் மற்றொருவன். ஆதி அந்தம் இல்லா பெருவெளியில், இந்த உலகத்தை தங்கள் வசமாக்கும் குறிக்கோளுடன் நடனமாடினார்கள் முக்காடிட்ட முதல்வனும் ஜூலியட்டும். கச்சேரிக்குள் காட்டாறு போலப்பரவியது அந்தச் செய்தி. மாண்டேகு வம்சத்தின் வாரிசு ஒருவனின் வருகைச் செய்தி வதந்தியில்லை என்றான் தூதுவன். கூட்டம் கலைந்தது.

நடுங்கும் குளிரில் நடந்து செல்லும் மக்களை மாடத்தில் இருந்து கண்காணித்துக் கொண்டிருந்தாள் ஜூலியட். கரம் பிடித்தவனின் உடல் சூடு இன்னும் உள்ளங்கையில் மிச்சமிருந்தது. முக்காடிட்ட முகம் இதயத்தை இயக்கிக் கொண்டிருந்தது. மூன்றாம் பிறை எப்போது முழு நிலவாகும் என்னும்போது அவள் நெஞ்சு ஏறி இறங்கியது. இரவு தூக்கத்தின் மஞ்சம் என்ற நினைப்பே எரிச்சலூட்டியது. வெரோனாவின் ஏதோவொரு தெருவில் அவன் தனக்காக நின்று கொண்டிருப்பான் என்ற ஜூலியட்டின் எண்ணத்தைப் பொய்யாக்கக் கூடாது என்பதற்காகவே தூரத்து இருளில் நின்று உப்பிரிகையை உற்று நோக்கிக்கொண்டிருந்தான் ரோமியோ. கைகளை தந்தவளின் கன்னத்தை தடவாமல் வந்தது அவனை வாட்டியது. இத்தாலியக் குளிரிலும் இவனுக்கு வேர்த்தது. அங்கே சீனத்துப் பட்டு மெத்தையில் தலையணையோடு போர் புரிந்தாள் புனிதி. இருவரும் தூக்கத்தைத் தொலைத்தார்கள்.

வலிய மனிதர்களின் கட்டளைக்கு காதல் என்றுமே கதவு திறந்ததில்லை. உள்ளங்கள் இடம் மாறுவதற்கு முகங்களே அவசியம் இல்லாதபோது முகவரி எதற்கு? காபுலத்தின் பரம வைரியான மாண்டேகுவின் மகன் ரோமியோ கனவுகளின் வழியே புது உலகத்தை சஞ்சரித்துக் கொண்டிருந்தான். ஜூலியட்டின் உதட்டோரச் சிரிப்பில் வாழ்க்கை முழுவதும் சிறையிருக்கத் தயாரானான்.

வரலாறு முழுவதும் காதல் இப்படியான வினோத முடிச்சுகளைப் போட்டவண்ணமே பயணித்திருக்கிறது. எதிரெதிர் துருவங்கள் தானே ஈர்க்கும். நெருங்க முடியாத நெருப்பு வளையத்திற்குள் இருப்பவளைத்தான் இந்தக் காதலர்கள் தேடியிருக்கிறார்கள். கடினம் தான் காதலின் முதல் படி. அதுதான் உயிரைக் கொழுத்திக் காதல் வளர்க்கிறது. கையில் சிக்காத தங்கப்பதுமை ஒன்று தனதென்று ஆகிவிட்டால் குரங்கிடம் புத்தியை கடன் வாங்குகிறான் மனிதன். சமாதானத்திற்காக ஏங்கும் சண்டைகளும், சமாதனம் தரும் சலுகைகளுக்காக தூண்டப்படும் சண்டைகளுமே காதல். கடந்து போகும் ஆயிரம் முகங்களில் அவள் முகத்தினை மட்டும் கண்ணிமைக்கும் நேரத்தில் கண்டுபிடித்துவிட வைக்கிறது காதல்.

அடுத்தநாள் இரவு பல்லாண்டுகளுக்குப் பின்னர் வந்ததாகத் தோனியது ரோமியோவிற்கு. காற்றினும் கடுகி நடந்தான் கயல்விழியாள் வீடு தேடி. வானத்து நிலவொன்று உப்பிரிகையில் உட்கார்ந்து கொண்டிருந்தது. தனக்கானவனின் வருகை அவளுடைய சிந்தையை வதைத்தது. சுவரோரம் பதுங்கி வந்த ரோமியோவைப் பார்த்து பூக்களின் மொழியில் புன்னகைத்தாள் ஜூலியட். காட்டுக்கொடி ஒன்றின் மீது கைவைத்தே மேலேறினான் காதலன். பதட்டத்தில் துடித்துக்கொண்டிருந்த அவளது  உதடுகளுக்கு தன் உதட்டால் ஆறுதல் சொன்னான். இரவு ஆயிரம் கால்களுடன் இத்தாலியை விட்டு நீங்குவதாக இயற்கையை வாசைபாடினார்கள். காதுகளுக்கு ரகசியம் சொல்லச் சென்ற அவனுடைய உதடுகள் கன்னத்தில் கால்பதித்து  நின்றன.

இந்த ரகசிய பரிமாற்றங்கள் நாள்தோறும் நடந்தன. பகலெல்லாம் தூங்கி இரவெல்லாம் இருட்டை வெளுத்தார்கள் இருவரும். எத்தனை நாள் இந்த வேஷம் என்று மார்பில் முகம்புதைத்து அழுதாள் ஜூலியட். கொலைகார ஊரில் ஒரே நல்லவரான லாரன்ஸ் பாதிரியாரிடம் காதலைப் போட்டுடைத்தான். இரு குடும்பத்திற்கும் உள்ள பகையைத் தீர்க்க பகடை உருட்டினார் பாதிரியார். அடுத்த நாள் இரவில், நிலவும் தூங்கும் பொழுதில் இருவருக்கும் திருமணம் செய்துவைத்தார் லாரன்ஸ்.

அவரவர் வீடுகளுக்குத் திரும்பிய மணமக்களைப் பார்த்து விதி சிரித்தது. இரவிற்கு மட்டுமே தெரிந்திருந்த விஷயம் காபுலத் பிரபுவின் காதுகளை எட்டியிருந்தது. காபுலத் விசுவாசி ஒருவன் ரோமியோவை வாளால் வழிமறித்தான். உயிர் அவளிடம் இருக்கும் தைரியத்தில் வாள் வீசினான் ரோமியோ. காற்றைக் கிழித்து சுற்றிச் சுழன்ற வாள் எதிராளியின் தலையை தரையில் இறக்கி வைத்ததிற்குப் பின்னரே ரோமியோவின் உறைக்குத் திரும்பியது. கலவரக் காற்று பலமாக வீசியது.

ரோமியோவை நாடு கடத்த உத்தரவிட்டான் காபுலத். காலம் கனியும் வரைக் காத்திரு என லாரன்சும் கண்ணசைக்கவே உடலின் பிரிவை ஒப்புக்கொண்டான். தீவு ஒன்றில் ஜூலியட்டின் நினைவுகளோடு தனித்து விடப்பட்டான் ரோமியோ. வீட்டில் சிறைபட்டாள் ஜூலியட். கல்யாணத்தைப் பற்றி பேச்செடுத்தான் காபுலத். பாரிஸ் என்னும் ஆண்மகனை ஊருக்கு அழைத்து வந்தான்.

உண்மை ஓய்வெடுக்கச் செல்லும்போது சூழ்ச்சி விழித்துக் கொள்கிறது. பரபரக்கும் கல்யாண ஏற்பாடுகளை கண்ணீரோடு பாதிரியாரிடம் விவரித்தாள் ஜூலியட். சிக்கலைத் தீர்க்க தன்னிடம் மருந்து இருக்கிறதென்றார் அவர். பாட்டிலில் பத்திரப்படுத்திய விசேஷ விஷம் ஒன்றினை அவள் கையில் கொடுத்தார். இரண்டு நாட்களுக்கு மட்டுமே மரணத்தைத் தரும் அற்புதத்தை மேலாடையில் மறைத்துக்கொண்டாள் ஜூலியட். விழாகோலம் பூண்டது காபுலத் வீடு. விடிந்தால் கல்யாணம். வான வேடிக்கைகள் சந்திரனுக்கு சவால் விட்டுக்கொண்டிருந்தன. யுகங்களாய் நீண்ட இரவின்  விளிம்பில் கண்திறந்தான் கதிரவன். ஜூலியட்டின் தூக்கம் நிரந்தரமானது என்று காலையில் அலறினாள் தோழி ஒருத்தி. வெரோனா வெறிச்சோடியது. பூங்கொத்துகளை அவிழ்த்து மலர்வளையம் தயாரித்தார்கள். ஜூலியட்டின் மரணத்திற்குக் காரணம் காபுலத்தின் பாவப்பட்ட பகைதான் என வேரோனாவின் வாய்கள் முணுமுணுத்தன.

அங்கே தீவில் பாறைகளில் அவளை ஓவியமாக வரைந்தால் ஒருவேளை வலிக்குமோ என தன்னுடம்பில் கிறுக்கினான் ரோமியோ. இன்பத்தை மட்டுமே அளித்த இரவுகள் இப்போது தூரதேசம் போயிருப்பதாகத் துடித்தான். முழு விவரத்தையும் ரோமியோவிடம் சொல்ல பாதிரியார் பயணித்துக்கொண்டிருந்தார். இதற்கிடையே ரோமியோவின் நண்பன் ஒருவன் ஜூலியட் மண்ணுலகைத் துறந்தாள் என அரைகுறை சேதியிட்டான் ரோமியோவிடம்.

வாழ்வதற்கான தகுதி நேற்றிரவே தன்னைவிட்டுப் போய்விட்டதை உணர்ந்த ரோமியோ குதிரையில் புறப்பட்டான். தேவதையின் திருக்கால்களில் தன்னுயிர் போகவேண்டும் என கொடும் விஷம் ஒன்றினை வாங்கினான் வழியில். குதிரையின் குளம்பில் தீப்பொறி பறக்க வேரோனாவிற்கு வந்துசேர்ந்தான். கல்லறைத் தோட்டத்தில் விதைக்கப்பட இருந்த ஜூலியட்டின் உடலைக் கண்டான். தடுக்கவந்த வீரர்களின் விலா எலும்புகளை உடைத்தெறிந்தான். வெண்ணிற உடையில் இருந்தவளின் உடலெங்கும் முத்தமிட்டான். அவள் கன்னத்தை கண்ணீரால் நனைத்தான். துக்கம் அறிவிற்குத் திரை போட்டது. பதுக்கிவைத்த விஷத்தை ஒரே மிடறில் குடித்தான்.

அவள் இனி எப்போதும் தனக்கில்லை என்பது எத்தனை பெரிய துயரம். நேற்றுவரை நினைவில் இனித்த நியாபகங்கள் நாளை உயிரை வாட்டும் என்று தெளிந்த பின்னர் எடுக்கப்படும் சாதாரண முடிவைத்தான் ரோமியோவும் எடுத்தான். ஆயுள் அதிகமிருந்தும் வாழ்க்கை கசப்பது எத்தனை கொடுமை? மரணத்தின் நிழலிலாவது அவள் மடியில் இளைப்பாறலாம் என நினைத்திருப்பான் ரோமியோ.

சற்று நேரத்திற்கெல்லாம் தற்காலிக விடுப்பில் விண்வெளி சென்றிருந்த ஜூலியட் உடல் திரும்பினாள். எழுப்ப முடியாத தொலைவு சென்றுவிட்ட ரோமியோவை தன் பங்கிற்கு எழுப்பிப் பார்த்தாள். இமைக்காமல் தன்னைப் பார்க்கும் ரோமியோவின் கண்களில் கடந்த காலத்தைத் தெரிந்துகொண்டாள். குற்றவுணர்ச்சி பெரும் வேகத்துடன் பிரவகித்தது. அவனுடைய உதடுகளில் முத்தமிட்டு எச்சிலில் இருக்கும் விஷத்தை இரவல் கேட்டாள். ஒருதுளி மிச்சமில்லாமல் உண்டிருந்தான் ரோமியோ. தாளாத அழுகையிலும் தன்னருகே கிடந்த வாளினை எடுத்தாள். நெஞ்சில் குறிவைத்தவள் ஏனோ தயங்கி வயிற்றில் பாய்ச்சினாள் வாளை. அற்ப மனிதர்களின் அதிகாரம் செல்லுபடியாகாத காதல் கோட்டைக்கு குடியேறியது இந்த இளம் ஜோடி.

இன்றும் எத்தனையோ ரோமியோவும் ஜூலியட்டும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏனெனில் இந்த உலகில் காபுலத்திற்கும், மாண்டேகுவிற்கும் பஞ்சம் இருந்ததே இல்லை. காதலர்களைப் பிரித்து விட்டதாய் அவர்கள் நினைத்தாலும் காலம் அந்தக் காதலர்களை பெயரளவில் கூட பிரிப்பதில்லை. இன்றும் ரோமியோ தனியாகவோ ஜூலியட் தனியாகவோ அழைக்கப்பட்டதில்லை. நேற்று அல்ல, இன்று அல்ல, என்றும் அவர்கள் ரோமியோ – ஜூலியட் தான்.

மைனா குருவியின் அழகிய சிறகு


யு.கே.ஜி  படிக்கும்  என் பையன்,  காலையில் படுக்கையை  விட்டு எழும் போதே…. அம்மா… அம்ம்மா… அது எங்கம்மா? காணாம்… நான் ராத்திரி தூங்கும்  போது கையிலே வச்சுகிட்டு… தூங்கினேனே… அது எங்கமா… எனக்கு வேனும் என்று ஒரே அழுகை… எனக்கு  ஓன்றுமே புரியவில்லை.

என்னடா  எதை வச்சுகிட்டு தூங்கினே?  நல்லாபாரு இருக்கும்… என சொல்லி விட்டு சமையல் அறைக்குள் நுழைந்தேன்… காலை 10 மணிக்குள் ஆபிஸ் போக வேண்டிய அவசரம் எனக்கு…

அவன் மறுபடி சமயலறைக்கு வந்து… அம்மா அம்மா…. பிளிஸ்மா… நான் நேத்து ஸ்கூலில் இருந்து வரும் போது… எடுத்துட்டு வந்தேனே… இப்பிடி… இப்பிடி நிட்டிகிட்டு… பஞ்சு மாதிரி இருந்துச்சே… அதுதாம்மா. அது எனக்கு இப்பவே… வேணும்… என்று பிடிவாதமாய் என்னை இழுத்துச் சென்று… கட்டிலில் கிடக்கா எனப் தேடச் சொன்னான்… கூடவே ஒரே அழுகை.

எனக்கு காலை அவசரத்தில் கோவம் கோவமாய் வந்தது..

ஏண்டா… காலை அவசரத்தில்  இப்படி என் உயிரை எடுக்கிற… பெரிய பொக்கிஷத்தை பறி கொடுத்த மாதிரி… என்று திட்டி இரண்டு அடி கொடுத்தேன்… அப்பவும் விடுவதாய் இல்லை…

ஸ்கூல் போகும் வரை தேடிக் கொண்டே இருந்தான்… சுத்தமாய் சாப்பிடவில்லை..

எனக்கு ஒரே ஆச்சிரியம். இவன் எதை தேடுகிறான் என்று. அவன் ஸ்கூல் போன பிறகு  கட்டிலில் பெட்டை தட்டி சரிபடுத்தினேன்.  ஏதாவது இருக்க என ஆராய்ந்தேன். ஒன்றும் இல்லை.

ஆபிஸில் கூட அதே ஞாபகம்… பையன் எதை தேடி இருப்பான் என்று… சே… அடித்து விட்டோமே என்ற வேதனை ஒரு பக்கம்.

மாலை ஆபிஸ் விட்டு வந்தவுடன்… அம்மா… அம்மா… அது… கிடைச்சிருச்சு… பெட்டுக்கு அடியில் கிடந்தது… என்று சொல்லி அவ்வளவு ஆனந்தமாய், பெரிதாய் சிரித்துக் கொண்டே… ஓடி வந்து… என்னிடம் காட்டினான்…. அது… அது… அது வந்து…

மைனா  குருவியின்  அழகிய  சிறகு.

Contact Form

Name

Email *

Message *